tag:blogger.com,1999:blog-76072175862123388762024-03-06T12:05:39.954+08:00இறைபாதைஎன்றும் சத்தியத்தின் பாதையில்இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-70113861234255981742014-02-13T01:51:00.001+08:002014-03-26T01:44:54.852+08:00இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOX0RlITQTHofLqLP6IhiwiVgWRlfktR3tjS33gzcLsNo4EFg4yWLyKdY0FRkGsVw_rrV_bU-3osxqfe2SW9AV8kKHSkbqzOzu8Ng1zRY17AtCE0ysfph7atTOn-BwD4bWP3ABr5sVVBo/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOX0RlITQTHofLqLP6IhiwiVgWRlfktR3tjS33gzcLsNo4EFg4yWLyKdY0FRkGsVw_rrV_bU-3osxqfe2SW9AV8kKHSkbqzOzu8Ng1zRY17AtCE0ysfph7atTOn-BwD4bWP3ABr5sVVBo/s1600/images.jpg" height="320" width="225" /></a></div>
<h3 class="post-title entry-title" itemprop="name" style="font-weight: normal; margin: 0px; position: relative; text-align: justify;">
<span style="color: #666666;"><span style="font-family: "Trebuchet MS",sans-serif;"><span style="font-size: small;">கோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8,2005),குலாம் ரசூல் வென்கர் மற்றும் தாஹிர் ரசூல் ஆகியோரால் 1957-இல் வட ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது .அஹ்மத் தீதாத் அவர்கள் இந்தியாவில் பாம்பே- சூரத் பகுதியில் இருந்த தட்கேஷ்வர்(பிரிட்டிஷ் ஆட்சி காலம்) என்ற ஊரில் 1918-இல் பிறந்து பிறகு தன்னுடைய 9-வது வயதில் வட ஆப்ரிக்காவிற்கு குடிபுகுந்தார்.</span></span></span><a name='more'></a><span style="color: #666666;"><span style="font-family: "Trebuchet MS",sans-serif;"><span style="font-size: small;"> அவர் இஸ்லாமிய அழைப்பு பணியில் முன்னுதாரணமாக விளங்கினார்.உலகம் முழுவதும் இஸ்லாத்தை எடுத்து வைத்தார்.கிறிஸ்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதில் தனித்துவம் வாய்ந்த முறையை கையாண்டார்.அன்னாரின் வாழ்கை வரலாறு அதிகாரப்புர்வமாக இப்சியால்(ipci) இஸ்லாமிய இலாகாவின் கட்டிடத்திலுள்ள முக்தமர் மஹாலில் இன்று இரவு வெளியிடப்பட்டது. இதில் "இப்சியின்" நிர்வாகி "முஹமது கான்" அவர்கள் கலந்துகொண்டு இப்சியின் விரிவான பணிகளை விளக்கினார். இப்புத்தகத்தை மலேசிய இஸ்லாமிய தாவா கழகத்தின் தலைவர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சி தாவா பனியின் அவசியத்தை மட்டுமல்லாது அவசரத்தையும் உணர்த்தியது. செய்தி:ஃபைசல் பின் அய்யூப்</span></span></span></h3>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-43037090544330635802013-11-14T17:56:00.003+08:002013-11-14T17:56:40.846+08:00ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்! ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
<br /></h3>
<div class="post-header" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 11px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<div class="post-body entry-content" id="post-body-5985698884861492403" itemprop="description articleBody" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 1.4; position: relative; width: 620px;">
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs-jE2CTat4TPQ49uneg9dTuSApVUzt78PuQ_w6cNgle-ZErrUWXnl3vqmV-N9VBNXdRC6FdbIabOaCHNyZVBxDCWJkGcJn3aV22qVepBcCgov40cFkJPKXOwdPctIzpylAzhue4WaPE/s1600/942211_561636757248327_939354550_n.jpg" imageanchor="1" style="color: #888888; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs-jE2CTat4TPQ49uneg9dTuSApVUzt78PuQ_w6cNgle-ZErrUWXnl3vqmV-N9VBNXdRC6FdbIabOaCHNyZVBxDCWJkGcJn3aV22qVepBcCgov40cFkJPKXOwdPctIzpylAzhue4WaPE/s400/942211_561636757248327_939354550_n.jpg" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; border: 1px solid rgb(238, 238, 238); box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; padding: 5px; position: relative;" width="400" /></a></div>
<br /><div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.</span></div>
<a href="" name="more"></a><br /><div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">வட மாநிலங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு கோட்டா, காமன், பண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</span></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதற்கான வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.</span></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">வடக்கு கோட்டா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷபி வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய வேட்புமனு தாக்கலில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது.</span></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் காமன் சட்டமன்ற தொகுதியில் ஹபீஸ் மன்சூர் அலீ கான் போட்டியிடுகிறார். இவருடைய வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பாத யாத்திரையாக சென்றனர்.</span></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஹபீஸ் அலீ கான் அந்த தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சமூக ஆர்வலர். பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.</span></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதற்கு முன்பு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ.வில் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்பொழுது ஜம்இய்யத் உலமா இ ஹிந்தின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருக்கிறார். எஸ்.டி.பி.ஐ.யில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆதரவாளராக இருந்து, தற்பொழுது கட்சியில் தேசிய செயலாளராக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKfVp9nv1d6A6qwaik_KBNppDej9lCYkll4Jxv1PssBAkxjiFn9Kc_sRvVrUNi40RJTT96mz7057dj8ASWYtIRVlhnsuZkQ7BzPJC1HO-aYQblLfTH86m1zlo7_y_qe6-3dDd07mdzUZE/s1600/1393250_561636737248329_725664003_n.jpg" imageanchor="1" style="color: #888888; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKfVp9nv1d6A6qwaik_KBNppDej9lCYkll4Jxv1PssBAkxjiFn9Kc_sRvVrUNi40RJTT96mz7057dj8ASWYtIRVlhnsuZkQ7BzPJC1HO-aYQblLfTH86m1zlo7_y_qe6-3dDd07mdzUZE/s400/1393250_561636737248329_725664003_n.jpg" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; border: 1px solid rgb(238, 238, 238); box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; padding: 5px; position: relative;" width="400" /></a></div>
<div style="border: 0px; line-height: 19px; margin-top: 15px; outline: rgb(0, 0, 0); padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;">பண்டி சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடும் மொய்னுதீன் சாஹர் சமூக ஆர்வலர். இவருடைய வேட்புமனு தாக்கலின் போது அதிகமான இளைஞர்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட பேரணியாக சென்று இவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.</span></div>
</div>
</div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-91074414073734830562013-11-14T17:55:00.003+08:002013-11-14T17:55:43.389+08:00பாபரி மஸ்ஜித் வரலாறு! -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; margin: 0.75em 0px 0px; position: relative;">
<br /></h3>
<div class="post-header" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 11px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<div class="post-body entry-content" id="post-body-8725701054906087244" itemprop="description articleBody" style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 1.4; position: relative; width: 620px;">
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; color: #222222; text-align: center;">
</div>
<div align="center" class="MsoNormal" style="margin-bottom: 0cm; text-align: center;">
<div class="separator" style="clear: both; color: #999999;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0brHzQHt1P2d8jQ4WiH1P1T8SLgYsyE_m2utpJpewJhAQSNoKSLq2JVSjim3a-Pz5R1zIEKjF9fXELUzIceOW2b_B3bwCQ2O8sHvZh0uHLfppBP36q5qdKVQUI8nXvCwX3X8tpfykjvQ/s1600/babri+masjid+new.jpg" imageanchor="1" style="clear: left; color: #32aaff; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0brHzQHt1P2d8jQ4WiH1P1T8SLgYsyE_m2utpJpewJhAQSNoKSLq2JVSjim3a-Pz5R1zIEKjF9fXELUzIceOW2b_B3bwCQ2O8sHvZh0uHLfppBP36q5qdKVQUI8nXvCwX3X8tpfykjvQ/s640/babri+masjid+new.jpg" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; border: 1px solid rgb(238, 238, 238); box-shadow: rgba(0, 0, 0, 0.0980392) 1px 1px 5px; padding: 5px; position: relative;" width="640" /></a></div>
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><b><span lang="TA" style="line-height: 14px;"><u><span style="color: red;">இளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி</span></u></span></b><b style="color: #666666;"><u><span lang="EN-US" style="line-height: 14px;"><o:p></o:p></span></u></b></span></div>
<div align="center" class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: center;">
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: justify;">
<span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><span lang="TA">பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக </span>இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.</span></span><br /><a href="" name="more"></a></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: justify;">
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: justify;">
<span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><span lang="TA">அதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆவண படம் (</span><span lang="EN-US">DocumentaryFilm) </span><span lang="TA">அறிமுகப்படுத்த இருக்கிறது ஆகவே முன்பதிவு செய்வீர்.</span><span lang="EN-US"><o:p></o:p></span></span></span></div>
<div align="center" class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: center;">
<b><span lang="TA"><span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></span></span></b></div>
<div align="center" class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm; text-align: center;">
<span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><b><span lang="TA">ஒரு </span></b><b><span lang="EN-US">CD </span></b><b><span lang="TA">யின் விலை ரூ.50 மட்டுமே.</span></b><b><span lang="EN-US"><o:p></o:p></span></b></span></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm;">
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm;">
<span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><b><u><span lang="TA">தொடர்புக்கு:</span></u></b><b><u><span lang="EN-US"><o:p></o:p></span></u></b></span></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm;">
<span style="color: #666666;"><span style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><span lang="EN-US">A.</span><span lang="TA">அபுபக்கர் சித்தீக் </span><span lang="EN-US">-<b>9566691316</b><o:p></o:p></span></span></span></div>
<div class="MsoNormal" style="color: #999999; margin-bottom: 0cm;">
<span style="color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif;"><span lang="EN-US">M.Y.</span><span lang="TA">அப்பாஸ்-</span></span><span lang="EN-US" style="font-family: 'Trebuchet MS', sans-serif;"><span style="color: #666666;"> <b>9787459171</b></span></span></div>
<div class=" fb_reset" id="fb-root" style="background-image: none; border-spacing: 0px; border: 0px; color: black; cursor: auto; direction: ltr; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 1; margin: 0px; overflow: visible; padding: 0px; text-shadow: none; visibility: visible; word-spacing: normal;">
<div style="height: 0px; overflow: hidden; position: absolute; top: -10000px; width: 0px;">
<iframe allowtransparency="true" aria-hidden="true" frameborder="0" id="fb_xdm_frame_http" name="fb_xdm_frame_http" scrolling="no" src="http://static.ak.facebook.com/connect/xd_arbiter.php?version=28#channel=f3c5a1164&channel_path=%2F2013%2F11%2Fblog-post_1152.html%3Ffb_xd_fragment%23xd_sig%3Df6a1864cc%26&origin=http%3A%2F%2Fasiananban.blogspot.com" style="border-style: none;" tab-index="-1" title="Facebook Cross Domain Communication Frame"></iframe><iframe allowtransparency="true" aria-hidden="true" frameborder="0" id="fb_xdm_frame_https" name="fb_xdm_frame_https" scrolling="no" src="https://s-static.ak.facebook.com/connect/xd_arbiter.php?version=28#channel=f3c5a1164&channel_path=%2F2013%2F11%2Fblog-post_1152.html%3Ffb_xd_fragment%23xd_sig%3Df6a1864cc%26&origin=http%3A%2F%2Fasiananban.blogspot.com" style="border-style: none;" tab-index="-1" title="Facebook Cross Domain Communication Frame"></iframe></div>
<div>
<br /></div>
<div style="height: 0px; overflow: hidden; position: absolute; top: -10000px; width: 0px;">
<div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-73550847499432112012012-12-29T17:20:00.001+08:002012-12-29T17:20:52.156+08:00பதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaByPPuRypGm9_aGiBxBQkqDZq9H9GyRfN69I-QWzGI-A1fXC2ChqrRWgmi0-iyKhidxsDKWsQyMwy5P_Ct0INd5xTKHT-oXWju-pKyrn_7_l2bBtKFlY5tl7zCJc90TIoNM4_kocMBo0/s1600/badr1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaByPPuRypGm9_aGiBxBQkqDZq9H9GyRfN69I-QWzGI-A1fXC2ChqrRWgmi0-iyKhidxsDKWsQyMwy5P_Ct0INd5xTKHT-oXWju-pKyrn_7_l2bBtKFlY5tl7zCJc90TIoNM4_kocMBo0/s640/badr1.jpg" width="640" /></a></div>
<div style="line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">gj;H vd;wTlNd 313 epuhAjghzpfs; gyk; nfhz;l 1000 ,uhZtj; JUg;Gf;fis ntw;wpthif #ba tPu tuyhW jhd; epidTf;F tUfpwJ. K];ypk;fs; gj;Ug; Nghiug; ghHf;Fk; xU kfj;Jtkhd ghHit ,J. ,J jtwy;y. vdpDk; gj;NuhL ghHitia epWj;jp tplhky; mjw;F Kw;gl;l gjpide;J tUlq;fisAk; NrHj;Jg; ghHj;jhy; ntw;wpapd; ,ufrpaq;fs; vq;Nf ,Uf;fpd;wd vd;gjid ed;F Ghpe;J nfhs;syhk;.</span></span></div>
<a name='more'></a><span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;"> gj;iug; Ghpe;J nfhs;tjw;F ,d;wpaikahj ghHit mJ.</span><span style="font-family: Sarukesi;">gj;iu Vd; ,t;thW Nehf;f Ntz;Lnkdpd; gyUf;F gj;hpd; ntw;wpapypUf;Fk; ftHr;rp> mJtiu egp (]y;) mtHfSk;> egpj;NjhoHfSk; ntw;wpf;fhf rikj;J te;j ghijapy; ,y;iy. vdNt ghij rikf;fhkNy ntw;wp ngwyhk; vd;W gyH fdT fhz;fpwhHfs;. fdT ,y;yhjtHfistpl ,tHfs; vt;tsT Nky;.. vd;whYk;> ntw;wpfs; thdj;jpypUe;J tUtjpy;iy vd;w ghlj;ij ehk; gbf;f Ntz;Lk;. ntw;wpfs; thdj;jpypUe;J tUtjpy;iy. Mdhy; tutiof;fg;glyhk;. egpfshUk; egpj;NjhoHfSk; vLj;Jf; nfhz;l gjpide;J tUl Kaw;rpapd; gadhfNt gj;H ntw;wp tutiof;fg;gl;lJ. mJ jhdfTk; te;J tpltpy;iy.</span><span style="font-family: Sarukesi;">gj;H K];ypk;fSf;F my;yh`; cjtp nra;jhd;. kyf;FfSk; K];ypk;fSld; NrHe;J Nghhpl;lhHfs;. vjphpfis Jtk;rk; nra;jhHfs;. gj;hpy; K];ypk;fSf;F cjtp nra;j my;yh`;Tk;> K];ypk;fNshbide;J Nghhpl;l kyf;FfSk; mjw;F Ke;jpa gjpide;J tUlq;fspy; ,y;yhjpUf;ftpy;iy. mt;thwhapd;> mJtiu my;yh`;tpd; cjtp Vd; K];ypk;fSf;F tuhkypUe;jJ? gjpide;J tUlq;fSf;Fg; gpwF gj;hpy; my;yh`; kyf;Ffis mDg;gp K];ypk;fSf;F cjtf; fhuznkd;d?</span></span><br />
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: left; unicode-bidi: embed;">
<span style="font-family: Sarukesi;"><span style="color: navy;"><span style="font-size: large;">xt;nthd;Wk; mtdplk; xU jpl;lj;jpd;gbNa ,aq;Ffpd;wJ</span><o:p></o:p></span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">my;yh`;tpd; gilg;G> guhkhpg;G ghJfhg;G> topfhl;ly;> topjtwr; nra;jy;> jPHg;G toq;Fjy;> jz;bj;jy; ahTk; rPhpa jpl;lj;Jf;Fl;gl;litfshfNt ,Uf;fpd;wd. jpl;lq;fisj; jPl;b nraw;gl Ntz;ba mtrpak; ,y;yhjpUe;j NghJk; my;yh`; xU jpl;lj;jpD}lhfNt nrayhw;Wfpd;whd;. jd;id kdpjHfSf;F mwpKfk; nra;J itj;jpUg;gJk; mj;jpl;lj;jpD}lhfNt.</span><span style="font-family: Sarukesi;">mtd; thdq;fisAk; G+kpiaAk; XH mofhd jpl;lkplypd; fPo; gilj;J jdJ ty;yikia giwrhw;wpdhd;.mjd; %yk; mtd; jd;id kdpjHfSf;F mwpKfk; nra;J nfhz;lhd;. mJNghy kw;WNkhH mofhd jpl;lj;jpd; fPo; me;j kdpj rKjhaj;ij top elj;Jfpwhd;. mjd; %yk; ,e;j kdpjHfSf;F jd;id mwpKfk; nra;J nfhs;fpwhd;.</span><span style="font-family: Sarukesi;">me;j jpl;lj;jpd; xU fl;lNk gj;H! gj;H xU jw;nrayhd epfo;ty;y> vjpHghuhky; ele;j ntw;wpAky;y. ,d;W tiu cyfk; mjprapf;Fk; xU kfj;jhd jpl;lj;jpd; ntw;wpNa gj;H! </span><span style="font-family: Sarukesi;">gj;H> my;yh`;tpd; J}jH kjPdhtpy; fhyb vLj;J itj;j ,uz;lhtJ tUlj;jpd; kpfg; ghhpa epfo;thFk;. mjw;F rw;Nwwf; Fiwa gj;J tUlq;fSf;F Kd; mz;zyhH kf;fhtpy; ,Uf;fpd;w Ntisapy;> cNuhkHfSf;Fk; ghurPfHfSf;FkpilNa xU Aj;jk; Vw;gLfpwJ. cNuhkHfs; me;j Aj;jk; Vw;gLfpwJ. cNuhkHfs; me;j Aj;jj;jpy; Njhw;fbf;fg;gLfpwhHfs;. Ntjj;ij cilatHfshd cNuhkHfspd; Njhy;tp mz;zyhhpd; vjphpfSf;F kfpo;r;rpia jUfpwJ. mtHfs; mz;zyhiug; ghHj;Jf; $WfpwhHfs; :</span><span style="font-family: Sarukesi;">K`k;kNj vkf;Fk; ckf;Fkpilapy; xU NghH Vw;gLkhapd; epr;rakhf ehq;fs; ck;ikj; Njhw;fbg;Nghk;. ghurPfHfs; Ntjj;ijAila NuhkHfs; Njhw;fbj;jijg; Nghy..</span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: left; unicode-bidi: embed;">
<span style="font-family: Sarukesi; font-size: large;">vjphpfspd; ,e;j ,Wkhg;Gf;F my;yh`; gjpy; $Wfpwhd; :</span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify;">
<span style="color: navy;"><span style="font-family: Sarukesi;"><span style="font-size: large;">myp/g;> yhk;> kPk;. Nuhk; Njhy;tpaile;J tpl;lJ. mUfpYs;s G+kpapy;; Mdhy; mtHfs; (NuhkHfs;) jq;fs; Njhy;tpf;Fg;gpd; tpiutpy; ntw;wpailthHfs;.rpy tUlq;fSf;Fs;NsNa! (,jw;F) Kd;Dk;> (,jw;F) gpd;Dk;> (ntw;wp Njhy;tp Fwpj;j) mjpfhuk; my;yh`;Tf;Fj;jhd;; (NuhkHfs; ntw;wp ngWk;) me;ehspy; K/kpd;fs; kfpo;r;rpailthHfs;. my;yh`;tpd; cjtpapdhy; (ntw;wp fpilf;Fk;); mtd;jhd; ehbatHfSf;F cjtp Ghpfpwhd; - NkYk;> (ahtiuAk;) mtd; kpifj;jtd;; kpf;f fpUigAilatd;. (#uh mH&k; : 1-5)</span><o:p></o:p></span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">,e;j Kd;dwptpg;gpd; gj;jhtJ tUlk;.. Mk;! gj;hpy; K];ypk;fs; vjphpfis ntw;wp nfhs;fpwhHfs;. K];ypk;fs; kfpo;TWfpwhHfs;. K\;hpf;Ffs; ,U jug;gpYk; kPshj;JaUf;F MshfpwhHfs;. jpl;lk; epiwNtWfpwJ. rj;jpak; ntw;wpaPl;LfpwJ. gj;J tUlq;fSf;F Kd;dhy; xU ntw;wpf;F fl;baq;$w> mjd; jpl;lf; fUj;jhtpdhy; jhd; KbAk;. cyfpy; ,U ntt;NtW epfo;?Tfis ,izj;J> Kd;dwptpg;Gr; nra;Ak; Mw;wy;> ,e;j cyif KOikahf jdJ jpl;lj;jpy; epUtfpg;gtDf;F kl;LNk ,Uf;f KbAk;.</span><span style="font-family: Sarukesi;">,e;j cyfk;> kdpj tho;T midj;Jk; xU El;gkhd jpl;lj;jpd; fPo; efHe;J nfhz;bUf;fpwJ. mJ,e;j cyfj;ijAk; kdpj tho;itAk; gilj;jtdpd; jpl;lkhFk;. ,e;j jpl;lj;ijg; Ghpe;J nfhs;shjtHfs; tho;f;ifiag; Ghpe;J nfhs;s KbahJ. tho;f;ifapd; ntWk; epfo;Tfis kl;LNk fz;L nfhs;s KbAk;.mjd; tpisthf my;yh`;itAk; mtHfshy; Ghpe;J nfhs;s Kbatpy;iy.</span><span style="font-family: Sarukesi;">gj;H ,e;j cz;ikia czHj;Jk; xU rpwe;j vLj;Jf; fhl;lhFk;. 313 K];ypk;fisAk; 1000 K\;hpf;FfisAk; my;yh`; cjtpf;F mDg;gp itj;j kyf;FfisAk; kl;Lk; itj;J gj;iug; ghHg;NghUf;F mJ XH mjpra epfo;Ntad;wp Ntwpy;iy. ,tHfsJ ghHitapy; gj;H %]h (miy) mtHfsJ jbia my;yJ ]hyp`; (miy) mtHfsJ xl;lfj;ij xj;jjhFk;. ,tw;iwg; ghHj;J my;yh`; Mfl;Lk; vd;W $Wthd;. ,it MfptpLk;. vg;gb MfpaJ vd;gJ my;yh`;Tf;F kl;LNk njhpak;. vq;fSf;Fj; njhpahJ.</span><span style="font-family: Sarukesi;">Vnddpy; ,j;jifa epfo;Tfs; xU jpl;lj;Jf;F cl;gl;litfs; my;y. xU #ypypUe;J gj;J khjq;fshf tsHr;rpailAk; fU xl;lifahf cUntLg;gJ mofpanjhU jpl;lk;. fw; ghiwf;Fs;spypUe;J rhyp`; (miy) mtHfsJ xl;lfk; ntspg;gLtJ mjprak;.</span><span style="font-family: Sarukesi;">gj;H XH mjpark; my;y. mJ epjHrdk;. mJ Mfl;Lk; vd;w thHj;ijahy; Mf;fg;gl;lJ my;y. me;j thHj;ijapd; nrhe;jf; fhudhy; topelhj;jg;gl;l mofpanjhU jpl;lk; mw;Gjk; kPz;Lk; epfo;tjpy;iy. Mdhy; jpl;lk; kPz;Lk; mKy; nra;ag;glyhk;. gj;iu mw;Gjkhfg; ghHg;gtHfs; mjpraj;J tpl;Lg; NghthHfs;. mofpanjhU jpl;lkhff; fhz;gtHfs; mjid kPz;Lk; nraw;gLj;j Kay;thHfs;. gj;H Kfl;ilg; gpse;J nfhz;L te;J fz;nzjpNu epd;w mtjhuky;y. gjpide;J tUlq;fshf my;yh`;tpd; J}jUk; md;dhhpd; NjhoHfSk; XahJ Xb xUq;Nf mile;J nfhz;l ntw;wpf; fg;gkhFk;. ehKk; Xbdhy; me;j ntw;wpf; fk;gj;ij miltnjhd;Wk; rpukkhdjy;y. Kjypy; XLtjw;F ghij Ntz;Lk;. Xl Ntz;ba ,yf;ifj; jPHkhdpf;f Ntz;Lk;. ehk; jw;NghJ XLfpd;w ghijiaAk; khw;wpaikf;f Ntz;Lk;.</span></span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: left;">
<span style="color: navy;"><span style="font-family: Sarukesi;"><span style="font-size: large;">ePq;fs; vq;Nf Xbf; nfhz;bUf;fpwPHfs;. (18:26)</span><o:p></o:p></span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">gj;H 15 tUl tuyhw;wpd; xU iky;fy; vd;gijg; ghHj;Njh;. me;j tuyhW ,Njh!</span><span style="font-family: Sarukesi;">nfhiy> nfhs;is> ngz; mbikj;Jtk;> kJ> #J> tpgr;rhuk;> tWik> Nfhj;jpug; G+ry;fs;> mbik tpahghuk;> rpRf; nfhiy> gpuGj;Jtk;> nghUshjhu rPHNfLfs;> topg;gwpf; nfhs;isAk; kuz mr;RWj;jYk; epiwe;j #oy; vd;W mOfpg; NghapUe;j xU r%fj;jpy; egp (]y;) mtHfspd; tUif mikfpwJ. my;yh`;tpd; jpl;lKk; Muk;gkhfpwJ.</span><span style="font-family: Sarukesi;">me;jj; jpl;lj;jpd; Kjy; fl;lk;> Kjy; ehw;gJ tUlq;fshFk;. ,e;j fhyj;jpy; K`k;kj; vd;Dk; kdpjH cUthf;fg;gLfpwhH. </span><span style="font-family: Sarukesi;">egpkhHfisj; jtpu cyfpy; Njhd;wpa rPHjpUj;jthjpfs;> rKjha Muk;gfhy; tho;f;if rKjhar; rhf;filfspd; mRj;jq;fshy; ghjpf;fg;gl;bUg;gijf; fhzyhk;. ,jw;F Kw;wpYk; khw;wkhf KOtJNk mRj;jkhd xU #oypy; egp (]y;) mtHfs; tsHfpwhHfs;. Mdhy; me;j mRj;jq;fspd; jhf;fq;fspypUe;J mtHfs; ghJfhf;fg;gLfpwhHfs;. xU Nehf;fKk; khw;wkhd jpl;lKk; ,Ue;jpUe;jhy; xU mdhijapd; tho;T ,t;tsT J}uk; El;gkhf ghJfhf;fg;gl;bUf;f KbahJ.</span><span style="font-family: Sarukesi;">vLj;Jf;fhl;lhf xU rk;gtk; : xU jpUkz tPl;by; eldKk; Mly; ghly;fSk; ,lk;ngWfpd;wd. rpWtH rpWkpaH tpNehjk; fhz mq;Nf FOkpapUe;jhHfs;. egpfshUk; mg;NghJ xU rpWtH. mtuJ fhy;fSk; me;j ,lj;ij Nehf;fp efHfpd;wd. vd;d Mr;rhpak;! me;j tPL neUq;Ftjw;F Kd;ghf mtHfis xU kaf;fk; jOTfpwJ. tpOe;J tpLfpwhHfs;. kaf;fk; njspe;J vOe;j NghJ mLj;j ehs; nghOJ tpbe;jpUf;fpwJ. fisfl;bapUe;j jpUkz tPL cwq;fpg; NghapUf;fpwJ.</span><span style="font-family: Sarukesi;">mz;zyhH (]y;) mtHfs; rpW gpuhaj;jpypUe;Nj jPa nray;fis ntWj;njhJf;fp te;jhHfs;. mtw;wpd;ghy; ftug;gl;l xU rpy Ntisfspy; my;yh`; mtHfisj; jLj;JkpUf;fpwhd;. ,J ,j;jpl;lj;jpd; Kjy; fl;lk;.</span><span style="font-family: Sarukesi;">mLj;j fl;lkhf mz;zyhUf;F md;dhhpd; ehw;gjhtJ tajpy; egpg;gl;lk; toq;fg;gLfpwJ. xU ghhpa nghWg;G mtHfs; kPJ Rkj;jg;gLfpwJ. my;yh`; jdJ jpl;lj;jpd;ghy; mtHfis topelhj;Jfpwhd;.</span></span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: left;">
<span style="color: navy;"><span style="font-family: Sarukesi;"><span style="font-size: large;">(egpNa!) ck;ik ,yFthd (,k;khHf;fj;) jpd;ghy; ehk; ,yFthf topelhj;JNthk;.</span><o:p></o:p></span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">egp (]y;) mtHfs; my;yh`;tpd; jpl;lj;ij mKy; nra;Ak; gzpapy; ,wq;fpdhHfs;. mjd; Kjw;fl;lkhf tho;f;if gw;wp xU njspthd rpe;jidia Kd; itj;jhHfs;. me;j rpe;jidapd; RUf;fk; ,J jhd; :</span><span style="font-family: Sarukesi;">kdpj tho;f;iff;F xU Jtf;fk; ,Uf;fpwJ. Mdhy; KbT ,y;iy. kdpj tho;f;if gy;NtW gFjpfshfg; gphpf;fg;gl;Ls;sJ. mjpy; xU fl;lNk cyf tho;f;if. ,J xU NjHTf;fhd fl;lkhFk;. tho;tpd; mLj;j fl;lj;jpw;fhf ,q;F kdpjHfs; njhpT nra;ag;gLfpwhHfs;. me;j njspT mt;tsT Rygkhdjy;y.</span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="color: navy;"><span style="font-family: Sarukesi; font-size: large;">,d;Dk;> mtHfis (clDf;Fld; jz;bf;fhky;) ehk; jhkjpg;gJ (me;j) fh/gpHfSf;F - epuhfhpg;gtHfSf;F - ey;yJ vd;W mtHfs; fUj Ntz;lhk;; (jz;lidia) ehk; mtHfSf;Fj; jhkjg; gLj;Jtnjy;yhk; mtHfs; ghtj;ij mjpfkhf;Ftjw;Nf jhd; - mtHfSf;F ,opT jUk; NtjidAk; cz;L.</span></span><span style="font-family: Sarukesi;"><span style="color: navy;"><span style="font-size: large;"> (fh/gpHfNs!) jPatHfis ey;ytHfistpl;Lk; gphpj;jwptpf;Fk; tiuapy; K/kpd;fis ePq;fs; ,Uf;Fk; epiyapy; my;yh`; tpl;L itf;f (ehl)tpy;iy; ,d;Dk;> my;yh`; cq;fSf;F kiwthdtw;iw mwptpj;J itg;gtdhfTk; ,y;iy. Vnddpy; (,t;thW mwptpg;gjw;F) my;yh`; jhd; ehbatiuj; jd; J}jHfspypUe;J NjHe;njLf;fpwhd;. MfNt my;yh`;tpd; kPJk;> mtd; J}jHfs; kPJk; <khd; nfhs;Sq;fs;; ePq;fs; ek;gpf;if nfz;L gagf;jpAld; elg;gPHfshapd; cq;fSf;F kfj;jhd ew;$ypAz;L. (3:178-179) </span><o:p></o:p></span></span></div>
<div style="direction: ltr; line-height: 20px; margin-bottom: 6px; margin-top: 3px; text-align: justify; unicode-bidi: embed;">
<span style="font-size: large;"><span style="font-family: Sarukesi;">tho;f;if gw;wpa ,e;j rpe;jidia mwpKfk; nra;J> mij kdpj cs;sq;fspy; Mog;gjpj;J> me;j rpe;jidia tho;tpd; vy;yhj; JiwfspYk; nraw;gLj;jpf; fhl;Ltjw;fhf kjPdhtpy; xU fsj;ijAk; mikj;j NghJ ,e;jf; fsj;Jf;F mr;RWj;jy; Vw;gLfpwJ. me;j mr;RWj;jiy vjpH nfhs;s vj;jdpj;j NtisapNy gj;H ,lk; ngWfpwJ.</span><span style="font-family: Sarukesi;">gj;iu Nehf;fpa ghij ,JNt! K];ypk;fSk; ,e;j rpe;jidf;F tho;tspf;f Gwg;gLthHfsh? gj;iu ntWk; epfo;thfg; ghHf;fhky; mjd; gpd;dhy; cs;s jpl;lj;ijg; Ghpe;J nfhz;ltHfNs mjw;F nray;tbtk; nfhLf;fg; Gwg;glyhk;.</span></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-69254108730103267802012-12-28T15:23:00.000+08:002012-12-28T15:23:01.330+08:00ஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZcLV7GeYMwE5cRxWaqmzl_KHmyhCRJO9YxlhmVz-v1yj8R3LemCg8Q3MSjlRs2DBraCUv0Y4StIN8e2xqsgYal_yLNYz68-DtJvGI41WguLEYEpuzeX198s4_6VvCnwsy1fJEaJOBom8/s1600/281747_469740823072826_1180576266_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZcLV7GeYMwE5cRxWaqmzl_KHmyhCRJO9YxlhmVz-v1yj8R3LemCg8Q3MSjlRs2DBraCUv0Y4StIN8e2xqsgYal_yLNYz68-DtJvGI41WguLEYEpuzeX198s4_6VvCnwsy1fJEaJOBom8/s320/281747_469740823072826_1180576266_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, <a name='more'></a>சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு. இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள். இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. </span></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை. ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து,<wbr></wbr><span class="word_break" style="display: inline-block;"></span> ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும். தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது<wbr></wbr><span class="word_break" style="display: inline-block;"></span>'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட </span></div>
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><div style="text-align: justify;">
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது. இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.]</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><span style="color: red;">(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)</span></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-76786972920562712342012-12-26T12:18:00.002+08:002012-12-26T12:18:32.630+08:00காஸா – இரத்தம் சிந்தும் பூமி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFT__kqtb7JcgbzDkhyphenhyphen2ksXCSNDb2EryKmJnbul8JCq98tGV6KpcKLNtj3kvYs-f5uT-GN4lqHM95McWQb6JtmaJkU7olS_AhEhyuEM0E2dmgL2fDtUQc2h6JT2wBrOA-NC5JGjn9Dhh8/s1600/46375_501001096585463_1539834509_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="175" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFT__kqtb7JcgbzDkhyphenhyphen2ksXCSNDb2EryKmJnbul8JCq98tGV6KpcKLNtj3kvYs-f5uT-GN4lqHM95McWQb6JtmaJkU7olS_AhEhyuEM0E2dmgL2fDtUQc2h6JT2wBrOA-NC5JGjn9Dhh8/s200/46375_501001096585463_1539834509_n.jpg" width="200" /></a></div>
<div style="background-color: #fcfcf9; line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.<span style="line-height: 1.8em;">இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக</span><span style="line-height: 1.8em;"> </span><a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d" style="border-bottom-style: none; color: mediumblue; line-height: 1.8em; margin: 0px; padding: 0px; text-decoration: initial;">ஹமாஸ்</a><span style="line-height: 1.8em;">; </span></span></div>
<a name='more'></a><span style="font-family: Trebuchet MS, sans-serif;"><div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC-Gq99kA-CYcXiqCYMqZitlsfrqZlk41MguNouzkRwphKeW6r9-pFEOsEKMGnF_Kxk2j41tNvc2EHnjjPkN95JXoJ9HMlvux7ds_TZEz65qpVK-ZC2lW6Wa6zrZwJkeGWKhHXmEIiE_o/s1600/jibatr+%25283%2529.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC-Gq99kA-CYcXiqCYMqZitlsfrqZlk41MguNouzkRwphKeW6r9-pFEOsEKMGnF_Kxk2j41tNvc2EHnjjPkN95JXoJ9HMlvux7ds_TZEz65qpVK-ZC2lW6Wa6zrZwJkeGWKhHXmEIiE_o/s200/jibatr+%25283%2529.JPG" width="144" /></a>தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றது.<span style="line-height: 1.8em;"> </span><a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d" style="border-bottom-style: none; color: mediumblue; line-height: 1.8em; margin: 0px; padding: 0px; text-decoration: initial;">ஹமாஸ்</a><span style="line-height: 1.8em;"> </span><span style="line-height: 1.8em;">அமைப்பின் இராணுவப் பிரிவுத் தளபதி “அஹமட் அல் ஜபரி” அவர்களே ஹமாஸின் ஆயுத வளர்ச்சியின் சூத்திரதாரி என்பதை மோப்பம் பிடித்த மொஸாட் அவரைப் படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்தே தற்போதைய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.</span><span style="line-height: 1.8em;">பொதுவாக இஸ்ரேல் பலஸ்தீனத்தைத் தாக்கும் போது அமெரிக்கா ஒரு பக்கவாத்திய பல்லவியைப் பாடும். அதுதான், “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு” என்பதாகும். அதே பழைய பல்லவியைத்தான் அமெரிக்கா இன்றும் பாடியுள்ளது.</span><span style="line-height: 1.8em;">நியாயமில்லாமல் ஒரு நாட்டுக்குத் தாக்குதல் நடாத்தும் போது இப்படிக் கூறினால் அது நியாயமானதா? பறிக்கப்பட்ட தமது பூமியை மீட்கும் உரிமை பலஸ்தீனியர்களுக்கு இல்லையா? இழந்த உரிமைகளை மீட்கும் உரிமை அவர்களுக்கு இல்லையா? தனது ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையா? என்றெல்லாம் அமெரிக்கா சிந்திக்கத் தவறுகின்றது. அதற்கு ஒருபக்க மூளை மட்டும்தான் வேலை செய்யும். தனது செல்லக் குழந்தை, இல்லை இல்லை கள்ளக் குழந்தை செய்யும் கொடூரங்களை நியாயப்படுத்த அர்த்தமே இல்லாத வாதங்களை முன்வைக்க மட்டும் அது பழகியுள்ளது.</span><span style="line-height: 1.8em;">இலக்குகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குகின்றோம் என்ற போர்வையில் பொதுமக்கள், பொதுக் கட்டமைப்புக்களை இஸ்ரேல் சிதைத்து வருகின்றது. அதன் தாக்குதல்களில் இறந்தவர்களில் அதிகமானோர் அப்பாவிப் பொதுமக்களும், சிறுவர்களும்தான் என்பதே அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குத் தக்க சான்றாகும்.</span><span style="line-height: 1.8em;">பல மாதங்களாக ஆய்வு நடாத்தப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டதாக இஸ்ரேல் பீற்றிக் கொண்டாலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கட்டிடங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல்தான் நடாத்தப்பட்டுள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது. BBC காஸா கிளை, ITN தொலைக்காட்சி, SKY தொலைக்காட்சி நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானமை இதையே உணர்த்துகின்றது.</span><span style="line-height: 1.8em;">இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடாத்துவது இதுதான் முதல் தடவையல்ல. இது போன்ற பல தாக்குதல்களை இஸ்ரேல் நடாத்திவிட்டது. தற்போது வான் தாக்குதலுடன் கடல் தாக்குதலும், தரைவழித் தாக்குதலும் நடாத்த இஸ்ரேல் எண்ணியுள்ளது. ஆனால் தற்போது நடக்கும் தாக்குதல்களுக்கும் முன்னர் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்குமிடையில் பலத்த வேறுபாடுகள் உள்ளன.</span><span style="line-height: 1.8em;">ஏற்கனவே காஸா மீது இஸ்ரேல் தனது இரத்த வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிடும் போது எகிப்து தனது எல்லைகளை மூடி இஸ்ரேலுக்கு ஒத்து ஊதியது. ஆனால் தற்போதுள்ள எகிப்திய அரசு காஸாவுக்கான வாசல்களை அகலத் திறந்து வைத்துள்ளது.</span><span style="line-height: 1.8em;">எகிப்து “ரபா” எல்லையைத் திறந்துவிட்டிருப்பதால் சர்வதேச உதவியை காஸா பெறும் வாய்ப்பு உள்ளது. எகிப்தின் பிரதமர் “ஹிஷாம் கன்தில்” ( தூனுஷீய வெளியுறவு அமைச்சர்) போன்றோரின் காஸா விஜயம் என்பது முன்னைய தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது பலஸ்தீனுக்கு சாதகமான நிலை இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.</span><span style="line-height: 1.8em;">அத்துடன் ஆண்டாண்டு காலமாகத் தமக்குள் மோதிக் கொண்டிருந்த</span><a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d" style="border-bottom-style: none; color: mediumblue; line-height: 1.8em; margin: 0px; padding: 0px; text-decoration: initial;">ஹமாஸ்</a><span style="line-height: 1.8em;">, அல்பதாஹ் அமைப்புக்கள் இந்தத் தாக்குதல் சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதுடன் அதைப் பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. இந்தத் தாக்குதல் மூலம் கிடைத்த பெரிய இலாபமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இதுவும் பலஸ்தீனுக்கு சாதகமாக உள்ளது.</span><span style="line-height: 1.8em;">அடுத்து ஏற்கனவே ஹமாஸிடம் வெகுதூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகள் இருக்கவில்லை. சுமார் 12 கி.மீ. வரை சென்று தாக்கும் ராகெட்டுக்களையே பலஸ்தீன் வைத்திருந்தது. தற்போது “பஜ்ர்-5″ ரொக்கட் மூலம் 75 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறனை</span><span style="line-height: 1.8em;"> </span><a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d" style="border-bottom-style: none; color: mediumblue; line-height: 1.8em; margin: 0px; padding: 0px; text-decoration: initial;">ஹமாஸ்</a><span style="line-height: 1.8em;"> </span><span style="line-height: 1.8em;">பெற்றுள்ளது.</span><span style="line-height: 1.8em;">இஸ்ரேல் – பலஸ்தீன 40 வருடகால முறுகல் வரலாற்றில் இஸ்ரேலின் இதயமான “டெல் அவிவ்” பலஸ்தீனத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.</span><span style="line-height: 1.8em;">பலஸ்தீனியர்கள் போன்று இஸ்ரேலியர்கள் உறுதியானவர்கள் அல்ல. மரணத்திற்கு அஞ்சி வாழ்பவர்கள். இஸ்ரேல் தனது தொழில் நுட்பத்தின் மூலம் ரொகட் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டாலும்; அஞ்சி அஞ்சி வாழும் நிலைக்கே இஸ்ரேலியர் செல்வர். துப்பாக்கி வேட்டுகளுக்கு முன்னால் வேங்கை போன்று வீரத்துடன் நிற்கும் பலஸ்தீனிய சிறுவர்களின் இரும்பு இதயம் இஸ்ரேலியர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் நிம்மதியிழந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது.</span><span style="line-height: 1.8em;">ரொக்கட் தாக்குதலில் மூவரை இஸ்ரேல் இழந்தது. ஆனால் “டெல் அவிவ்” கடற்கரை, பூங்காக்கள், ஹோட்டல்கள் ஈ எறும்பில்லாத அளவுக்கு வெறிச்சோடிப்போயுள்ளது. இது இஸ்ரேலின் கோழைத்தனத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.</span><span style="line-height: 1.8em;">தற்போது நிலமை இஸ்ரேலுக்குச் சாதகமாக இல்லை என்பதால்தான் ஐ.நா. வும் தலையிடுகின்றது. “பான்கீன் மூன்” அங்கே விஜயம் செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றமை தோல்வியை ஒப்புக்கொள்ளாத இஸ்ரேல் பின்னடைவுகளை ஏற்க தயாராக இருப்பதையே இது உணர்த்தி நிற்கின்றது.</span><span style="line-height: 1.8em;">உலகைத் துச்சம் என எண்ணிப் போராடுபவர்களுக்கு முன்னால் உலகை அனுபவித்தலை மட்டுமே தமக்கு மிச்சம் என எண்ணி வாழ்வோர் துணிந்து நிற்க முடியாது. இப்போது இஸ்ரேல் அச்சத்தின் உச்சத்தில் உள்ளது. ஆதனால்தான் உலகச் சண்டியன் அமெரிக்காவின் மூன்று போர் கப்பல்களும், 2500 கூலிப்படையினரும் இஸ்ரேலுக்கு உதவிக்காக விரைந்துள்ளனர். அமெரிக்காவின் இந்த உதவிப்படையே இஸ்ரேலின் தோல்விக்குச் சான்றாகும்.</span><span style="line-height: 1.8em;">உயிரைப் பணயம் வைத்துப் போராடும் போராளிகளுக்காகவும், அனுதினமும் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற மிருகத்தனமான கொடூரங்களுக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் உலக முஸ்லிம்கள் உள்ளம் உருக இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக!..</span></div>
<div style="text-align: justify;">
<em style="background-color: #fcfcf9; font-family: 'Arial Unicode MS', TheneeUniTx, TheneeUni, Latha, 'Traditional Arabic', Verdana, Tahoma, Arial, serif; line-height: 28.78333282470703px; margin: 0px; padding: 0px; text-align: start;"><strong style="margin: 0px; padding: 0px;"><span style="font-size: x-small;">S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்</span></strong></em></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 1.8em;"><br /></span></div>
</span><br />
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-55045680396359080572012-12-26T12:00:00.000+08:002012-12-26T12:00:41.358+08:00முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcaq9bHYv-jxW6-Gc42VEfBCIy-sluy62UuZTMpk9tZvRNOdviXEoSiDz9XHEVtZoTmD5plNtZ37_2myHe_2naaI4m7f7w-p0U7PcDRUbv6q8OmR7mWamqdwirO5IvSU14-AghFsP-2U/s1600/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcaq9bHYv-jxW6-Gc42VEfBCIy-sluy62UuZTMpk9tZvRNOdviXEoSiDz9XHEVtZoTmD5plNtZ37_2myHe_2naaI4m7f7w-p0U7PcDRUbv6q8OmR7mWamqdwirO5IvSU14-AghFsP-2U/s400/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" width="400" /></a></div>
<h3 style="background-color: #fefdfa; color: #333333; margin: 0px; position: relative; text-align: center;">
<span style="color: red;"><span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;">தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?<a name='more'></a></span></span></h3>
<br style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; line-height: 18px;">இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. எனவே</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">.</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span></span></div>
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இன்னொன்றையும் நீங்கள் வரலாற்று ரீதியாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயரின் வருகையோடு தேர்தல் அரசியலும், மக்கள் தொகைக் கணக்கீடும் (1891) இங்கே நுழைந்தது. இந்தக் கணக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர் எனத் தனித் தனியே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சூழலில் பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருந்தால் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்ப் போய், தேர்தல் அரசியலில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் ஆபத்திருந்ததை இந்துத் தலைவர்கள் உணர்ந்தனர். இந்நிலையை எதிர்கொள்ள அவர்கள் இரண்டு வழிகளை மேற்கொண்டனர். ஒன்று : தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவது. 1934 பிப்ரவரியில் அலகாபாத்தில் கூட்டப்பட்ட இந்து மகாசபையின் சிறப்புக் கூட்டமொன்றில் இக்கருத்து விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துககளாகக் கருத வேண்டும் என்ற கருத்தை ஆர்ய சமாஜிகளும் இதர சனாதனிகளும் எதிர்த்தனர். எனினும் அரசியல் லாபம் கருதித் தலைவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். இறுதியாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை போன்றவற்றை மறுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து மகாசபை, “இருந்தாலும் அவர்கள் ‘யஞ்ஞோபவீதம்’ (பூணூல்) அணியக்கூடாது” என அறிவித்தது. இரண்டு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்து தனி நாடாக்கிவிட்டால் எஞ்சிய பகுதியில் ‘இந்து ராஜ்யம்’ அமைத்து அதில் தாங்கள் ஆட்சி செலுத்த முடியும் என உயர்சாதி இந்துக்கள் நினைத்தனர்.உண்மைஇப்படி இருக்க நாட்டுப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனச் சொல்வது அபத்தம்.</span></div>
</span><h3 style="background-color: #fefdfa; margin: 0px; position: relative; text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: small;"> </span></h3>
<h3 style="background-color: #fefdfa; margin: 0px; position: relative; text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: small;">அப்படியானால் நாட்டுப் பிரிவினையில் முஸ்லிம்கள்ளுக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா?</span></h3>
<div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு என்றால் அதில் தாங்கள் தலைமை ஏற்க முடியும் என இந்து ஆதிக்கச் சக்திகள் நினைத்தது போலவே முஸ்லிம்களுக்குத் தனிநாடு என்றால் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடீயும் என முஸ்லிம் மேல்தட்டினரும், முஸ்லிம் லீக் தலைவர்களும் நினைத்தனர். ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பிரிவினைவாதி என்றோ, முஸ்லிம் மதத் தலைவர்கள் (உலமாக்கள்) பிரிவினை வாதத்தை முன் வைத்து முஸ்லிம்களைத் தங்களின் கீழ்த் திரட்டினர் என்றோ கருத வேண்டியதில்லை. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் வெள்ளையராட்சியை எதிர்த்துக் கடுமையாகப் போராடியதை முன்பே குறிப்பிட்டேன். 1857 சுதந்திரப் போர் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில் மவுல்விகளான அகமதுல்லாஷா, இனாயத் அலி போன்றோர் நானாசாகேப், ஜான்சிராணி ஆகியோரோடு இணையாகப் போற்றப்படுகின்றனர். 1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சர் சையத் போன்ற இஸ்லாமிய மேல்தட்டினர் காங்கிரசில் சேர வேண்டாம், ஆங்கிலேய ஆட்சிக்குச் சார்பாக இருந்து முஸ்லிம்களுக்குச் சலுகைகள் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியபோது முஸ்லிம் மதத்தலைவர்களான மவுலானா ரஷீத் அலி காங்கோய் போன்றோர், “காங்கிரசில் சேர்ந்து இந்துச் சகோதரர்களுடன் போராடுங்கள்” என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தத் தன்மை கடைசிவரை தொடர்ந்தது. ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாகக் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை எதிர்ப்பது என்பதும் தொடர்ந்தது. மத அடிப்படையிலும் உலமாக்கள் நாட்டு ஒற்றுமைக்கு ஆதரவு காட்டினர். கூட்டுத் தேசியத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. முகம்மது நபி அவர்களே மதினாவிற்குச் சென்றவுடன் பிற மதத்தினருடன் கூட்டுத் தேசியத்தை வலியுறுத்தினார். ஜமாத் லைவராக இருந்த மவுலானா உசேன் அகமத் மதானி, “தேசம் (குவாம்) என்பது நில எல்லைத் தொடர்பான கருத்தாக்கம். ‘உம்மாஹ்’ அல்லது ‘மிலாத்’ என்பது மதம் தொடர்பான கருத்தாக்கம். இரண்டையும் குழப்ப வேண்டியதில்லை. ஒருநில எல்லைக்குள் இரு மதத்தினர் இணைந்து வாழ்வதென்பது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானதல்ல” என்றார்.</span></div>
</span><h3 style="background-color: #fefdfa; margin: 0px; position: relative; text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: small;"><br /></span></h3>
<h3 style="background-color: #fefdfa; margin: 0px; position: relative; text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: small;">சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா?</span></h3>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa;"><div style="text-align: justify;">
<span style="line-height: 18px;"><br /></span></div>
<span style="line-height: 18px;"><div style="text-align: justify;">
சர் சையத் செய்தது சரி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக வெவ்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி, காங்கிரசை எதிர்த்தனர் என்பது சர் சையத் போன்றோர் மட்டும் செய்த காரியமல்ல. பல பிரிவினரும் இதைச் செய்துள்ளனர். நமது நீதிக்கட்சி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் கூட இந்நிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது நான் சொல்ல வருவது இதுதான். ஒன்று: ஆதிக்கச் சக்திகள் அவர்கள் – முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி – தங்களின் நலன் நோக்கில்தான் செயல்படுகின்றன. முஸ்லிம்களை மட்டும் சுட்டிக்காட்டி எதிர்ப்பது அபத்தம். இரண்டு: முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி செயல்படுபவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம்கூட அவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய கட்டுக் கதைகளில் ஒன்றுதான். முஸ்லிம்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. அரசியல் சக்திகளது கருத்தும் மதத் தலைவர்களது கருத்தும் எல்லாக் காலங்களிலும் ஒத்துப்போனதில்லை. பலரும் நினைப்பது போல முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் மக்களும் பிரிவினைவாதிகள் இல்லை. தவிரவும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத்தை நவீனப்படுத்துவது, புதிய ஆங்கிலக் கல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்வது, புதிய பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்குவது என்றெல்லாம் சையத் போன்றவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெறும் ஆங்கில ஆதரவு நடவடிக்கையாகப் பார்த்துவிட முடியாது.</div>
</span></span><span style="background-color: #fefdfa;"><div style="text-align: justify;">
<span style="line-height: 18px;"><br /></span></div>
</span><b style="line-height: 18px;"><div style="text-align: justify;">
<b>இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?</b></div>
</b><span style="background-color: #fefdfa; line-height: 18px;"><div style="text-align: justify;">
<br /></div>
</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; line-height: 18px;">வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன.</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான். பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை.</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்¤தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர்.</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span><span style="background-color: magenta; line-height: 18px;">பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர்.</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;"> </span></span></div>
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன. பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன. இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: red; font-family: Trebuchet MS, sans-serif;">தொடரும்...</span></div>
</span></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-8670812634791934082012-12-26T11:45:00.000+08:002012-12-26T11:45:09.726+08:00இன்றைய தூஆ<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2smZF0fUZm_4L1dN04fX4UXJFw28rWIFyxjbRfpL99VkDMT7vOXZRgH_aL4pFzYziFlKueQXEqs1E48yOv7wwFEogHIrw9MYNj4Iuxi5BnG3bHMXS_yPeKioZmeWteilPTIb5o3lnNBY/s1600/381710_268954769820354_180768585305640_740581_687374387_n1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2smZF0fUZm_4L1dN04fX4UXJFw28rWIFyxjbRfpL99VkDMT7vOXZRgH_aL4pFzYziFlKueQXEqs1E48yOv7wwFEogHIrw9MYNj4Iuxi5BnG3bHMXS_yPeKioZmeWteilPTIb5o3lnNBY/s200/381710_268954769820354_180768585305640_740581_687374387_n1.jpg" width="200" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<h4 style="background-color: #fcfcf9; line-height: 1.4em; margin: 0px; padding: 0px; text-align: center;">
<span style="color: lime; font-family: Trebuchet MS, sans-serif; font-size: x-large;">اَللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ</span></h4>
<div>
<h4 style="background-color: #fcfcf9; line-height: 1.4em; margin: 0px; padding: 0px; text-align: center;">
<span style="color: lime; font-family: Trebuchet MS, sans-serif; font-size: x-large;">اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ<a name='more'></a></span></h4>
</div>
<div style="text-align: center;">
<span style="background-color: #fcfcf9; line-height: 28.78333282470703px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;"> உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)</span></span></div>
<div>
<span style="background-color: #fcfcf9; font-family: 'Arial Unicode MS', TheneeUniTx, TheneeUni, Latha, 'Traditional Arabic', Verdana, Tahoma, Arial, serif; font-size: 16px; line-height: 28.78333282470703px;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="background-color: #fcfcf9; line-height: 28.78333282470703px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;">உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!. (முஸ்லிம்)</span></span></div>
<div>
<span style="color: lime; font-family: Trebuchet MS, sans-serif; font-size: x-large;"><br /></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-69898513183975793602012-12-25T16:42:00.001+08:002012-12-25T16:42:43.039+08:00பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUvPMNJ1QqvDEu8lo1vTLNvJuWXHMSWEWCLnssLKMLkmaN4BvuQf7KAsg0xWArlnM5OosIOO5Bk0rYXZH7JFZXQKmEsg2FgFPcOqCP7Oi2lyFEbyH_pzRk3psRTSFKQLXuYmxy-2DX5l0/s1600/483297_536635153014130_1587995815_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUvPMNJ1QqvDEu8lo1vTLNvJuWXHMSWEWCLnssLKMLkmaN4BvuQf7KAsg0xWArlnM5OosIOO5Bk0rYXZH7JFZXQKmEsg2FgFPcOqCP7Oi2lyFEbyH_pzRk3psRTSFKQLXuYmxy-2DX5l0/s400/483297_536635153014130_1587995815_n.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: white; color: grey; line-height: 14px;">மூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; line-height: 14px;">தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக!<a name='more'></a></span></span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; line-height: 14px;"><span style="color: #555555; line-height: 21px; text-align: justify;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.</span></span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="color: #555555; font-family: Trebuchet MS, sans-serif; line-height: 21px;"><br /></span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; line-height: 14px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;"><div style="text-align: center;">
சேர்மன் : K.M. ஷரீப் - கர்நாடகா</div>
<div style="text-align: center;">
பொது செயளலர் : O.S.M சாலம் - கேரளா</div>
<div style="text-align: center;">
துனை தலைவர் : Prof கொயா - கேரளா</div>
<div style="text-align: center;">
செயளாலர் : முஹமது அலி ஜின்னா - தமிழ் நாடு</div>
<div style="text-align: center;">
செயளாலர் : இல்யாஸ் தம்பி - கர்நாடகா</div>
<div style="text-align: center;">
பொருளாலர் : முஹமது சஹாபுதீன் - மேற்கு வங்காளம்</div>
</span></span></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-80032963178349351782012-12-25T15:50:00.001+08:002012-12-25T15:55:14.742+08:00போன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTg-KNL8qv5cv68MmfQehtrjyQ9sCEv8dQJSiOdozWBgrsbj1g7uO3R9A5AD9LtDKBUCs76UxwWgrsN8T86aE4qFza0OhofEyY9bmANa_md-VPPp0is2_ate_8pkioI2lifw1dPRwAzDU/s1600/62174_308892535896722_1995879472_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="291" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTg-KNL8qv5cv68MmfQehtrjyQ9sCEv8dQJSiOdozWBgrsbj1g7uO3R9A5AD9LtDKBUCs76UxwWgrsN8T86aE4qFza0OhofEyY9bmANa_md-VPPp0is2_ate_8pkioI2lifw1dPRwAzDU/s400/62174_308892535896722_1995879472_n.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும்.</span><span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"> அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞானப் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.” ( AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.) இந்தப் பயிற்சியில், சுட்டு, கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி நமது பையன்மார்களுக்கு பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித் தந்திட வேண்டும். (Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.இப்படி சுட்டுக் கொலை செய்யும் விளையாட்டை இந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தந்திடும் கல்லூரி மூன்று இந்தியாவில் பீடு நடை போட்டு வருகின்றன. இதையே இந்துத்துவவாதிகளின் சொற்களால் கூறினால் “இந்துக்களை இராணுவ மயமாக்கிடும் கல்விக் கூடங்கள்”, இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்..</span><br />
<a name='more'></a></div>
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;"></span><br />
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;"><span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br /></span></span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
bholsala</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
1937 இல் மாராட்டிய மாநிலம் நாக்பூரில் நிறுவப்பட்ட இந்தக் கொலை பாதக பயிற்சிக் கூடத்திற்கு இந்த ஆண்டில் 75ஆம் அகவை நிறைவு பெறுகின்றது. இதற்கான கோலாகலமான விழாக்கள் எங்கணும் நடைபெற்று வருகின்றன.இந்தக் கொலை விளையாட்டைக் கற்றுத்தரும் கலாச்சாலைகள் இன்றளவும் பல கோடி முஸ்லிம்களின் உயிர்களையும் பலகோடி கிருஸ்தவர்களின் உயிர்களையும் பல கோடி தலித்களின் உயிர்களையும் குடித்திருக்கின்றன.இந்த கொலை கலாசாலையை சிந்தையில் முளைக்கச் செய்து செயற்களத்தில் செய்து காட்டிய செம்மல், மூஞ்ஜே என்ற சனாதனவாதிதான். நச்சு மூளைகளின் மையம் எனக் கருதப்படும் சித்பவன பார்ப்பனர்களில் ஒருவர் இவர். </div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
யார் இந்த மூஞ்சே?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmw6V2Rtqbk6yBzH5WtgwwYej_M_ZYvS24XZvXNI5kggRaOKusAcjMK7ImDVunVI2M-lOFGQyqVPbphPoWHMWio2p9sW6WKLSK9c-9457aLkAQRPwO1TlBTBzfYjhMBP2bYaoOpgylis/s1600/Moonje.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmw6V2Rtqbk6yBzH5WtgwwYej_M_ZYvS24XZvXNI5kggRaOKusAcjMK7ImDVunVI2M-lOFGQyqVPbphPoWHMWio2p9sW6WKLSK9c-9457aLkAQRPwO1TlBTBzfYjhMBP2bYaoOpgylis/s200/Moonje.jpg" width="180" /></a></div>
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
இவர் தான் இந்தியாவில் வகுப்புவாதத்தையும் பின்னர் வகுப்பு வெறியையும், பின்னர் கொலை பாதகங்களையும் செய்யும் அமைப்புகளின் தந்தை. இவரது கொலை வெறியை நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூஞ்சே ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ள வரிகள் சுட்டிக்காட்டும்.இந்துமகா சபை என்ற அமைப்பையும் பின்னர் சங்கப் பரிவாரத்தின் பிறப்பிடம் எனப் பேசப்படும் ஆர்.எஸ்.எஸ் என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்தையும் தோற்றுவித்தவர்.இந்தியா விடுதலை பெற்ற நாள்களில், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் கிடைக்கவிருந்த அத்தனை பாதுகாப்புகளையும், உரிமைகளையும் தட்டிப் பறித்தவர். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கவிருந்த உரிமைகளை (இடஒதுக்கீடு உட்பட்ட உரிமைகளை) வழிமறித்தவர்.அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 15, 16(4) ஆகியவை சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என்ற சொற்களையே பயன்படுத்திட இருந்தது. இதை வழிமறித்தார்கள் பட்டேலும் மூஞ்சேவும்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
பின்னர் சிறுபான்மையினர் என்ற பொது சொல்லாட்சியைப் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டது. அதையும் வழிமறித்தார்கள் இவர்கள். சமுதாய ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் பின் தங்கியவர்கள் Socially and Economically Backward என்ற சொல்லாட்சியைப் புகுத்தினார்கள். இதனால் முஸ்லிம்கள் தங்களிடையே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனச் சிலரை அடையாளப் படுத்திட ஜாதிகளைக் கண்டுபிடிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த முஸ்லிம்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொண்டு அரசின் சலுகைகளை எதிர் பார்க்கின்றார்கள். நமது சமுதாய தலைவர்களும் இன்ன ஜாதி எனக் குறிப்பிடுங்கள். அள்ளிக் கொட்டும் அரசு உதவிகளை எனக் கூறி இஸ்லாத்தில் இல்லாத ஜாதியத்திற்கு முத்திரை குத்தினார்கள். இவர்களால் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அன்று புகுத்தப்பட்ட சொல்லாட்சியை இன்றளவும் மாற்றிட இயலவில்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் அன்று அரசியல் நிர்ணயச்சட்டத்தை எழுதியபோது முறையான சொல்லாட்சி இடம் பெறாமல் தடுத்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் மூஞ்சே ஆகியோர் தாம்.பாசிசத்தை அதன் கோட்டைக்கே சென்று கற்றார் மூஞ்சே! இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் மூஞ்சே!இந்துத்துவ சிந்தனையையும் அதனை சிறுபான்மையினரைக் கொலைசெய்யும் இயந்திரமாகவும் ஆக்கிடும் எண்ணங்களைச் சுமந்த டாக்டர் மூஞ்சே, தன்னை இந்தியாவின் விடுதலைப் போர் வீரர் எனக் காட்டிக் கொண்டார்.உண்மையைச் சொன்னால் அன்றைய நாட்களில் இந்துத்துவா தனக்குள் போர்த்திக் கொண்ட போர்வை சுதந்திரப் போராட்டம். ஆனால் செய்ததெல்லாம் இந்தியாவுக்கு இரண்டகம்.அதே போல் காங்கிரஸ் கட்சியை இவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந் தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பண்டித நேரு அவர்கள் சொன்னது நடக்கவில்லை மூஞ்சேயும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் சொன்னதெல்லாம் நடந்தன.எந்த அளவுக்கு இவர்கள் காங்கிரசையும், விடுதலைப் போரையும் பயன்படுத்தினார்கள் என்றால் 1931-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்பவர்களில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொண்டார் டாக்டர் மூஞ்சே.லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் செல்கின்றேன் என்ற சாக்கில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றுள் குறிப்பாக இத்தாலிக்கும் சென்றார். இத்தாலிக்கு சென்றதன் நோக்கம் அங்கிருந்த பாசிஸ்ட் சிக்னோர் முசோலினியைச் சந்தித்து பாசிசத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதுதான். பாசிசம் என்பது ஒரு படுகொலை பயங்கரவாதம், தங்கள் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து காட்டுமிராண்டி தனத்தின் வழி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் பாசிஸ்டுகள்.Moonje முசோலினி இப்படித்தான் தனது எதிரிகளைக் கொலை செய்து இத்தாலியின் சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்.முசோலினியின் முத்திரைகளுள் ஒன்று அவன் தன் எதிரிகளுக்கெதிராக இளைஞர்களைத் தயார் செய்ய பல இராணுவப் பள்ளிக்கூடங்களை நடத்தினான். அவற்றில் இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்படுவதெல்லாம் எதிரிகளுக்கெதிராக பொய்யும், புரட்டுகளுமே. எதிரிகளுக்கெதிராக இப்படிப் பொய்யையும், போலியையும் சொல்லி இளைஞர்களின் மனங்களில் தீயை மூட்டிய பின் கைகளில் குரூர ஆயுதங்களைத் தந்து கூட்டுக் கொலைகளை நடத்துவார்கள்.இந்தப் பாசிசப் பள்ளிக் கூடங்களுக்கு இத்தாலியில் முசோலினி வைத்த பெயர்: CENTRAL MILITARY SCHOOL OF PHYSICAL EDUCATION: மத்திய உடற்பயிற்சி கல்வி இராணுவப்பள்ளி. இவை ACADEMY OF PHYSICAL EDUCATION உடற்பயிற்சி கல்வியகத்தின் கீழ் இயங்கின.இத்தாலியின் பலீலியா என்ற இடத்திலும், ஆன்காடிஷி என்ற இடத்திலும் இந்தக் கல்வி நிலையங்கள் இயங்கி வந்தன.வட்டமேஜை மாநாட்டிற்கு செல்வதாகக் கூறிய மூஞ்சே இத்தாலியின் பாசிசத்தால் மிகவும் கவரப்பட்டவர் இதனால் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தாரர். இந்த சந்திப்பு மார்சு 19ஆம் நாள் 1931 மதியம் மூன்று மணிக்கு நடந்தது. முசோலினியின் பாசிச அரசு மாளிகையான பலோசா வெளிபியாவில் இது நடந்தது.</div>
</span><span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
இப்படி உலகின் படுகொலைப் புகழ், முசோலினியைச் சந்தித்ததை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தனது நாட்குறிப்பில் மிகவும் லாவகமாகப் பதிமூன்று பக்கங்கள் எழுதி வைத்தார் அதில்,நான் அவருடைய அறைக்கு (முசோலினியின் அறைக்கு) வருகிறேன் என்றவுடன் அவர் எழுந்தார், சற்று முன்னே நடந்து வந்து என்னை வரவேற்றார். நான் தான் டாக்டர் மூஞ்சே எனச் சொல்லிக் கொண்டு அவருடன் கைக்குலுக்கிக் கொண்டேன். அவர் என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார் போலும். என்னோடு அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னிடம் “இராணுவப்பயிற்சி தரும் பள்ளிக் கூடங்களை நீங்கள் பார்த்தீர்களா?” எனக்கேட்டார். அதற்குப் பதிலாக, “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில் ஆர்வம் உள்ளவன். ஆதலால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள இராணுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். நான் இன்று காலையிலும் பிற்பகலும் இங்குள்ள பாலீலா, பாசிச அமைப்பு, பாசிச கல்விக்கழகம் ஆகியவற்றப் பார்வை யிட்டேன். அவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலிக்கு இவை மிகவும் அவசியம். இவற்றில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அடிக்கடி இந்த பாசிச அமைப்புகளையும் உங்களையும் பத்திரிகைகள் இடித்து எழுதுவதைப் படித்திருக்கின்றேன்”. எனப் பதில் சொன்னேன்.நான் சொல்லி முடித்ததும் சிக்னோர் முஸோலினி என்னிடம், “இவைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” எனக்கேட்டார். நான் சொன்னேன், “கனவானே! நான் இவற்றால் அலாதியாகக் கவரப் பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும், இதுபோன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். நான் இதற்காக ஓர் அமைப்பை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டேன். இது என் மனதில் தனியாக உதித்தது. வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பாலீலா பயிற்சி முகாம் பற்றியும், பாசிச அமைப்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுவேன்.”இதைச் செவிமடுத்த சிக்னோர் முஸோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னிடம் “நன்றி! ஆனால் உங்கள் நாட்டில் இது மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்” என்றார்.இதைச் சொன்தும் நானும் எழுந்தேன். அவரும் எழுந்தார்(Source : Economic and Political Weekly - January 22, 2000)இந்தப் பின்னணியில் தான் நாக்பூரில் வீற்றிருக்கும் இந்து பாசிச பள்ளியைத் தொடங்கும் முன் மத்திய இந்து இராணுவ சங்கத்தை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தொடங்கினார்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
டாக்டர் மூஞ்சேயும் ஹெட்கேவரும்</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் தொடங்கியவர் என்ற பேச்சு வந்தாலே அதனைத் தொடங்கிய ஹெட்கேவர்தான் முன் வருவார். அப்படி இருக்க எப்படி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கியவர் என மூஞ்சேயை குறிப்பிடலாம் என்ற வினா எழும்.உண்மையில் ஹெட்கேவருக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் டாக்டர் மூஞ்சேதான். ஹெட்கேவரின் வரலாற்றை எழுதிய க.பி.வி. தேஷ்பாண்டே, எஸ்.ஆர்.இராமசாமி ஆகியோர் இப்படிக் குறிப்பிட்டார்கள். “ஹெட்கேவரை மூஞ்சேதான் தன் வீட்டில் வளர்த்தார். பின்னர் மூஞ்சேதான் ஹெட்கேவரை கல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக்கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். அங்குள்ள ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் அவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதன் நோக்கம்” ஆதாரம்: DR. HEDGEWER, THE EPOCH MAKER, By B.V.DESHPANDE. AND S.R.RAMASAMY, SAHITHIYA SINDU; BAWGALORL, 1931 pages: 14-32 இதனால் ஹெட்கேவரை உருவாக்கியவர் டாக்டர் மூஞ்சேதான் என்கிறார், ஆய்வாளர் மார்சியா கேசலோரி. (ECONOMIC AND POLITICAL WEEKLY, JANYARY 22.2000) போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் இன்றைய சதிகள் இந்து இளைஞர்களில் பெரும்பாலும் திக்கற்றோர் வக்கற்றோர் இவர்களே இங்கு சேர்க்கப் படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கெதிராகவும் சிறுபான்மையினருக்கெதிராகவும் வெறியூட்டப்படுகின்றார்கள். சிறுபான்மை யினரை அழிக்க வேண்டும் என இங்கே பாடம் சொல்லித் தரப்படுகின்றது. போதிய அளவுக்கு வெறியூட்டிய பின் ஆயுத பயிற்சிகள் தரப்படுகின்றன.இந்தப் பயிற்சிகளைத் தருபவர்கள், நமது இராணுவத்தில் பணியாற்றிடும் பயிற்சியாளர்கள் தாம். இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள், இங்கே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயின்று வெற்றிபெறும், வெறியூட்டப் பட்ட மாணவர்கள், இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள். இதன் மூலம் நமது இந்திய இராணுவம் இந்துத்துவமயமாக்கப் படுகின்றது.2008 செப்டம்பர் மாலேகான் குண்டு வெடிப்பு கபளீகரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரிந்திட வந்தன. அதில்தான் இராணுவ தளபதி பிரசாந்த் புரோகித் இன் தீவிரவாத சதுராட்டங்கள் நாட்டையே உலுக்கி எடுத்தன. அவர் இராணுவத்தளபதி மட்டுமல்ல, அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பினை இயக்குபவரும் கூட என்பன தெரிய வந்தன.இதில் நடைபெற்ற ஆய்வுகளில் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிதான், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளின் மையம் என்பது தெரியவந்தது.இந்த வகையில் போன்ஸாலா இராணுவப் பள்ளியின் சாதனைகள் இப்படித் தொடருகின்றன.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
நந்தேத் குண்டுவெடிப்புகள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
நந்தேத் என்பது மராட்டிய மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இங்கே மொத்தம் எட்டு லட்சம் மக்கள் வாழுகின்றார்கள். இவர்களில் ஐந்து லட்சம் இந்து பெருங்குடி மக்கள். மூன்று லட்சம் முஸ்லிம்கள். இரண்டு லட்சம் சீக்கிய சகோதரர்களும் மற்ற சமுதாயத்தவர்களும் வசிக்கிறார்கள். இந்த நந்தேத் பெருநகரில் வகுப்புக் கலவரம் ஒன்றை நிகழ்த்திட திட்டம் போட்டார்கள் சங்கப் பரிவாரத்தினர். அத்திட்டத்தில், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் அதிகமாகக் கூடும் வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிக்கச் செய்யவேண்டும். அடுத்த நாள் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமாகிய குருத்துவாரா ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்திட வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும், சீக்கிய அன்பர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பெரும் மோதலை உருவாக்கும், மொத்தக் குழப்பத்தில் நாம் குளிர் காயலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அவர்களுக்கு அழகியதொரு வாய்ப்பும் கிடைத்தது. ஆமாம் சீக்கிய பெண் ஒருத்தி ஒரு முஸ்லிமுடன் காதலில் வீழ்ந்தாள். இருவரும் நந்தேதை விட்டு ஓடி விட்டார்கள். இது முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பை பகையாக மாற்றிட இருந்தது.இந்நிலையில் பள்ளி வாசல் ஒன்றில் குண்டு வெடித்தால் பழி சீக்கியர்கள் மேல் விழும். அடுத்த நாள் குருத்துவாராவில் குண்டொன்று வெடித்தால் முஸ்லிம்கள் பழிக்குப்பழி செய்து விட்டார்கள் என்ற எண்ணம் வலுக்கும். இரண்டு சமுதாயமும் இரத்த ஆற்றில் மிதக்கும். அதனால் உடனேயே இரண்டு பள்ளி வாசல்களிலும், ஒரு குருத்துவாராவிலும் குண்டுவைக்க ஏற்பாடு செய்தார்கள். பரிவாரத்தின் முன்னாள் ஆர். எஸ்.எஸ் உறுப்பினர் லஷ்மன் ராஜ்கொண்டுவார்கர் என்பவரின் வீட்டைத் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகக் குண்டுகளைச் செய்திட முயற்சி செய்தார்கள். இதில் அவ்வீட்டின் செந்தக்காரரான லஷ்சுமன் ராஜ் கொண்டுவாரின் மகன் நரசும் பங்கெடுத்துக் கொண்டான்.இந்தக் குண்டுகளைச் செய்திடும் நுணுக்கங்கள் அவர்கள் 2000 ஆம் ஆண்டு போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் நடந்த 40 நாள் பயிற்சி முகாமில்தான் கற்றார்கள். அப்போது 40 பேருக்கு குண்டு செய்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளும் வழங்கப்பட்டன. அந்தக் குறிப்புகளைப் பார்த்தே குண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.குண்டுகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற ஹிம்மான் பான்சி, ராகுல் பாண்டே ஆகியோரும் நந்தேத் குண்டு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இவர்களுடன் 1. மாருதி கேஷவ்வாக், 2.யோகஹேஹ் விதுல்கார் (தேஷ் பாண்டே) 3. குருராஜ் ஜெய்ராம் திப்திவார் 4. ராகுல் மனோகர் - ஆகியோரும் ஈடுபட்டார்கள்.குண்டுகளைப் பள்ளிவாசலில் வைப்பது யார் என்பது முடிவு செய்யப்பட்டு, தேவையான ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் குல்லாவும் வாங்கி வைக்கப்பட்டுவிட்டன. அதே போல் குருத்துவாராவில் குண்டு வைப்பது யார் என்பதும் முடிவு செய்யப் பட்டு, அதற்கான தலைப்பாகையும் தாடியும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.திட்டம் முழுமையாக நிறைவேறிட இருந்த நேரத்தில் தான் குண்டுகள் செய்து கொண்டிருக்கும் போதே (6 ஏப்ரல் 2006ல்) வெடித்து விட்டன. குண்டு வெடிப்பில் நரேஷ், ஹிமான்ஷி பான்சே ஆகிய இருவரும் அங்கேயே சின்னாபின்னமாகிப் போனார்கள். எஞ்சியோர் காயம்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தந்த வாக்கு மூலத்தில் தான் இந்த உண்மைகள் உலகுக்கு தெரிய வந்தன.அவர்கள் இதற்கு முன், ஜால்னா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் குண்டு வைத்ததிலும், பூர்னா என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வைத்ததிலும் பலநூறு முஸ்லிம்கள் இறந்தார்கள். இதே போல் பார்பானி எனுமிடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வைத்தார்கள்.ஆனால் அதிகமான முஸ்லிம்கள் இறக்கவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்ய இதனால் அடுத்த வெள்ளிக் கிழமை ஒரு பைக்கில் இரண்டு பேர் சென்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களில் பலரை சுட்டுக்கொன்று விட்டு வந்து விட்டார்கள்.இந்தத் துப்பாக்கி பயிற்சியும் மூஞ்சேயின் இந்து இராணுவ பயிற்சி மையம் வழங்கியதுதான்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
போன்ஸாலா இராணுவப்பள்ளி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQnKVvzvwTgAAJyUE9zBfCm1nbzjqcFe1l_Zo0QVEEYlOZ7GI_hjdxyr6KzbXKsZLecwYEb7ZWpezzvv4vMlIVGHk7k575P7ggXtsL36-sJuYysusFMeLj9sUtExihC_Tm_98Y-7z2qA4/s1600/hindu_extremists_320.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="248" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQnKVvzvwTgAAJyUE9zBfCm1nbzjqcFe1l_Zo0QVEEYlOZ7GI_hjdxyr6KzbXKsZLecwYEb7ZWpezzvv4vMlIVGHk7k575P7ggXtsL36-sJuYysusFMeLj9sUtExihC_Tm_98Y-7z2qA4/s320/hindu_extremists_320.jpg" width="320" /></a></div>
<br /></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
போன்ஸாலா இந்து பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றவர்கள் ஜால்னா, பார்பானி, பூர்னா ஆகிய இடங்களில் வைத்த குண்டுகளால் மடிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகுக்கு பெரிதாகத் தெரிந்திடவில்லை, அவர்கள் வடித்த கண்ணீரும் அநாதைகளான குடும்பங்களும் குழந்தைகளும் கணவனை இழந்து விதவைகளான பெண்களும் நமது ஊடகங்களுக்குத் தெரிந்திடவில்லை. அதனால் உலகத்துக்கும் தெரிந்திடவில்லை. நமது ஊடகங்கள் அப்படி.2006ஆம் ஆண்டு நந்தேத்தில் போட்ட திட்டம் வெற்றி பெற்றிடவில்லை என்றாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் மனம் தளர்ந்திடவில்லை. இது அவர்களின் நிரந்தர மனநிலை.2007இல் ஒரு திட்டத்தை போட்டார்கள். மீண்டும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்திடும் இடங்களில் குண்டு வைத்திட வேண்டும் முஸ்லிம்களைப் பிணங்களாக ஆக்கிட வேண்டும் பழியை அவர்கள் மீதே போட்டிட வேண்டும் என்பவையே திட்டம். இதற்காக பேக்கரி ஒன்றில் குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் தலைவிதி அவர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது. இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் தடத்திலேயே இறந்தார்கள். இவர்கள், 2000-மே மாதத்தில் போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.2000- மே மாதம் தரப்பட்ட, இந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் இவர்களுடன் இன்னும் 115 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களை இன்றளவும் காவல்துறையால் அடையாளம் கண்டிட இயலவில்லை (கண்டிட விரும்பவில்லை). காரணம் தீவிரவாதிகள் இந்துக்களாக இருந்தால் நம் நாட்டில் பின்பற்றப்படும் நெறிமுறையே வேறு.இதில் மிகவும் வருந்ததத்தக்க செய்தி என்னவெனில் இந்த போன்ஸாலா பள்ளியில் குண்டு தயாரிக்க பாடம் பயின்றவர்கள் சுதந்திரமாக நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குடும்பங்கள் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கைது செய்யப்பட்டவுடன் பிணை கிடைத்து விடுகின்றது.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு அரசு அதிகாரிகளே வழங்கும் பயிற்சி</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
2001ஆம் ஆண்டு இந்த போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளி நாற்பது நாள் பயிற்சி முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பயிற்சி முகாமில், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சார்ந்தவர்களும் பஜ்ரங்தள் என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். மொத்தமாக இதில் 115 பேர் கலந்து கொண்டார்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து மட்டும் 54 பேர் கலந்து கொண்டார்கள்.hindu_extremists_320பயிற்சி களத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயுதங்களை கையாளுவது எப்படி என்றும் குண்டு தயாரிப்பது எப்படி என்றும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நெஞ்சை உலுக்கும் செய்தி என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் பஜ்ரங்தளம் என்ற அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சிகளை வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், (இப்போதும்) பணியிலிருக்கும் அதிகாரிகள்,. ஓய்வு பெற்ற மூத்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோராவர்.இராணுவ அதிகாரிகளும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் முஸ்லிம்கள் வாழ்ந்திடும் பகுதிகளில் குண்டுவைக்கும் கும்பல்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் பணிகாலங்களில் எத்தகைய மனநிலையோடு பணியாற்றி இருப்பார்கள்? முஸ்லிம்களிடம் எப்படி நடந்திருப்பார்கள்? இதனை மூத்த காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் தனது ஆய்வு நூலாகிய “Who Killed Karkare” என்ற நூலில் தெளிவுபடுத்தினார்கள். இப்போது மனிதநேய எழுத்தாளர் சுபாஷ் கட்டாடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும் போன்ஸாலாவும்</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
சுதந்திர இந்தியாவின் கீர்த்திக்கும் கித்தாப்பிற்கும் உரியவர் தேசத்தந்தை “மஹாத்மா காந்தி”. அவரை கொலைச் செய்தவர் நாதுராம் கோட்சே! இவர் மராட்டிய மாநிலத்தின் ஒரு முக்கிய நகரமான பூனாவைச் சார்ந்தவர். ஒரு கோட்சேவைத் தந்ததோடு நின்றுவிடவில்லை. பல தேசத் துரோகிகளைத் தந்திருக்கிறது பூனா. மும்பைத்தாக்குதல் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தவர் இராணுவத் தளபதி புரோகித். இவர் அபிநவ் பாரத்தின் பணிகளை லாவகமாக நிறைவேற்றிட தேர்ந்தெடுத்திட்ட தலைமையகம் பூனாதான். இந்த பூனாவின் புரோகித்-ஐ தயாரித்து தந்ததும் நமது போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளித்தான். ஆமாம் நமது இராணுவத்தில் “short Service Commission” என்ற அடிப்படையில் இளைஞர்கள் சில பலரை தேர்ந்தெடுத்து இராணுவப் பயிற்சிகளைத் தருவார்கள். பிறகு சில காலம் இராணுவத்தில் பயன்படுத்துவார்கள். பின்னர் பிரித்து விட்டு விடுவார்கள். முடிந்தால், அதே இராணுவப் பணியில் தொடரலாம். இல்லையேல் வேறுபடிப்புகள், பள்ளிகள் இவற்றைத் தேடலாம். இந்த அடிப்படையில் அரசு ஆள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நமது இராணுவத்தளபதி புரோகித் இதில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதற்கான தயாரிப்புகளுக்காக அவர் தன்னை இணைத்துக் கொண்டது, போன்சாலா இராணுவப் பள்ளிதான். இங்கேதான் அவர் தனது வாலிப வயதில் இந்துத் தீவிரவாதத்தைக் கற்றார். (ஆதாரம் Shubash Gatar in Milli Gazettee date: 1-15/April-2012) அதன் பின்னர் 1993 இதே போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் 1993) தொடங்கி நடந்த குண்டுசெய்யும் பயிற்சி அதைவெடிக்கச் செய்யும் பயிற்சி, குண்டு தயாரிக்க ஏனையவர்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சி ஆகிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றவர்களில் புரோகித் ஒருவர்.மேலே நாம் சொன்ன 1993இல் தீவிரவாத பயிற்சி எடுத்தவர்களின் பட்டியல் ஒன்றை போன்ஸாலா இந்து இராணுவப் பயிற்சி பள்ளி பாதுகாப்பாக வைத்து வருகிறது. இந்தப்பட்டியலில் புரோகித்-இன் பெயர் இடம் பெற்றதை சுபாஷ் கட்டேடார் அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை அவர் தான் அண்மையில் மில்லி கெஜட்-இல் எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளார்கள். (Milli Gazettee date: 1-15/April-2012) </div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிக்கூடம் பெற்றெடுத்த பிள்ளைகள் </div>
</span></span><br />
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; color: grey; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br /></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியைப் பார்த்த பல இந்துத்துவவாதிகள் குறிப்பாக (இராணுவத்தில் பலர் போற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள்) சில முதலமைச்சர்கள் இவர்களெல்லாம் ஊக்கமும் உற்சாகமும் பெற்றுள்ளார்கள். அது போன்ற இந்து இராணுவப் பள்ளியைத் தாங்களும் தொடங்கிட வேண்டும் என விரும்பி முன் வந்துள்ளார்கள்.இந்த விருப்பத்தை நமது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் உடனேயே செயல்படுத்திடவும் முன் வந்துள்ளார். அவர் தான் கலோனல் (தளபதி) ஜெயந்த் சிட்டாலாட் (Col. Jayanth Chitalad). இவர் நமது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ தீவிரவாதிகளோடு போதிய அளவு தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருக்கு நிரம்பவே வருமானம் வந்தது. இதைக் கொண்டு தனக்கென ஒரு பெரிய பங்களாவை பூனாவில் கட்டிக் கொண்டார்.தான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இந்த பங்களாவிலேயே ஓர் இந்து இராணுவப் பள்ளியைத் தொடங்கினார். அதன் பெயர் மகாராஷ்டிரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் (MMF- Maharashtra Military Foundation). இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி பெற்ற 1000 பேர் (ஆயிரம் பேர்) முப்படைகளிலும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஜெயந்த் சிற்றாலாட் கூறியுள்ளார். இந்தச் செய்தி அவர் “அவுட்லுக்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்தப் பேட்டியில் வெளிவந்துள்ளது. (Source: Outlook Godse’s War Nov-17 2008) ) இதனை “இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற பத்திரிக்கை தனது “ஆன்லைன்” பதிப்பில் வெளியிட்டிருந்தது. ஆயிரம் இந்துத்துவவாதிகளை முப்படைகளில் திணித்து விட்டதாகப் பெருமைபடும் ஜெயந்த் சிற்றாலாட் “அவர்கள் என்னால் மூளை சலவைச் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்துத்துவா இந்துராஷ்டிரம் இவற்றிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” எனக் கர்ச்சிக்கின்றார். இதன் பொருள் இராணுவத்தின் ஒரு பகுதியினர் இவருடைய அதாவது ஜெயந்த் சிற்றாலாட்-இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றார்கள். இந்த (NMF) இந்து இராணுவப் பள்ளியிலும் பாடம் பயின்றவர்களில் ஒருவர் புரோகித் என்பது கவனிக்கத்தக்கது.</span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;"></span><br />
<div style="text-align: justify;">
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;"><span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br /></span></span></div>
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
இந்துத்துவ தற்கொலை படைகளின் தயாரிப்பு</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
எங்கள் “போன்ஸாலா மிலிட்டரி பள்ளியில் பாடம் பயின்றவர்களில் 1000 பேர் தற்கொலை தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களில் இரண்டு பேர் காவல் துறையிடம் சிக்கிக் கொண்டார்கள். எஞ்சியோர் மிகவும் அழகாகப் பணியாற்றிக் கொண்டிருக் கின்றார்கள்” எனப் பெருமைப்பட கூறிவருகின்றார் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை கமாண்டர் (Principal Commander) S.ரெய்க்கர். ஆமாம் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கமாண்டர் என்று தான் பெயர் (Source: Shubash Gatade Millitarising minds Hinduvaising Nation)) இந்த 1000 தற்கொலை படையினரும் நாட்டில் என்ன செய்து கொண்டி ருக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாக யூகித்துவிடலாம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் தாம் இவர்கள் குண்டுகளை வைக்கின்றார்கள். கூட்டத்திற்குள் புகுந்து குண்டுகளை வைத்திடும் போது, குண்டுகள் வெடிக்கும், அதில் இவர்களும் அதாவது இந்தத் தற்கொலைப்படையினரும் இறந்து விடுகிறார்கள். மராட்டிய மாநிலம் நந்தேத்-க்குப் பக்கத்திலுள்ள ஜால்னா, பூர்னா, பார்பானி போன்ற இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மாக்களின் போதுதான் குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதற்காக இவர்கள் ஒட்டுத் தாடிகளை வைத்துச் சென்றார்கள். முஸ்லிம்களைப் போல் ஜுப்பா அணிந்திருப்பார்கள். இதற்கான உடைகள் இவர்களுக்குத் தாராளமாக வாங்கித் தரப்படுகின்றன. இப்படித்தான் நந்தேதில், குண்டு செய்யுமிடத்தில் ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் சீக்கிய தாடியும், தலைப் பாகையும் கிடைக்கப்பெற்றன. மாலேகானில் இந்துத்துவ தீவிரவாதிகள் இரண்டு முறை குண்டு வைத்தார்கள். 2006இல் ஒரு முறையும் 2008இல் ஒரு முறையும் (குண்டு வைத்தார்கள்). 2006இல் குண்டு வைடித்தபோது முஸ்லிம்கள் பிணங்களாய் எங்கும் பரவிக் கிடந்தார்கள். இந்தப் பிணங்களை அகற்றிடும் பணியில் காவல் துறையினரும், முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டெய்வர் பல பிணங்களை அகற்றுவதில் உதவி செய்தார். அவர் ஓர் பிணத்தைத் தூக்கிடும் போது ஓர் பிணத்திலிருந்து தாடி “பொத்தென்று” கீழே வீழ்ந்தது. அவர் அந்த தாடியையும் அந்தப் பிணத்தையும் எடுத்துக்கொண்டு போய் ஓர் காவல்துறை ஆய்வாளரிடம் தந்தார். அந்தக் காவல் துறை ஆய்வாளர். அந்தப் பிணத்தையும், அதிலிருந்து கழன்றுவந்த ஒட்டுத் தாடியையும் காணமலாக்கி விட்டார். இன்றளவும் இதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. இந்த ஒட்டுத் தாடி இந்த போன்ஸாலா பாடசாலையில் பாடம் பயின்ற தற்கொலை படைக்குச் சொந்தமானது தான். ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் மீனா என்ற பெண் இந்து தற்கொலை வீராங்கனையைச் சந்தித்தோம். குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பெண்ணொருத்தி (பெயர் மீனா) புதிய சைக்கிள் ஒன்றை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிடச் சொன்னாள் ரிக்ஷாகாரன் மறுத்து விட்டார். மீனா பெண் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றேன் எனச் சொன்னாள். சைக்கிளை ஏற்றிச் சென்றிடும் போதே அது வெடித்து விட்டது. அதில் ரிக்ஷா ஒட்டுநர் காயம்பட்டார். மரணகாயங்கள். அவரும் இந்த மீனா பெண்ணைப்பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அதைக்கண்டு கொள்ளவில்லை. தான் சைக்கிளில் கொண்டு செல்லும் குண்டு வெடிக்கும். அதில் நாம் சிக்கிக் கொள்வோம் “சாவோம்” எனத் தெரிந்து கொண்டே மீனா அந்த சைக்கிள் வெடிகுண்டை கொண்டு சென்றார். இவரும் இந்த தற்கொலை படையைச் சார்ந்தவர் தாம். ஆக ஸி.ஷி.ரெய்கர் சொல்லும் இந்து இராணுவப்பள்ளி படையினர் தாராளமாகப் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். இத்துணை பகிரங்கமான அறிவிப்புக்க ளோடும், முறையான பயிற்சிகளோடும் இந்துத்துவ தீவிரவாதம் வளர்ந்து கொண்டி ருக்கின்றது கண்டு கொள்வார் எவருமில்லை. அரசு அடுத்து எந்த அப்பாவி முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றது. </div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><div style="text-align: justify;">
இதர மாநிலங்களில் பரவல் போன்ஸாலா இராணுவப்பள்ளி முதலில் நாக்பூரில் 65 ஹெக்டேரில் தொடங்கப் பெற்றது. பின்னர் ‘நாசிக்’ இல் கிளை ஒன்றை தொடங்கியது இதன் பயிற்சி வெற்றி இவற்றால் கவரப்பெற்ற இதர மாநிலங்கள் இதுபோன்ற இந்து இராணுவப்பள்ளியைத் தொடங்கிட முன்வந்துள்ளன. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ இராணுவப் பள்ளியைத் தொடங்கிட இருக்கின்றன. இவை அனைத்தும் இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழிருக்கின்றன.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-6082248985899754602012-12-20T12:21:00.004+08:002012-12-20T12:24:13.891+08:00முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: right;">
<br /></div>
<h3 style="background-color: #fefdfa; margin: 0px; position: relative; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQ5I0a1jjv3bgZZjYYndcXNqsJcUA-2PWhxMgFJLRE1xfowjxsd3fME0TUVJ3fBUk9-7jscPpE0VhvP5i_csXtlMj1P75sSTtr90GCz0AWCLXT3UjT-GyPOeMcq6d7XtiABxeDE3w3zc/s1600/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" imageanchor="1" style="clear: left; color: #333333; float: left; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: right;"><img border="0" height="175" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXQ5I0a1jjv3bgZZjYYndcXNqsJcUA-2PWhxMgFJLRE1xfowjxsd3fME0TUVJ3fBUk9-7jscPpE0VhvP5i_csXtlMj1P75sSTtr90GCz0AWCLXT3UjT-GyPOeMcq6d7XtiABxeDE3w3zc/s400/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" width="400" /></a><div style="text-align: center;">
<div style="text-align: right;">
</div>
<div style="text-align: right;">
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif; font-size: small;"><span style="color: red;">பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கிறார்களே!</span></span></div>
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif; font-size: small;"><a name='more'></a></span></div>
</h3>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;">உண்மைதான். நான் முன்பே குறிப்பிட்டபடி இவை எல்லாமே </span><span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;"><span style="color: #444444;">அரசியல் நோக்கில் செய்யப்பட்டவைதான். முஸ்லிம் மன்னர்களின் காலத்திலும் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டதால் இன்றளவும் பழமையான இந்துக் கோயில்கள் நாடெங்கும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். ரஜபுத்திரர், பார்ப்பனர் போன்ற இந்துமத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம் மன்னர்களிடம் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர். அக்பரிடம் அதிகாரியாக இருந்த ராஜா மான்சிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முகம்மது பின் துக்ளக் காலத்தில் அலிஷா நாது என்கிற இஸ்லாமிய குறுநிலத் தலைவன் தனக்குட்பட்ட பகுதியில் கொடுமைகள் செய்வதாகப் பரான் என்ற இந்து நிலப்பிரபு முறையிட, அந்தப் பகுதி நாதுவிடமிருந்து பறிக்கப்பட்டு பரானிடம் வழங்கப்பட்டது. இதற்காக நாது சகோதரர்கள் துக்ளக்கை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயோத்தியிலுள்ள அனுமான் கர்த்திக் கோயில் தொடர்பாகச் ‘சுன்னி’ முஸ்லிம்களுக்கும் இந்துச் சாதுக்களுக்குமிடையே பிரச்சினை வந்தபோது டில்லி மன்னர் வாஜித் அலிஷா இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக அலிஷா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. </span></span><span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;"><b><span style="color: #444444;"> </span></b></span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><b><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></b></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><b><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;">பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாற்றுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><b><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></b></span></div>
<span style="background-color: #fefdfa; font-family: Trebuchet MS, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; line-height: 18px;"><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;">நாடு என்றால் என்ன, நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியல் உருவாக்கப்படுகிறது, இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவதுதானே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விசயம் இது. விரிவாகப் பேசுவதற்கு இங்கே அவகாசமில்லாததால் நேரடியாக நீங்கள் கேட்டதற்கு வருவோம். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் தொடக்க காலத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 முதல் சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகில இந்தியத் தேசிய உணர்வு என்பதை முதற்கட்ட இந்துத் தலைவர்கள் உருவாக்கியபோது ஆங்கில ஆட்சியின் ‘புதிய இழிவு’களுக்கெதிராக இந்தியப் பழமையை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். இந்தியப் பழமை என்பதை இந்துப் பழமையாகவே முன் வைத்த இவர்கள் இந்த அடிப்படையில் ஆரிய சமாஜம், வருணாசிரம சபை, இந்து மகாசபை போன்ற புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இன்றைய ‘இந்துத்துவம்’, ‘இந்து ராஷ்டிரம்’ ஆகிய கருத்தாக்கங்கள் முதன் முதலில் முன வைக்கப்பட்டது இந்துமகாசபையில்தான் என்பது இன்று அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. சாவர்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. குறிப்பாகக் காந்தியின் வருகைக்கு முன்பு இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.</span></span></div>
<span style="background-color: #fefdfa; font-family: Trebuchet MS, sans-serif; line-height: 18px;">
<div style="text-align: justify;">
<span style="color: #444444;"><br /></span></div>
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; line-height: 18px;">1933ல் இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முறபட்ட இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என முதன் முதலில் சொன்னவர்களில் ஒருவர். </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்£கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு மாபெரும் முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள முஸ்லிம்கள் அங்கே போய்விடவேண்டும்” என்றார். 1905ம் ஆண்டு வாக்கிலேயே தனக்கு இக்கருத்து தோன்றியது எனவும் அவர் கூறினார். பின்னர் </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">1937ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” என்றார். </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">இங்கொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கை </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">முஸ்லிம் லீக்கால் முதன் முதலில் எப்போது வைக்கப்பட்டது தெரியுமா? 1940ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான். அதற்கு முன்பே இந்து மகாசபை இந்தக் கோரிக்கையை வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. </span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">நாட்டுப்பிரிவினை பற்றிப் பேச சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் ஜின்னா மூன்று கோரிக்கைகளை வைத்தார். 1. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று பிரதிநிதித்துவம், 2. பஞ்சாப் மற்றும் வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், 3. சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் எனப் புதிய மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் முற்றிலும் நியாயமான கோரிக்கைகள். அன்றைய முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கோரினார் ஜின்னா. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் இதை ஏற்றுக் கொண்டனர். தேஜ் பகதூர் சப்ரு போன்றவர்கள் இதை அம்மாநாட்டிலேயே ஆதரித்துப் பேசினர்.மாநாட்டில் பங்கு பெற்ற இந்து மகாசபைத் தலைவர்கள் இதற்கு எதிராகப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் மநாட்டைக் கலைத்தனர். அதன் பிறகு ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். “</span><span style="background-color: #fefdfa; line-height: 18px;">ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: magenta; font-family: Trebuchet MS, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><span style="font-family: Trebuchet MS, sans-serif; line-height: 18px;">தொடரும் ...</span></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-74642646188475552382012-12-19T16:20:00.002+08:002012-12-19T16:20:12.741+08:00எது சுதந்திரம் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwS_knlA7MSfV7pJdaAZIaOBbjh7OoaJ84bttPCjf0FnEJ4is1QvR5EHtBjOtU8G3VPYT8_Zq9u-jTfGoREdI20QY68pYQG3LBBuQvwEpRvtHfI1s_FjxV0zI5cXdhOM9no0c0bFjmvGg/s1600/Bullyin--275x300.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwS_knlA7MSfV7pJdaAZIaOBbjh7OoaJ84bttPCjf0FnEJ4is1QvR5EHtBjOtU8G3VPYT8_Zq9u-jTfGoREdI20QY68pYQG3LBBuQvwEpRvtHfI1s_FjxV0zI5cXdhOM9no0c0bFjmvGg/s320/Bullyin--275x300.jpg" width="292" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; font-family: 'Trebuchet MS', sans-serif;"><span style="color: #444444;"><span style="line-height: 18px;">மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?) </span></span></span><span style="background-color: white; color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;">சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.</span></div>
<ul style="line-height: 18px; list-style-image: initial; list-style-position: initial; margin: 0.5em 0px; padding: 0px 2.5em;">
<li style="border: none; margin: 0px 0px 0.25em; padding: 0.25em 0px; text-align: justify;"><span style="background-color: white;"><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;">கருத்துரிமை, </span></span><span style="background-color: white;"><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;">பேச்சுரிமை, </span></span></li>
<li style="border: none; margin: 0px 0px 0.25em; padding: 0.25em 0px; text-align: justify;"><span style="background-color: white; color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அரசியல் உரிமை, </span><span style="background-color: white; color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">சமய உரிமை<a name='more'></a></span></li>
</ul>
<div style="text-align: justify;">
<span style="line-height: 18px;">இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.</span></div>
<div style="text-align: justify;">
இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். </div>
<div style="text-align: justify;">
<b> ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.</b></div>
<div style="text-align: justify;">
இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை... நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும். சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள். அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது. மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்... சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..! <span style="line-height: 18px;">இறுதியாய் </span><span style="line-height: 18px;">சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம். </span><span style="line-height: 18px;">அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்... </span>பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன். மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும். எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிந்தியுங்கள் ...</div>
<div style="text-align: justify;">
எது சுதந்திரம்..?</div>
<div style="text-align: justify;">
எது முழுமையான சுதந்திரம்..?</div>
<br />
<div class="separator" style="clear: both; line-height: 18px; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; line-height: 18px; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-4S207zXKY3A/T9g9ISKNFYI/AAAAAAAABDo/vQ-VeajJWXo/s1600/fight_scene__2.jpg" imageanchor="1" style="background-color: white; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: initial;"><span style="color: #444444; font-family: Trebuchet MS, sans-serif;"></span></a></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-55081235216703079322012-12-19T15:47:00.001+08:002012-12-19T15:47:16.360+08:00சகாபாக்கள் வரலாறு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAo1O_FublmEYgiMmBgJsxkxa8Q_fNq_7vK5UaLAHctF5kjlFk8vf3b0ufX-ff2A8ZzKqnO0Jd8N0q4bBKXnKM2UW9epsxPZhvLsw-oKkRDDY3FLfs99POnHWvkqc6rpR7avpS_CqH0Bo/s1600/sahaba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="478" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAo1O_FublmEYgiMmBgJsxkxa8Q_fNq_7vK5UaLAHctF5kjlFk8vf3b0ufX-ff2A8ZzKqnO0Jd8N0q4bBKXnKM2UW9epsxPZhvLsw-oKkRDDY3FLfs99POnHWvkqc6rpR7avpS_CqH0Bo/s640/sahaba.jpg" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி)</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; text-align: -webkit-center;"><b><span style="font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></b></span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: white; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :</span></div>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><div style="text-align: justify;">
<span style="background-color: white; color: blue;">யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"> நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.<a name='more'></a></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த - அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் அப்து அம்ர் என்ற பெயருடன் இருந்தவரை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
சகோதரரே..!</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள். இத்தகைய தியாகமிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களை இஸ்லாமிய வரலாற்றில் அன்றி வேறு எங்கு காண முடியும்?! ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார் : அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள். அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள். மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள். நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
திருமண வலிமா விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :</div>
</span><span style="background-color: white; color: blue;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;">''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;'' </span>என்று கூறினார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயம் தீனுல் இஸ்லாத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக பரிணமிப்பதற்குப் பேருதவி செய்த அந்த வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது. முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள், நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. இந்த உலகம் அவருக்கு மிகப் பெரிய செல்வ வளத்தைக் கொண்டு அவரை மகிழ்விப்பதற்காக தயாராகத் தான் இருந்தது. அவருக்கு வழங்கிய இறைவனது அருட்கொடைகளைக் கொண்டு அவர் இறைவனைப் பயந்தார், அந்த அருட்கொடைகளில் தன்னை இழந்து விடாமல், இறைவனது மறுமையில் கிடைக்கக் கூடிய அளவில்லாத அருட்கொடைகளின் மீது ஆசை வைத்தார். இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
மறுமைக்காகத் தங்களது இவ்வுலக வாழ்க்கையைத் தியாகம் செய்த அந்த நல்லுலங்களின் சிறப்பான குணங்களுக்கு இவையே மிகச் சிறந்த சான்றுகளாகும். ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே! தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமைபடைத்தார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களிடம் வந்து, அபு ஜஹ்ல் என்பவன் எங்கே, அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம், அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம், மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால் அங்குள்ள வயதானவர்களைத் தாக்க வேண்டாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்க வேண்டாம் கவனமாக இருக்கவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், அந்த மக்களிடம் மூன்று நாட்கள் இருந்து மிகவும் அழகான முறையில் இஸ்லாத்தின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி, கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர், இஸ்லாத்தின் கொள்கையால் கவரப்பட்டார், பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக, அதனால் தாக்கமுற்ற அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<u style="background-color: white;"><div style="text-align: justify;">
<u><b>இஸ்லாமிய அழைப்புப் பணி</b></u></div>
</u><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன்படுத்துவதற்காகவென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார். இன்னுமொரு முறை முழுக்க முழுக்க அரபு இனத்தில் பிறந்த ஐம்பதாயிரம் குதிரைகளை இஸ்லாமிய வீரர்கள் பயன்படுத்துவதற்காகவென்று வாங்கினார். அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார். இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக! இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு தளபதியாக நியமிக்கப்பட்ட பெருமையையும், சுவனத்திற்காக நற்செய்தி வழங்கப்பட்ட பெருமையையும், ஆயிஷா (ரழி) அவர்களால் பிரத்யேகமாகப் பிராத்திக்கப்பட்டவருமான, இத்தகைய பாக்கியத்தைத் தவிர வேறு எது தான் ஒருவருக்கு இந்த உலகத்தில் வேண்டும்?</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் தானே..!</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<u style="background-color: white;"><div style="text-align: justify;">
<u><b>தபூக் யுத்தம்</b></u></div>
</u><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்காக வேண்டி முஸ்லிம் வீரர்களைத் தயாராகும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையினை அடுத்து, அந்தப் போருக்காக வேண்டி மிகப் பெரிய பொருளாதார வளமும் தேவைப்பட்டது. அதனையும் முஸ்லிம்களிடம் முறையிட்டார்கள். ஏனென்றால் மிக நீண்ட தூரம் பயணம், அந்தப் பயணத்தில் வரக் கூடிய வீரர்களுக்கான உணவு மற்றும் செலவினங்களுக்கு அதிகப் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஆனால் பயணத்திற்குத் தேவையான பொருள் வளமும், ஒட்டகம், குதிரை போன்ற வாகன வசதியும் மிகவும் குறைவாகவே முஸ்லிம்களிடம் இருந்தது. இதன் காரணமாக, வருவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலர் வாகன வசதியின்மை காரணமாக மதீனாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. தங்களால் வர இயலவில்லை என்னும் மனக் கவலையின் காரணமாக பலர் அழுத நிலையில் இருந்து கொண்டிருந்தனர். தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளும் பேறும், அதனுடைய நற்கூலியும் நமக்குக் கிடைக்கவில்லையே என்னும் வருத்தம் அவர்களை மேலிட்டது. எனவே, இந்தப் போருக்கு ஜய்ஸே உஸ்ரா - அதாவது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உருவான படை என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் போருக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக முஸ்லிம்கள் தாராளத்தன்மையைக் காட்டும்படி வேண்டி நின்றார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இந்தப் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். ஒரு பை நிறைய வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இஸ்லாமிய வரலாறு தவிர வேறு எங்கும் இவர்களைப் போன்றதொரு கொடையாளிகளை, தங்களது இவ்வுலக வளங்களைத் தானமாகக் கொடுத்து, மறுவுல அருட்கொடைகளுக்கு ஆசை கொண்டவர்களைப் பார்க்க இயலாது. இப்பொழுது, இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்! இத்தகைய மாபெரும் கௌரவத்தை தனது ஆருயிர்த் தோழருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்கள். இந்தப் பூமியில் வந்துதித்த இந்த மனிதப் புனிதர்களை பூமிக்கும் மேலாக இருக்கக் கூடிய அந்த ஏழு வானங்களுக்கு அப்பாலும், இன்னும் அதற்கும் மேலானதொரு உயர்தரமான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியமிக்கவர்களாக உயர்த்திக் காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<u style="background-color: white;"><div style="text-align: justify;">
<u><b>மக்கா வெற்றி</b></u></div>
</u><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார். ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் (ரழி) அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
பின் அபுபக்கர் (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த பொழுது, தனக்கு அடுத்த யாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதற்காக, அபுபக்கர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, உமர் (ரழி) அவர்களது பெயரை அடுத்த கலீபா பதவிக்காக முன்மொழிந்தார்கள். உமர் (ரழி) அவர்கள், தொழுகையில் இமாமாக நின்று கொண்டு தொழ வைத்துக் கொண்டிருந்த பொழுது தாக்கப்பட்டு, கீழே விழுந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு,இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தியவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) ஆவார்கள். தொழுகையை முடித்துக் கொண்டவுடன், உடனடியாக உமர் (ரழி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்பொழுது, உங்களுக்கு அடுத்து தலைமைப் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுமாறு உமர் (ரழி) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். அப்பொழுது ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்து அவர்களுக்குள் ஒருவரை மூன்று நாட்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
உமர் (ரழி) அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின் இரண்டாம் நாளில், அடுத்த கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு பேர் கொண்ட கமிட்டிக்குப் பதிலாக அதனை மூன்றாகக் குறைத்துக் கொள்ளுமாறு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின், தல்ஹா (ரழி) அவர்கள் தனது இடத்தை உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுக்காக விட்டுக் கொடுக்க, அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாகத் தனது இடத்தை சுபைர் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுக்க, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக சஅத் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது இடத்தை தானே விட்டுக் கொடுத்து, தனது வாக்கை உதுமான் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக, மிகவும் எளிய முறையில் பிரச்னைகள் இன்றி, புதிய கலீபாவாக உதுமான் (ரழி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
உதுமான் (ரழி) அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களே வழங்கினார்கள். இதன் மூலம் இந்த உம்மத்தை அலைக்கழிக்கக் கூடிய பிரச்னைகள் பல எழுந்த பொழுது, அதனை சாதுர்யமாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடனும் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் (ரழி) அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.</div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><div style="text-align: justify;">
உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் (ரழி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.</div>
</span></span></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-16674449716022352422012-12-19T15:00:00.004+08:002012-12-19T15:00:53.317+08:00இன்றைய தூஆ<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<h2 style="text-align: center;">
<span style="color: blue; font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;">رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ</span></h2>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fcfcf9; font-family: 'Arial Unicode MS', TheneeUniTx, TheneeUni, Latha, 'Traditional Arabic', Verdana, Tahoma, Arial, serif; font-size: 16px; line-height: 28.78333282470703px;"> </span><span style="background-color: #fcfcf9; line-height: 28.78333282470703px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;">எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8</span></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-43535781320337502862012-12-19T14:18:00.000+08:002012-12-19T14:18:05.581+08:00சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguN8jPF7YawOr1YTUoWFXdecz5qGYoO3v-vyYgtux2AprVCVk3BfAvNOjUYrpnDLhSSC_-6V49IHEVEVRll_8vIMwUAhVNW-L0oCPT1SjLKBtiu257ownyjKg41SAqgr3OAuR_aLuonC4/s1600/101392-120922-jamiat-ulma-e-islam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguN8jPF7YawOr1YTUoWFXdecz5qGYoO3v-vyYgtux2AprVCVk3BfAvNOjUYrpnDLhSSC_-6V49IHEVEVRll_8vIMwUAhVNW-L0oCPT1SjLKBtiu257ownyjKg41SAqgr3OAuR_aLuonC4/s640/101392-120922-jamiat-ulma-e-islam.jpg" width="640" /></a></div>
<div style="background-color: white; border: 0px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="border: 0px; font-style: inherit; margin: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.</span><span style="text-align: justify;">இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள், அவர்களது பொறுப்பு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்ய முயல்கிறது.</span><span style="text-align: justify;">ஒரு சமூகத்தின் சொத்து, செல்வம் என்பது அதன் பௌதீக வளங்கள், பெருட் செல்வங்களல்ல. அவையெல்லாம் சமூகம் அடைய விரும்பும் இளக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே. மனிதனே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம். அடிப்படை வளம். அந்த மனிதன் செயலூக்கமும் செயற்திறனும் அற்றவனாக இருக்கும் போது பௌதீக வளங்கள் பயனற்றுப் போகும். அவற்றால் எதனையும் சாதிக்க முடியாது போகும். மனிதர்களில் உழைப்புத் திறனும் வேகமும், வீரயமும் கொண்ட காலப்பிரிவு இளமை. எனவே இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக அமைகிறார்கள். ஒரு சமூகத்தின் இளைஞர்களது நாடித் துடிப்பை பரீட்சித்துப்பார்த்து விட்டால் அந்த சமூகத்தின் நிகழ், எதிர்கால நிலையையே மட்டிட்டு விட முடியும். இப்பின்னணியிலே எந்த சமூகமும், நாடும், இளைஞர்களின் சமூகப்பங்களிப்பை பெரிதும் எதிர்பார்க்கிறது.</span></span></div>
<a name='more'></a><br />
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">எந்தப்புரட்சியின் போதும், போராட்டத்தின் போதும் இளைஞர்களே போராட்ட சக்தியாகிறார்கள். அதன் இயக்க சக்தியாக -டைனமோவாக- அவர்களே அமைகிறார்கள். ஏனெனில் துடிப்பும், வீரியமும், வேகமும் நிறைந்த இப்பருவம் எப்போராட்டத்திலும் அவர்களை;க் குதிக்கச் செய்கிறது. இளமை தூய்மையும் அர்ப்பனிப்பும் நிறைந்தது. இலாப நஷ்டக்கணக்குப் பார்த்து அது செலவழிப்பதில்லை. எனவே மாற்றமொன்று தேவையென என்னும் சமூகமொன்று அதற்காக இளைஞர்களையே எதிர்ப்பார்க்கிறது.சமூகமென்பது அதன் கௌ;கை, தனித்துவம், ஆளுமையையே குறிக்கின்றது. குறிப்பாக இஸ்லாமிய சமூகமென்பது வெறும் இனமோ, மொழியோ, பௌதீக எல்லைகளோவன்று கொள்கையும் சிந்தனைத் தனித்துவமுமே அதனை அடையாளப்படுத்துகிறது. எனவே சமூக அழிவு என்பது குறிப்பிட்ட சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் அழிந்து விடலை, இறந்து போவதை குறிக்காது. குறிப்பிட்ட சமூகம் தன் சிந்தனைத் தனித்துவத்தை, நாகரீக கலாச்சார, அடையாளத்தை இழந்து விடலையே அது குறிக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த சமூகமொன்று அழிந்துபோய் விட்டது எனக் கூறும் போது அது அந்நாகரீகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் தொடராது இடைநடுவே பௌதீக ரீதியாக அழிந்து போனார்கள் என்ற கருத்தை குறிக்காது மாற்றமாக அந்நாகரீகத்தின் தனிமனிதர்கள் இன்னொரு கொள்கை;கு, நாகரீத்திற்கு மாறிப்போனார்கள். மானசீக அழிவுக் குற்பட்டார்கள் என்பதையே குறிக்கும். இவ்வாறான அழிவுக்கு இரு காரணங்களைக் கூறமுடியும் .</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 1. குறிப்பிட்டதொரு சமூகத்தின் சிந்தனைகளும். கொள்கைகளும், தொடரான அடுத்தத்த தலைமுறையினருக் நகர்த்தப்படாது அறுந்து போதல்.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 2. பிறசமூகமொன்றின் சிந்தனை ஆதிக்கத்திற்குட்பட்டு அச்சமூகத்தின் நாகரீகத்தை, சிந்தனையையும் தழுவிக் கொள்ளல்.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">அடுத்து வரும் தலைமுறையினருக்கு குறிப்பிட்ட சமூகத்தின் நாகரீகத்தையும், நகர்த்தும் பிரதான ஊடகம் குடும்பம். அக்குடும்பத்தின் தலைமை ஆணாயினும், பெண்ணாயினும் இளைஞர்களிடமே உள்ளது. அத்தோடு முற்பரம்பரையிடமிருந்து நாகரீகம் என்ற அமானிதத்தை கையேற்பவர்களும் இளைஞர்களே.பிறநாகரீகமொன்று சிந்தனைப் படையெடுப் பொன்றை நிகழ்த்தும் போது தமது பிரதான இலக்காகக் கொள்வது இளைஞர்களையே. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் சமூகத்தையே மாற்றிவிடமுடியும் என்பது முற்றிலும் உண்மையே. நவீன காலப்பிரிவில் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிந்தனைப் படையெடுப்பின் அமைப்பையும், அதன் தாக்கங்களையும், ஆய்பவர்கள் இந்த உண்மையை நன்கு புரிந்து பொள்ள முடியும்.இந்த வகையில் இளைஞர்கள் என்போர் ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரணாகவும் அமைகிறார்கள். இவ்வரண் விழும்போது சமூகம் அழிவு, அபாயத்தை எதிர்நோக்குகிறது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;">அல்குர்ஆனில் இளைஞர்கள்</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> இளைஞர்களே போராட்ட சக்தி என்ற உண்மையை அல்குர்ஆன் உறுதிப்படுத்திக் காட்டுகிறது. இக்கருத்தை விளக்கும் வகையிலான சில வசனங்கள் கீழே தரப்படுகின்றன.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">நபிமார்களைப் பின்பற்றியோர் சிலர் இளைஞர்களே! :</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">அல்குர்ஆன் மூஸா (அலை) அவர்களது பிரச்சார வாழ்வு பற்றி விளக்கும் போது கீழ்வருமாறு கூறுகிறது.பிர்அவ்னுக்கு அஞ்சியும் அவன் கொடுமைப்டுத்துவானோ எனப்பயந்த தம் சமூகப்பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவர்களுடைய சமூகத்தாரில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சில இளைஞர்களைத் தவிர!|| (யூனுஸ்: 83) பனூ இஸ்ரேல் சமூகத்தினர் பிர்அவ்னின் கீழ் அடிமைப்பட்டு வாழ்ந்த அந்த வாழ்வை ஏற்றுப் பழகிப் போனார்கள். தம் மீது இழைக்கப்படும் அநியாயங்களின் முன்னால் பணிந்து, சரணடைந்து அதுவே இயல்பான வாழ்வு எனக் கண்டு வாழ்ந்தார்கள். இந்நிலையில் மூஸா (அலை) அவர்கள் அச்சமூக விடுதலைக்காகப் போராட எழுந்த போது அவரோடு ஒத்துழைத்து உண்மையாகவே போராட முன்வந்தவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே.அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் போராட்ட சக்தியாக எஞ்சி நிற்கக் கூடியவர்கள் இளைஞர்களே, என்ற ஆழ்ந்த சமூக உண்மையை இந்த இறைவசனம் எமக்குத் தெளிவுபடுத்துகிறது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> <strong>குகையில் வாழ்ந்த சில இளைஞர்கள்:</strong></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">சுற்றியிருக்கும் ஜாஹிலிய்யத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முற்பட்டு குகையில் போய்த்தஞ்சமடைந்தோர் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.ஷஅவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட இளைஞர்கள். அவர்களுக்கு தாம் மேலும் நேர்வழியை அதிகரித்துக் கொடுத்தோம்.| (கஹ்ப்: 13) இளமை அனுபவிக்கும் வயது. உலக சுகபோகங்களின் பக்கம் ஈர்க்கப்படும் வயதும் அதுவே. ஆனால் கொள்கைப் பற்றும், துடிப்பும் மிகுந்த, இந்த இளைஞர்கள் அவை அனைத்தையும் விட்டு எவ்வசதியும் அற்ற குகையே மேல் எனக் கருதி அங்கு வாழ முற்பட்டார்கள். இளைஞர்கள் ஒரு கொள்கையை ஏற்கும் போது முழுமையாக முழுமனதோடு ஏற்கிறார்கள். அர்ப்பணிப்போடு அதற்காக உழைக்கிறார்கள். அக்கொள்கையின் பாதையில் எதனை அர்ப்பணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை, என்ற உண்மையை இந்த வசனங்கள் எமக்குச் சொல்கின்றன.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> இளைஞர் இப்றாஹிம் (அலை):</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இப்றாஹீம் (அலை) அவர்களின் போராட்ட வாழ்வின் ஒரு கட்டத்தில் அவர்கள் சிலைகளை உடைக்கிறார்கள். அது பற்றி அல்குர்ஆன் கீழ் வருமாறு கூறுகிறது: ஷஷசிலர் கூறினர்: இப்றாஹீம் என்ற பெயருடைய ஓர் இளைஞன் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாம் கேட்டிருந்தோம்|| (அன்பியா:60) இங்கும் இப்றாஹீம் (அலை) என்ற இளைஞன் தனக்கு வரக்கூடிய மிகப் பெரும் அபாயத்தைப் பற்றி எத்தகைய கவலையுமற்று சிலைகளை உடைக்கும் மிக அபாயகரமான பணியில் இறங்குகிறார்கள். உண்மையில் உயிரை இழக்கும் பெருத்த அபாயத்திற்கு அது இட்டுச் செல்கிறது. இளமை இவ்வாறானதுதான். வரப் போகும் எத்தகைய அபாயகரமான விளைவுகளையும் பொருட்படுத்தாது. பெருந்துணிகரக் காரியங்களில் ஈடுபடும். போராட்ட வாழ்வின் போது தேவையான பண்பு இது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> <strong>இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்கள்:</strong></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இறைதூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே இது ஆரம்பமாகிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் மிக அதிகமானோர் இளைஞர்கள். மிக முக்கிய கட்டங்களின் போது எவ்வாறு இளைஞர்கள் பங்களிப்பு செய்தார்கள் என்பதை மட்டும் கீழே தருகிறோம். மக்காவில் முஸ்லிம்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது தம் வீட்டைக் கொடுத்துதவியவர் அர்க்கம் இப்னு அபில்அர்க்கம் (ரழி) என்ற 16 வயது மட்டு நிரம்பிய இளைஞரே. மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற சந்தர்ப்பத்தில் நிராகரிப்பாளர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வீட்டை சூழ்ந்திருந்த போது அவர்களது படுக்கையில் படுத்தவர் அலி (ரழி) என்ற இளைஞரே. அது அவரது மரணப்படுக்கையாகக் கூட அமைந்திருக்க முடியும். அபூபக்கர் (ரழி) அவர்களின் காலப்பிரிவில் அல்குர்ஆனை ஒன்றுதிரட்டும் பாரிய பணியை திறன்பட செய்து முடித்தவர் ஸைத் இப்னு தாபித் (ரழி) என்ற இளைஞரே, உமையாக்களின் காலபப்பிரிவில் மூன்று பெரும் தளங்களில் போராடிய பெரும் தளபதிகள் தாரிக் இப்னு ஜியாத், முஸ்லிம் இப்னு குதைபா முஹம்மத் இப்னு காஸிம் என்பவர்களேயாவர். அவர்களும் சாதித்தார் அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே. இறுதியில் நவீன காலப்பிரிவுக்கு வந்தால் நவீன இஸ்லாமிய எழுச்சியின் பிதாமகன் எனக் கருதப்படும் இமாம் ஹசன் அல் பன்னா 43 வருடங்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தார். தனது 25வது வயதிலேயே அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவ்வாறு மிக இளம் வயதிலேயே மிகப் பாரிய இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டு தனது இளமைக் காலம் முடிய முன்னரே அதனை உறுதி பெற்றதாக ஆக்கிவிட்டு அவர் மரணிக்கிறார். இஸ்லாமி எழுச்சியின் அடுத்த முன்னோடிகளான மௌலானா அபுல் அஃலா மௌதூதியும், ஷஹீத் செய்யத் குதுபும் தமது இளமைப் பருவத்திலேயே இஸ்லாமியப் போராட்டத்தில் கலந்தார்கள். சமூகவியற்கலைகளை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பதன் முக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஹாமித் ரபீஃ. அவர் எட்டுத்துறைகளில் கலாநிதிப்பட்டத்தை முடித்துக் கொண்டபோது அவருக்கு வயது 34 மட்டுமே. இவ்வாறு வரலாறு நெடுகிலும் முஸலிம் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றி இஸ்லாமிய சமூகத்தை நிலைக்கச்செய்து பலப்படுத்தினர். அரண்களாக நின்று காத்தனர். இளமைக்கு இப்படியொரு சக்தியும் ஆற்றலும் உள்ளது, என்பது உண்மை, எனின் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்நாட்டிலும் முஸ்லிம் சமூக எழுச்சிக்கு இளைஞர்களால் பாரியதொரு பங்காற்ற முடியும். அவர்களிம் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் பங்களிப்பு என்ன? என்பது இனி நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> இலங்கை முஸ்லிம் சிறுபான்மையும் இளைஞர்களின் பங்களிப்பும்</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு சிறுபான்மை சமூகம். இந்த யதார்த்தத்தை ஒட்டியே முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பும் அமைய வேண்டும். இந்தப்பின்னணியிலிருந்து இப்பிரச்சினை இங்கு நோக்கப்படுகிறது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">முஸ்லிம் சிறுபான்மை என்னும் போது இரு முக்கிய சவால்கள் அவர்கள் முன்நிற்கின்றன:</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 1. தனித்துவம் காத்து அடுத்த சமூகங்களுடனும் உறவைப் பேணல்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 2. அடுத்த சமூகங்களுக்கும் இஸ்லாத்தின் தூதை முன்வைத்தல்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இவ்விரு சவால்களும் முஸ்லிம் சறுபான்மையின் அடிப்படை சவால்களாகும். இதனை சற்று விளக்கமாக நோக்குவது இளைஞர்களின் பொறுப்பைச் சற்று சரியாக புரிந்து கொள்ள உதவும். பெரும் பான்மையாக முஸ்லிம் வாழும் சமூகத்தில் இஸ்லாமிய அரசு, சமூகம் என்பவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் என்பன முதன்மைப்பட்டுக் காணப்படும். அதற்கெதிரான சக்திகளுடனான போராட்டம் அடிப்படையாக அமையும். அந்நிலையில் வேகமான போராட்டப் போக்கு நிறைந்த அரசியல் போராட்டங்கள் அங்கு வலுப்பெற்றிருக்க முடியும். இளமைத்துடிப்புக்கும், வேகத்திற்கும் அங்கு இடமிருக்க முடியும். ஆனால் சிறுபான்மை சமூகத்தில் இஸ்லாமிய அரசு, முழுமையான இஸ்லாமிய சமூக அமைப்பு என்பது மிகத் தூரத்தில் தெரியும் இலக்காகவே இருக்கும். அங்கு சறுபான்மை பெரும்பான்மையில் கலந்து அழியும் அபாயமிருக்கும். நெருக்குதலுக்கும், அநியாயங்களும் உட்படும். இந்நிலையில் முஸ்லிம் இளைஞன் மிகுந்த நிதானம், பொறுமை, கவனமாக திட்டமிடப்பட்ட போராட்ட உபாயங்கள் உத்திகள் கொண்டவனாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இக்கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்ட சவால்களை கவனமாக விளங்க முயழ்வோம். முஸ்லிம் சமூகம் தன் தனித்துவத்தைக் காத்துக்கொள்வது என்பது இரு வகைப்படுகிறது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> அ. கல்வி பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பவற்றில் பலம் பெற்றிருத்தல்.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">ஆ. இஸ்லாமிய அறிவுப் பலமும், ஆன்மீகப்பலமும் பெற்றிருத்தல்.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">முஸலிம் சமூகத்தின் குறிப்பிட்ட சிறியதொரு வீதத்தினரே இன்று இஸ்லாமிய அறிவைப் பெறுகின்றனர். பெருந்தொகையினர் மிகவும் மேலோட்டமான இஸ்லாமிய அறிவும், மிகவும் பலவீனமான ஆன்மீக நிலையும் கொண்டவர்களாகவே உள்ளனர். இது முஸ்லிம்களின் அதிகமானோர் இஸ்லாமிய ஆளமைச் சிதைவுக்குட்படும் நிலையையும், படிப்படியாக முஸ்லிம் சமூகம் அடுத்த சமூகங்களின் கலாச்சார ஆதிக்கத்திற்கு உட்படும் நிலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு சமூகத்தின் அழிவு இவ்வாறு தான் நிகழ்கிறது. கல்வி, பொருளாதாரப் பகுதியில் பலம் பெற்றில்லாத போதும் தவிர்க்க முடியாது பலவீனப்பட்டு அடுத்த சமூகங்களுக்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே ஏற்படும். இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது கல்வியில் பின்தங்கிய சமூகம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. வறுமை முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகப் பரவிப் போய்க் காணப்படுவது சாதாரணமாகவே அவதானிக்கத்தக்கதாகும். வன்முறையால் பாதிக்கப்பட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்டும் கோடிக்கான சொத்துக்களை அவர்கள் இழந்தமை அவர்களது வறுமை நிழைமையை மேலும் கூட்டிவிட்டது.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> <span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;">முஸ்லிம் சமூகத்தில் இப்பகுதிகளில் இரு விடயங்களை அவதானிக்க முடிகிறது.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">1. மருத்துவம், பொரியியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்று வெளியாவோர் குறிப்பிடத் தக்களவு அதிகரித்துள்ளனர். ஆனால், பொருளாதாரம், அரசியல், சமூகவியல், இலக்கியம் போன்ற சமூகம் சார் கலைகளில் ஈடுபாடு காட்டுவதுவும் அத்துறைகளில் துறைபோகக் கற்பதுவும் மிகக் குறைவு. இதன் காரணமாக சமூக ரீதியான ஆய்வுகள், வழி நடாத்தல்கள், போராட்டங்களை மிகச் சரியாக வழிநடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் சாத்தியமற்றே செல்கிறது. அத்தோடு முஸ்லிம் சமூகத்தில் துறைபோகக் கற்ற துறைசார் நிபுணர்கள் மிகவும் குறைவு. அப்படியாரும் உருவாகினாலும் அவர்கள் இலங்கையில் இருப்பதில்லை. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு சென்று விடுகின்றனர். இருக்கும் மிகச் சொற்பத் தொகை மூளைசாலிகள் வெளியேற்றம் மிகப்பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">2. வெளிநாடுகளில் தொழில் புரிவோர் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வருகின்றனர். இவர்களில் மிகப் பெரும் பணக்காரர்களும் உள்ளனர். இவர்களைப் பொருத்தவரையில் இலங்கை, பொருட்கள் வாங்கும் சந்தை மட்டுமே. இவர்களில் பெரும்பாலானோர் நல்ல அறிவுப் பின்னணி அற்றவர்கள் என்பதால் தம் செல்வத்தால் காத்திரமான பணிகள் எதையும் செய்ய அவர்களால் முடிவதில்லை.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">முஸ்லிம் சமூகத்தின் அடுத்த பொறுப்பு அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்தல் என்பதாகும். இது செயலூக்கம் மிக்க ஒரு செயற்பாடாக மாற வேண்டுமாயின் 3 ஷர்த்துகள் நிறைவேற்றப்பட வேண்டும்.</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 1. அடுத்த சமூகங்களின் மொழியில் ஆழ்ந்த புலமை வேண்டும்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">2. அச்சமூகங்களின் சமூக நிலப்பற்றி அழ்ந்த அறிவு அவசியம். அவர்களின் மதம், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்கள் மத்தியில் காணப்படும். சிந்தனைப்போக்குகள், அவர்களின் பலம், பலவீனம் போன்ற அவர்களது சமூக நெளிவு, களிவுகள் பற்றிய அழ்ந்த அறிவையே இங்கு குறிப்பிடுகிறோம்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">3. நாகரீக சமநிலை: அதாவது பிரச்சாரம் செய்யும் சமூகத்தின் நாகரீக தரத்தில் அறிவு, வாழ்வுத் தரம், பிரச்சாரத்திற்குட்படும். சமூகத்தின் நாகரீக நிலைக்கு ஓரளவாவது சமனாக இருக்க வேண்டும். ஒரு பின்தங்கிய சமூகத்தின் நாகரீகம், சிந்தனை, மார்க்கம் பற்றி அடுத்த சமூகங்கள் சாதாரண சூழலில் கவனமெடுப்பதில்லை அவர்களின் பின்தங்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் மார்க்கமும், சிந்தனையுமே காரணம் என இயல்பாக அவர்கள் கருதுவர். அடுத்த சமூகங்களுக்கு இஸ்லாத்தை முன்வைக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை அதற்கான உபாயங்களும், குறுகிய, நீண்ட கால இலக்குகளும் யாவை என்பதாகும். இங்கு இது பற்றி விவாதிப்பது நோக்கமன்று. இலங்கை முஸ்லிம் சமூகம் இப்பகுதியில் முதலடியைக் கூட சரியாக எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்த்தவே இவ்விடயங்கள் இங்கு தரப்பட்டது. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்கள் இங்கே சுறுக்கமாக விளக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் நிலையும் ஓரளவு இங்கே தரப்பட்டது. இப்போது இந்த சமூகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் இளைஞர்கள் என்ன பணியாற்ற வேண்டியுள்ளது என்பது தெளிவாக விளங்கும்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> <strong>நாம் ஒரு சிறுபான்மை இனத்தின் இளைஞர்கள்…</strong></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">கல்வி, பொருளாதாரம், என்ற பல்வேறு துறைகளிலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன சமூகத்தின் இளைஞர்கள். இஸ்லாமிய அறிவும், பயிற்சியும் பரவலாக கொடுக்கப்படாததன் காரணமாக நிறைய ஆளமைச் சிதைவையும், தனித்துவ இழப்புக்களையும் கொண்டுள்ள சமூகத்தின் இளைஞர்கள் நாம்… அடுத்த சமூகத்திற்கு தூதை எத்திவைத்தல் எப்படிப் போனாலும் தாமாக விரும்பி இஸ்லாத்தில் நுழைந்தோரை பயிற்றுவிக்கக்கூட முறையான, போதிய வசதிகள் கொண்ட நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடச் சக்தியற்ற சமூகம் நாம். போராடியவர்கள் வேறு இரு சமூகம். ஆனால் வடக்கின் மிகப் பெரியதொரு பிரதேசத்தை இழந்தவர்கள் நாம். அப்பிரதேசத்தில் மீள் குடியேற எந்தக் காத்திரமான செயற்பாடுகளிலும் இறங்காது இன்னமும் அகதிகளாகவும், சக்தி படைத்தவர்கள் இப்பகுதிகளிலேயே தோட்டங்கள், வீடுகள் வாங்கி நிரந்தரமாகத் தங்கி வாழவும் முனைகிறோம். எவ்வளவு பாரிய அவல நிலை இது. அங்கு மட்டுமா நிலமிழந்தோம், சொத்துக்களை இழந்தோம் கிழக்கிலும் பல இடங்கள் இப்படிப்பல அவலங்கள் நிறைந்த சமூகம் நாம்… அத்தோடு சேர்த்து நாம் அரசியல் அநாதைகள்… இது தான் எம் சமூகம் பற்றிய சுருக்கம். இப்போது இந்த சமூகத்தின் இளைஞர்கள் பங்களிப்பு என்ன? இந்த சமூகத்தையே மீள் எழுப்பும், மீள் புணரமைக்கும் பணி அவர்களுக்குரியது. பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் மன நிலையும், அச்சவால்களை ஏற்றுப் போராடும் துடிப்பும், வேகமும் கொண்டவர்கள் இளைஞர்களே. எனவே அவர்களே இப்பங்காற்ற வரலாற்றால் அழைக்கப்படுகிறார்கள்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இங்கு அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டியவை கீழ்வருவனவையாகும்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இது ஒரு சமூகத்தின் மீள் புணரமைப்புக்கான, விடிவுக்கான போராட்டம் ஓட்டைகளை சீர் செய்யும் சாதாரண சீர்திருத்த முயற்சியல்ல. இது முஸ்லிம் சமூகம், எனவே இஸ்லாமிய பார்வையின் ஊடாகவே இம்முயற்சி கொண்டுசெல்லப்பட வேண்டும். எனவே இஸ்லாத்தை தெளிவாகவும், ஆழ்ந்தும் படித்த ஒரு இளைஞர் கூட்டம் தேவை இஸ்லாம் பற்றிய வெறும் மேலோட்டமான அறிவு கொண்டோர் சமூகத்தின் புணரமைப்பாளர்களாக ஒரு போதும் இருக்க முடியாது. ஒரு சமூகத்தையும் அதன், பிரச்சினைகளையும், அதன் நெளிவு சுளிவுகளையும் புரிந்து கொள்ள சமூகவியல் கலைகளில் நிபுணத்துவம் தேவை. அத்தகைய அறிவுப்பின்னணியையும் இவ்விளைஞர் பிரிவினர் கொண்டிருக்க வேண்டும். இது சிறுபாண்மை சமூகம் எம்மைச் சூழ இருப்பவை பெரும்பான்மை சமூகங்கள். எனவே போராட்டத்தில் ஓரளவு நிதானமும், பொருமையும், கவனமும், தேவை வித்தியாசமான உபாயங்களும், உத்திகளும் அவசியம். பெரும் பான்மை முஸ்லிம் சமூகத்தை விட்டு வாழ்வு முறையாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாலும், சவால்களாலும் நாம் வேறுபடுகிறோம். எனவே போராட்ட பழிமுறைபற்றிய தனியான கொள்கைகளும் சித்தாந்தங்களும் எம்மிடம் இருக்க வேண்டும். சிறுபான்மை கல்வி, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியின் போது தன்னில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது. அரசோடு போராடியே அவற்றை பெறவேண்டும். என்ற ஒற்றைப்போராட்ட ஒழுங்குமுறை காணப்படக் கூடாது. ஏனெனில் பெரும்பான்மை அரசு மிகப் பெரும்பாலும் சிறுபான்மைக்கான எல்லா வசதிகளையும், உரிமைகளையும் தரும் என ஒருபோதும் உதிர்பார்க்கமுடியாது. எனவே அந்த வகையில் அமையும் போராட்டம் சிறுபான்மையின் சக்தி அழிவுக்கும், உண்மையான சமூகப் புணரமைப்புக்கான போராட்டத்தை விட்டு வெகுதூரம் கொண்டு செல்லவுமே உதவும். இந்த வகையில் சுயதன்னிறைவுக்கான வழிமுறைகள் பற்றி சிந்தித்தல் மிக அவசியமானது. மாற்றம் என்பது பல கட்டங்களைத் தாண்டிச் செல்லக் கூடும். பல தலைமுறைகளை அது எடுத்துவிடலாம். ஆய்வாளர்கள் கீழ்வருமாறு இதனைப் பிரிக்கிறார்கள்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> தலைமுறை ஒன்று :</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><strong></strong>கோளாறுகளையும் குறைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு சமூகத்திற்கு அதனை உணர்த்துதல், தம் பாரிய வீழ்ச்சி நிலை பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துதல்.சமூகத்தின் வீழ்ச்சி நிலை கண்டு, அதனை விழிப்புறச் செய்வதுவே ஒரு பாரிய வேளைத் திட்டம். அது சில போது ஒரு தலைமறையையே எடத்து விடக்கூடும். இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;">தலைமுறை இரண்டு :</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">நம்பிக்கை, உள நிலைசார் சீர்கேடுகளை சீர்படுத்தல். நம்பிக்கைப் பகுதியில் தோன்றும் குறைநிறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை முஸ்லிம் சமூகம் என்ற நிலையை விட்டே அகற்றி விடக் கூடியவை. சரியான நம்பிக்கையின் முதல் முதல் விளைவு உளப்பரிபக்குவம். ஆன்மீகப் பலம் ஒரு சமூகம் சீர்படலுக்கும் தனித்தன்மை காக்கப்படவும் உறுதியுடன் போராடவும் ஆன்மீகம் ஆற்றும் பங்கு மகத்தானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்நிலையை சீர்செய்ய ஒரு தலைமுறை சென்று விடல் இயல்பு.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;">தலைமுறை மூன்று :</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">சமூகத்தில் கலாச்சார, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கான கொள்கை முன்வைத்தல்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;">தலைமுறை நான்கு :</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">முழமையாகச் சமூகத்தைக் கட்டமைத்தல்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> தலைமுறை ஐந்து :</span></strong></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">விளைவுகள் காணல்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;">இவ்வாறு ஒரு சமூகத்தின் புணரமைப்புக்கு ஐந்து தலைமுறைகள் சென்று விடக்கூடும். அதாவது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை இது எடுத்து விட முடியும். சமூக நிலை பொறுத்து இக்காலப்பிரிவு கூடவோ குறைந்து விடவோ செய்யலாம். இறுதியில் ஓர் அம்சத்தை குறிப்பிட விரும்புகிறோம். மாற்றம் பற்றி சிந்திக்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய அதிமுக்கிய விடயம் சமூகத்தின் அக நிலையாகும். அங்கு பழக்கங்களாகவும், வழக்குகளாகவும், மாறிவிட்ட பல பிழையான அம்சங்களுள்ளன. பிழையான வேறு சில நிறுவனங்கள் எம் வாழ்வில் நிலைத்து வேரூன்றியும் விட்டன. இவற்றுக்கெதிரான அகப் போராட்டம் மிகப் பெரியது, மிகவும் கடினமானது. இது இளைஞர்களின் பங்களிப்பு பற்றி முன்வைக்கப்பட்ட சிந்தனை. இதன் ஒவ்வொரு பகுதியும் விரிந்த விளக்கங்களை வேண்டி நிற்பனவாகும். கட்டுரை மிக நீண்டு விடும். தலைப்பை விட்டு வெளியே சென்று விடவும் கூடும் என்பதால் ஓரளவு சுருக்கி அமைத்தோம்.</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="border: 0px; color: blue; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"> </span><span style="border: 0px; color: red; font-style: inherit; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;">உசாத்துணைகள்</span></span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 1. தவ்ர் அஸ்ஸபாப் அல் முஸ்லிம் – மௌலானா மௌதூதி</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 2. அத்தரீகு மின் ஹூனா – அஷ்ஷெய்க் : அல் கஸ்ஸாலி</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 3. பிக்ஹ் அல் அக்கல்லிய்யாத் அல் முஸ்லிமா – கலாநிதி யூஸுப் அல் கர்லாவி</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 4. முஹம்மாத்துன் பீ அல்பஹ்ஸ் அல்ஹலாரி – கலாநிதி செய்யித் துஸ்கி அல்ஹஸன்</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 5. நல்ராத்துன் ஹலாரிய்யதுன் பீ அல் கிஷஸ் அல்குர்ஆனி – கலாநிதி செய்யத் துஸ்கி அல்ஹஸன்</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 6. அல் தன்னியா அல்இஜ்திமாஈயா – கலாநிதி ஆதில் ஹுஸைன்</span></div>
<div style="background-color: white; border: 0px; color: #444444; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"> 7. பீழிலாலில் குர்ஆன் – செய்யித் குத்ப்.</span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-38349698466399245042012-12-19T13:57:00.001+08:002012-12-19T13:57:08.057+08:00முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><span style="color: red;">ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே? </span></b></div>
<br style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilEYOwh3BMB_U84pUvyEl8xOTIAHR28jcxPRMc2XQaIU4fuW3LafDz12MaBOm7xi-2RQc2_RLqPeZe5B9dP53Fi6cORsbAbryzBWb__x6hSsnlrJYc2N-FjCI2HcliNg6RZAOMGta0LIc/s1600/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilEYOwh3BMB_U84pUvyEl8xOTIAHR28jcxPRMc2XQaIU4fuW3LafDz12MaBOm7xi-2RQc2_RLqPeZe5B9dP53Fi6cORsbAbryzBWb__x6hSsnlrJYc2N-FjCI2HcliNg6RZAOMGta0LIc/s640/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;">மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.</span><span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;"> <a name='more'></a></span></span><span style="background-color: #fefdfa; color: #333333; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;">ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.</span><span style="background-color: #fefdfa; color: #333333; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 18px;"> </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><b style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;"><span style="color: red;">அலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே? </span></b><br style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;" /></span><div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;">அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.</span><span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;"> </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; line-height: 18px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></span></div>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;"><div style="text-align: justify;">
<b><span style="color: red;">இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே? </span></b></div>
</span><span style="color: #333333; line-height: 18px;"><div style="background-color: #fefdfa; text-align: justify;">
நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: red; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px;"><b>தொடரும்.....</b></span></div>
</span></span></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-5767125341044176422012-12-18T12:46:00.002+08:002012-12-18T12:46:55.335+08:00இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div align="center" style="background-color: white;">
<span style="font-family: TheneeUniTx;">அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..</span></div>
<div style="background-color: white; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsKWFj-JVDGwqntmX_Wj_xOH_aW-kpOoT-rs3ar6Fr4Fybt4RBRI35fu5NNbrig4imIgGshTOmCkB5UypSJDNrqH7j0j0uPn_xbnczChld0GeUJgZ2ya3aDuVHnEJMi61eGp4XPNQah7c/s1600/otrumaiiiii.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsKWFj-JVDGwqntmX_Wj_xOH_aW-kpOoT-rs3ar6Fr4Fybt4RBRI35fu5NNbrig4imIgGshTOmCkB5UypSJDNrqH7j0j0uPn_xbnczChld0GeUJgZ2ya3aDuVHnEJMi61eGp4XPNQah7c/s1600/otrumaiiiii.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><span style="color: #cc0000;">"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)</span>இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்தவழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது. </span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: TheneeUniTx; text-align: justify; text-decoration: underline;">
<br /></div>
<br />
<div style="background-color: white; text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;">ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?</span></div>
<span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.</div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. </div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
<br /></div>
<u><div style="text-align: justify;">
<u>முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?</u></div>
</u><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;">அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. </span>ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான். </div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன. </div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
<br /></div>
<u><div style="text-align: justify;">
<u>இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்</u></div>
</u><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும். </div>
</span><span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
"தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா? "அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே! அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தைபேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். <span style="background-color: transparent;">இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.</span><span style="background-color: transparent;">நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை. </span></div>
</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: navy;"><div style="text-align: justify;">
கண்ணியத்தைப் பேணி,</div>
<div style="text-align: justify;">
கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,</div>
<div style="text-align: justify;">
காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,</div>
<div style="text-align: justify;">
கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,</div>
<div style="text-align: justify;">
ஒற்றுமை என்னும் கயிற்றைப்</div>
<div style="text-align: justify;">
பற்றி பிடித்து வாழ்வோமாக..! </div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.</div>
</span><br />
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-34620003310072832772012-12-18T08:39:00.000+08:002012-12-18T08:39:55.826+08:00முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB31JT4tlAg_KoBM0FSIEcqSyg1ZDgbshZ4kUBSKXwQWyVzOQWdBEN4BIhWDFTb5YaIw25h7Mb1bMOH64gMEhgMzCUsScYGcGg7TCKDmMGy0uslFI_hyphenhyphenuFxw8JqDvnJXBMhy__OKv3cHQ/s1600/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB31JT4tlAg_KoBM0FSIEcqSyg1ZDgbshZ4kUBSKXwQWyVzOQWdBEN4BIhWDFTb5YaIw25h7Mb1bMOH64gMEhgMzCUsScYGcGg7TCKDmMGy0uslFI_hyphenhyphenuFxw8JqDvnJXBMhy__OKv3cHQ/s640/WHY+HINDUS+ANGRY+IN+MUSLIMS.jpg" width="640" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; line-height: 18px;"><span style="font-family: Trebuchet MS, sans-serif;">இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?ஏன் கஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கிறது ?மேலும் முஸ்லிம்கள் மீது சுமத்த படும் பல பொய் குற்றசாட்டுகளுக்கும் மிகவும் அற்புதமாகவும்,ஆழமாக சிந்தித்தும் இந்த கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் மிகவும் பெரிய கேள்வி -பதில் தொகுப்பு கொஞ்சம் பொறுமையாக படிக்கவும்...</span></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"></span><br />
<a name='more'></a><br /><br />
<br />
<b style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><span style="color: red;">இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா? </span></b><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"> வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.</span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம். </span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<b style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></b><br />
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><b> </b><span style="color: red;"><b>இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரங்கள் இருக்கிறதே? </b></span></b></div>
<b style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</b><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.</span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் இடிக்கப் பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார். </span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே. இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்னு தன்னுடைய பெரையச் சூட்டவில்லையா? சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? காசுமீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே!</span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"><br /></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;"></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">பவுத்த சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன. எனவே கோயில் இடிப்பு என்பதை எந்தஒரு குறிப்பிட்டமதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை. <span style="color: red;"> </span></span></div>
<span style="background-color: #fefdfa; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px;">
</span><br />
<div style="text-align: justify;">
<span style="color: red; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"><span style="line-height: 18px;">தொடரும்.....</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: red; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
</div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-11016591767682494952012-12-17T21:51:00.000+08:002012-12-17T22:19:09.843+08:00இந்தியாவில் இஸ்லாம்-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<blockquote style="background-image: url(http://www.islamkalvi.com/portal/wp-content/themes/floralia/img/quote.gif); background-position: 0% 0%; background-repeat: no-repeat no-repeat; line-height: 1.8em; margin: 1em; padding: 0px 2em 0px 4em;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB50EjErK2pjszUbu0LwmG8DGzIGmz_sQDsiFwYeABKKKI4m-2ddLj6prxMQEFG_MuzpzSYYJSauMtIpfflt7yOFN34UEDWvk2mr6vamonp3eaAfXW_0_FdqvrUHTTeabxQWB7oyESejE/s1600/jama-masjid.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="131" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB50EjErK2pjszUbu0LwmG8DGzIGmz_sQDsiFwYeABKKKI4m-2ddLj6prxMQEFG_MuzpzSYYJSauMtIpfflt7yOFN34UEDWvk2mr6vamonp3eaAfXW_0_FdqvrUHTTeabxQWB7oyESejE/s200/jama-masjid.jpg" width="200" /></a></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும். </span></span><span style="background-color: white; color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 1.8em;">ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள். </span><span style="background-color: white; color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 1.8em;">தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று </span></div>
<a name='more'></a>கட்டுரைகளையும் வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய<span style="background-color: white; color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 1.8em;">வரலாறு</span><span style="background-color: white; color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 1.8em;"> </span><span style="background-color: white; color: #666666; font-family: 'Trebuchet MS', sans-serif; line-height: 1.8em;">தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் ‘மக்கள் உரிமை’ இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.</span><br />
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">- பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்</span></span></div>
</blockquote>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">இதில் எது உண்மை, எது பொய் என்றுவரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாகஇந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">- தோப்பில் முஹம்மது மீரான்</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px; text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">நன்றி: மக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 – செப் 01, 2005</span></span></div>
<div style="line-height: 1.8em; margin-bottom: 0.5em; padding: 0px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; line-height: 1.8em;"><span style="color: #666666; font-family: Trebuchet MS, sans-serif;">தொடரும்..</span></span></div>
<span style="background-color: white; font-family: 'Arial Unicode MS', TheneeUniTx, TheneeUni, Latha, 'Traditional Arabic', Verdana, Tahoma, Arial, serif; font-size: 16px;"></span><br /></div>
இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-92211783219416013672012-08-08T13:43:00.002+08:002012-08-08T13:43:36.256+08:00ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<a href="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTfPnHTCOQYkvWmaA-5aLYl2BydqChcOAn7ESYgdkfAfwKHJeR7NQ" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="Post image for ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?" border="0" class="post_image alignright remove_bottom_margin" height="177" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTfPnHTCOQYkvWmaA-5aLYl2BydqChcOAn7ESYgdkfAfwKHJeR7NQ" width="284" /></a><span style="font-size: small;">ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப்
பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து
விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த
முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து</span></div>
<a name='more'></a><span style="font-size: small;"> நாடுகளிலும் எல்லாப்
பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை
என்னவெனில் :</span><br />
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச
வரம்பை (நிஸாபை) அடைந்திருந்தால் அதில் ஆண்டுதோறும் ஜகாத் கடமையாகும்
என்பதாகும். இந்தச் சொத்தில் விளைபொருளும் விவசாய வருமானமும் பூமிக்கு
அடியிலிருந்து கண்டெடுக்கப்படும் (கனிமமும்) புதையலும் அடங்காது. மற்றபடி
கால்நடைகள், தங்கம், வெள்ளி, வியாபாரச் சரக்கு, ரொக்கப்பணம் போன்றவை
அடங்கும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இதையே இஸ்லாமிய உலகம் நபிகள் நாயகம்
காலந்தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. இந்த நடைமுறைக்கு
எதிராக யாரும் செயல்பட்டதில்லை. இந்த நடைமுறையைச் சான்றுகளின் அடிப்படையில்
அனைவரும் ஆமோதித்திருக்கின்றனர். கலீஃபாக்கள், ஏனைய நபித்தோழர்கள்,
தாபயீன்கள், தபஉத்தாபயீன்கள், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள், கைருல் குரூனில்
வாழ்ந்தவர்கள், இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற காலங்களிலும் அது நடைபெற்ற
பிரதேசங்களிலும் வாழ்ந்த சட்ட மேதைகள், நீதிபதிகள், மூத்த இமாம்கள் யாவரும்
இக்கருத்தையே கொண்டிருந்தனர்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இந்த நடைமுறைக்கு ஆதாரமில்லை என்று கூறி
ஒரு சொத்துக்கு ஒரு தடவைதான் ஜகாத் உண்டு. அதைக் கொடுத்து விட்டால்
போதுமானது. ஆண்டுதோறும் அதில் ஜகாத் உண்டு என்றெல்லாம் கூறுவது தவறானது
என்று இதுகாலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இஸ்லாமிய ஷரீஅத்
நடைமுறையைக் குறை கூறி விட்டு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்து
விட்டால் அதன்பிறகு அதில் ஜகாத் தேவையில்லை. கடமையில்லை; அது எத்தனை கோடி
சொத்தாக இருந்தாலும் சரி என்று கூறி பொருள் வழி வணக்கமாக உள்ள இந்த ஜகாத்
கடமையை சரிவரப் புரிந்துகொள்ளாத சிலர் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு
புதிய கருத்தை விதைக்க முற்படுகிறார்கள்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் நூறு
கோடி ரூபாய் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் இரண்டரை கோடியை ஜகாத்தாக வழங்கி
விட்டால் மீதி தொண்ணூற்றி ஏழரைக் கோடி ரூபாய்க்கு வாழ்நாள் பூராவும் அவர்
ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை; அதன் உரிமையாளரான கோடீஸ்வரர் மட்டும் அதைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்; ஒரு நூறு ரூபாய்கூட அதில் யாருக்கும் தர
வேண்டியதில்லை என்பது இவர்கள் வாதத்தின் சாராம்சமாகும். முஸ்லிம்களில் நூறு
கோடி ரூபாய் வைத்திருப்பவர் பலர் இருக்கிறார்கள். 50 கோடி 30 கோடி 20 கோடி
என்று வைத்திருக்கும் கோடீஸ்வர முஸ்லிம்கள் பட்டியல் நீண்ட பட்டியலாகும்.
அதே வேளை முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளிலும்
ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்களில் எத்தனையோ பேர் 100, 200, 300
கோடிகளின் அதிபதிகளாக மில்லியனர்களாக, பில்லியனர்களாக வாழ்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதும் எனில் இதை விட
ஏழைகள் மீது இழைக்கப்படும் கொடுமை வேறென்ன இருக்க முடியும்?</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">ஜகாத்திற்கு இந்தப் புதிய கருத்தை உருவாக்கி இஸ்லாமிய மார்க்கத்திலும்
முஸ்லிம் உலகிலும் காலங்காலமாக உறுதியாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு ஷரீஅத்
நடைமுறைக்கு இதுவரை யாராலும் நினைத்துக் கூட பார்க்காத ஒரு விளக்கம்
கொடுத்து ஜகாத்தை ஒரு சர்ச்சைக்குரிய வழிபாடாக இவர்கள் ஆக்கி விட்டார்கள்.
இதனால் விளைந்தது என்ன? இந்தியாவில் தென்பிராந்தியங்களில் இப்பொழுது
வணிகர்கள் பற்பல தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் ஆண்டுதோறும் ஏழை
எளியோர்க்கு ஜகாத் வழங்கி வந்ததை நிறுத்தி விட்டார்கள். ஏழைகள் மீது
அக்கிரமமிழைக்கும் முதலாளிகள் நிறைந்த இந்த உலகில் ஜகாத் கொடுக்காமல்
தட்டிக் கழிக்க இவர்களின் இந்தப் புதிய கருத்தும் நிலைப்பாடும் வகை
செய்கின்றன.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு ஆதாரம் என்னவெனில்</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">1. மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் ஜகாத்
கொடுப்பதற்கு இவர்கள் ஆராய்ந்து பார்த்தபோது சான்றுகள் எதுவும் குர்ஆனிலும்
சுன்னாவிலும் கிடைக்கவில்லையாம்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">2. ஆண்டுதோறும் ஜகாத் வழங்கினால் வழங்குகிறவர்கள் சிரமப்படுவார்களாம். அவர்கள் ஏழ்மையில் தள்ளப்பட வாய்ப்புள்ளதாம்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">3. ஜகாத் என்பது செல்வத்தின் அழுக்காம்.
அதை ஒரு தடவை வழங்கிவிட்டால் செல்வம் தூய்மையடைந்து துப்புரவாகி விடுமாம்.
துப்புரவான செல்வத்தை மீண்டும் துப்புரவாக்க வேண்டியதில்லையாம்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">ஷரீஅத்தில் இவர்கள் கண்டுபிடித்த இந்தப்
புதிய கருத்துக்கு இவையே முக்கிய ஆதாரங்கள். இறைவன் கூறியதாக சில
திருக்குர்ஆன் வசனங்களையோ இறைத்தூதர் கூறியதாக சில ஹதீஸ்களையோ காட்டி
ஆண்டுதோறும் ஜகாத் இல்லை; கொடுக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது அல்லது
ஹதீஸ் கூறுகிறது என்று<br />
ஏற்க முடியாது என்கிறார்கள். அவர்களுக்கு வஹியா வருகிறது? என்று கேட்பதுடன்
அவர்களிடமும் தவறு இருக்கிறது என்று வாதம் பண்ணி அத்தவறுகளையும்
குறைகளையும் தோண்டியெடுத்துப் பட்டியலிடுகிறார்கள்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">உண்மை என்னவெனில் ஒரு முஸ்லிம் எத்தனை
பெரிய ஆராய்ச்சியாளராக இருந்தாலும் இறைமறை குர்ஆனையும் இறைத்தூதரின்
சுன்னாவையும் நபியின் ஆருயிர்த் தோழர்களும் அவர்களுக்குப் பிறகு வந்த ஸலஃப்
அறிஞர்களும் விளங்கிக் கொண்டதைப் போல் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டுமே
தவிர ஒருவர் தன் அறிவுக்கு எட்டியபடி விளங்குவதில் நிச்சயமாக விபரீதம்
ஏற்பட்டு வழிதவறிட அதிக வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டாம்
என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள், காணும் நியாயங்கள் எதிலும்
நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர் ஏழையாகி<br />
விடுவார் என்பது முற்றிலும் தவறான கருத்து. ஜகாத்தினால் செல்வத்திற்கு
வளர்ச்சியே தவிர குறைவு இல்லை. ஜகாத்தின் அகராதிப் பொருளில் ஒன்று “”நமாஃ”
வளர்ச்சி என்பதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “”லா யன்குஸு
மாலுன் மின் சதகத்தின்” ஜகாத் உட்பட எந்த தானதர்மம் செய்வதானாலும் செல்வம்
குறைந்து விடாது. (முஸ்லிம், திர்மிதி, அஹ்மது) இது முஸ்லிம்களுடைய
நம்பிக்கை.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இறைவனும் குர்ஆனில் 2 : 261வது வசனத்தில்
இக்கருத்தை உருவகப்படுத்தி அழகிய உவமையுடன் சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ்வின் வழியில் செலவிடப்படும் ஜகாத் மற்றும் இதர தான தர்மம்
எதுவானாலும் அது செல்வத்தை பன்மடங்காகப் பெருக்கும். மூலதனத்தை
வளர்ச்சியடையச் செய்யும். ஆண்டுதோறும் ஜகாத் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று
எனில் அதை இஸ்லாம் யார் மீதும் சுமத்தியிருக்காது. அத்துடன் ஜகாத்
செல்வத்தைத் தூய்மைப்படுத்தக் கூடியதே என்று கூறுகிறவர்களின் கருத்திலும்
உண்மையில்லை. ஜகாத் செல்வத்தையல்ல, ஜகாத் வழங்கிய மனிதனை
சுத்தப்படுத்துகிறது. கருமித்தனம், பேராசை, ஏழைகள் மீது இரக்கம் காட்டாமல்
வாழும் போக்கு இன்னும் இது போன்ற கசடுகள் குடிகொண்ட மனிதனை ஜகாத்
தூய்மைப்படுத்துகிறது.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">செல்வத்தின் மீது இது போன்ற அழுக்குகளோ
கசடுகளோ படிவதில்லை. ஆக தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன் மனிதனாகத்தான்
இருக்க முடியும். செல்வமல்ல. இதையே திருமறைக் குர்ஆன் இப்படிச் சொல்கிறது:
“”நபியே, அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை வசூல் செய்து
கைப்பற்றும். அதன் மூலம் அவர்களை அது தூய்மைப்படுத்தும்;
பரிசுத்தமாக்கும்.” (9 :103) ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்ற
கருத்துக்கு ஒரு குர்ஆன் வசனமோ அல்லது ஸஹீஹான ஒரு ஹதீஸோ சான்றாக இல்லை.
இருப்பதாக சிலர் கருதும் ஹதீஸ் பலவீனமானது. ஜகாத் வழங்குகிறவர் மனதை
சுத்தமாக்குவது போல வாங்குகிறவர் மனதையும், மேலும் வழங்குகிறவரும்
வாங்குகிறவரும் வாழும் சமூக அமைப்பையும் சுத்தப் படுத்துகிறது. ஜகாத்
கொடுத்த செல்வந்தர்மீது ஏழை எளியவர்கள் பொறாமை கொள்ளமாட்டார்கள். அவர்களை
வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். விரோதம் குரோதம் மன மாச்சரியம் பகைமை
வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லாத சுத்தமான ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்த
ஜகாத் வகை செய்கிறது.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இவர்களின் வாதத்தை நியாயமற்றதாக்குவதற்கு
இது விஷயத்தில் நபியின் ஆருயிர்த் தோழர்களின் நடைமுறை ஒன்று மட்டுமே
போதுமானதாக உள்ளது. அதை மட்டும் எடுத்துக்கூறி நாம் இது விஷயத்தில் நமது
நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் நபித்தோழர்கள்
மற்றவர்களை விட பல மடங்கு மார்க்கத்தில் தெளிவு பெற்றவர்கள். பின்பற்றப்பட
வேண்டியவர்கள். அவர்களைப் பின்பற்றுவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான
காரியமல்ல. அவர்களுடைய சொல்லும் செயலும் ஆதாரமாக ஏற்கப்படும். அவர்கள்
முந்திய காலத்து முதல் நூற்றாண்டின் மூமின்கள்; முஸ்லிம்கள். அவர்கள்
வாழ்ந்த வழியில் நாம் நடைபோடுவதில் தவறேதுமில்லை. குர்ஆன் இறங்கிய அன்று
குர்ஆன் மூமின்கள், முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதெல்லாம் இவர்களைப்
பற்றித்தான்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">“”ஒருவருக்கு நேர் வழி தெளிவான பிறகு
இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பு காட்டி இறை நம்பிக்கையாளர்
(நபித்தோழர்)களின் போக்குக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிப்பாராயின் அவரை
அவர் போன போக்கில் விட்டு விட்டு பிறகு அவரை நரகில் வீசி எறிவோம். அது
மிகவும் கேடுகெட்ட தங்குமிடமாகும்.” (அல்குர்ஆன் 4 : 115)</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இவ்வசனத்தில் இறைநம்பிக்கையாளர்களின்
போக்கு என்பது ஒட்டுமொத்த நபித்தோழர்களைக் குறிக்கும். அவர்கள்
கடைப்பிடித்த நடைமுறையைக் குறிக்கும். அவர்களின் அந்த வழிமுறைக்கு எதிராக
நடப்பவரின் முடிவு நரகமே என்பது இந்த வசனத்தின் சாராம்சமாகும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இறைத்தூதர் முஹம்மது (ஸல்) கூறினார்கள் : …
எனக்குப் பின் ஏராளம் கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்பொழுது
நீங்கள் எனது வழிமுறையையும் நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின்
வழிமுறையையும் இறுகப் பற்றி நின்று செயல்படுங்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">முதலில் முந்தி முந்திக் கொண்டு
இஸ்லாத்திற்கு வந்த முஹாஜிர்கள், அன்சார்கள், மேலும் அவர்களை யார் நல்ல
விஷயத்தில் பின்பற்றி வாழ்ந்தார்களோ அவர்கள் யாவரையும் அல்லாஹ் பொருந்திக்
கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அப்படிப்பட்டவர்களுக்கு
இறைவன் சொர்க்கப் பூங்காவைத் தயார் செய்து வைத்துள்ளான். அதன் கீழ் ஆறுகள்
ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அது
மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இறைத்திருப்தியும் நிலையான சொர்க்க
வாழ்வும் நபித்தோழர்களில் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் நல்ல முறையில்
பின்பற்றி வாழ்கிறவர்களுக்குக் கிடைக்கும் கூலியாகும். காரணம்
அவர்களுடையவும் பொதுவாக நபித்தோழர்களுடையவும் நடைமுறை பழக்க வழக்கங்கள்
இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களின் செயல்வடிவமாக உள்ளன. இப்படிப்பட்ட
அந்தஸ்திற்குரிய நபித்தோழர்களை மார்க்க விஷயத்தில் ஏற்கக்கூடாது என்று
கூறும் இவர்கள் வேறு யாருக்கு மதிப்பளிக்கப் போகிறார்கள். இந்த சஹாபாக்கள்
கண்டறிந்த நியாயங்களை, அவர்கள் கூறிய சட்டங்களை, செய்து காட்டிய நடை
முறைகளை நியாயப்படுத்துவது கூடாது என்றால் வேறு யாரை இவர்கள்
நியாயப்படுத்தப் போகிறார்கள்? ஆயினும் இன்றைக்கு நாமும் உலக அறிஞர்களும்
ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறியதற்கு நபித்தோழர்களின் நடைமுறையை
மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">முதலில் ஜகாத் விதியாக்கப்பட்டதன்
நோக்கத்தைப் பார்க்கிறோம். வறுமையைக் களைவதுதான் அதன் முதல் நோக்கமாக
உள்ளது. ஜகாத் பெற தகுதியுள்ள எட்டுப் பிரிவினர்களை இறைவன் பட்டியலிட்டுக்
கூறியபோது முதல் பிரிவிலும் இரண்டாவது பிரிவிலும் ஏழை எளியவர்களை
(ஃபக்கீர், மிஸ்கீன்களை) குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 9 : 60)</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">அவர்களுக்குப் பிறகுதான் ஏனைய
பிரிவினர்களைக் குறிப்பிடுகிறான். ஆகவே “வறுமை ஒழிப்பு’ ஜகாத்தின் முதல்
நோக்கமாகும் என்பது தெளிவாகிறது. ஒரு சொத்துக்கு ஆயுளில் ஒரு தடவை மட்டும்
ஜகாத் கொடுப்பதனால் வறுமை ஒழியாது, ஆண்டுதோறும் கொடுத்தாக வேண்டும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இரண்டாவது : செல்வமும் அதன் பயனும்
சமுதாயம் முழுவதிலும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். சமுதாயம் முழுவதும்
செல்வத்தினால் பயனடைய வேண்டும். பணக்குவியல் ஏற்பட்டு விடக் கூடாது என்று
திருமறை குர்ஆன் கூறுகிறது. “”அந்தச் செல்வம் உங்களிலுள்ள
செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது” என்று
கூறுகிறது. (அல்குர்ஆன் 59 : 7)</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">பொதுவாக ஜகாத் விதியாக்கப்பட்டதும்,
மேலும் இறைவழியில் செலவு செய்வதைத் திருமறைக் குர்ஆன் அதிக அளவில்
வலியுறுத்துவதும் இந்த நோக்கத்தை அடைவதற்காகத்தான். அதாவது செல்வம் பரவலாக
எல்லோருக்கும் பயன்பட வேண்டும். மேலும் பணக்குவியலைத் தடுப்பதும் பணவீக்கம்
ஏற்படாமல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதும் குறிப்பிட்ட ஒரு மனிதரிடம்,
அல்லது சில முதலாளிகள் வர்க்கத்திடம் மட்டும் செல்வம் தேங்கி விடாமல்
பாதுகாப்பதும் ஜகாத்தின் குறிக்கோளாகும். இவ்வாறு செல்வத்தின் பயனை
அனைவரும் அடைவது நோக்கமாக உள்ளது. இதற்கு சுழற்சி முறையில் செல்வம்
வளர்ந்து பெருகி சமூகம் பயன் அடைய வேண்டும். இது இஸ்லாமியப்
பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. இல்லையெனில் ஏழைகள் ஏழையாகிக் கொண்டே
இருப்பார்கள். செல்வந்தர்கள் மென்மேலும் செல்வத்தில் மிதந்துகொண்டு
வாழ்வார்கள். இதை இறைவன் விரும்பவில்லை என்பதைத்தான் இந்த 59 : 7வது வசனம்
காட்டுகிறது.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இந்த இலக்கை அடைவதற்கு நிசாப் இருந்தால்<br />
ஆண்டுதோறும் ஜகாத் கொடுப்பதே சரியான தீர்வாகும். நூறு கோடி வைத்திருப்பவர்
ஒரு தடவை இரண்டரை கோடியை ஜகாத் கொடுத்து விட்டு மீதி 97.5 கோடியை ஆயுள்
காலம் முழுவதும் யாருக்கும் வழங்காமல் வைத்திருப்பதும் அதில் எந்தத்
தவறுமில்லை என்று ஒரு முஸ்லிம் நம்புவதும் வறுமையை நீக்காது. சுழற்சி
முறையில் செல்வமும் வளராது. பொருளாதாரத் தேக்க நிலையே ஏற்படும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">மூன்றாவது : ஆண்டுதோறும் நிஸாப் இருந்தால்
ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்களின் நிலைப்பாட்டிற்கு ஸஹீஹான ஹதீஸ்கள்
சான்றுகளாக உள்ளன. திருமறைக் குர்ஆனுக்கு அடுத்தபடியாக அவர்கள் ஹதீஸ்களையே
ஆதாரமாகக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் அந்த ஹதீஸ்கள் விமர்சகர்கள்
பார்வையில் நம்பத்தகுந்த பலமான ஹதீஸ்களாகவும் உள்ளன. அவற்றை
ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தி அவை சரியில்லாத ஹதீஸ்கள் என்று கூறி
தள்ளுபடி செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றைக் குறித்து அவை நம்பகமான
ஹதீஸ்கள் இல்லை என்று சொல்வதும் அவற்றின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்
பெறும் யாரேனும் ஓர் அறிவிப்பாளர் பற்றி எங்கிருந்தாவது ஒரு விமர்சனத்தைக்
கண்டறிந்து உடனே அந்த ஹதீஸை மொத்தமாக அப்படியே தூக்கிப் போடுவதும் தள்ளுபடி
செய்வதும் கண்டித்தக்கதாகும். இது ஹதீஸ் விமர்சகர்களின் (நுக்காதுல்
ஹதீஸின்) போக்கே அல்ல.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை மையப்
படுத்தி ஆய்வு செய்து முடிவெடுக்கும் “தஸ்ஹீஹுல் ஹதீஸ்’ விஷயத்தில்
ஒன்றுபட்ட கருத்தினை ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களுக்கும் எதிர்பார்க்க முடியாது.
ஒருவர் பார்வையில் நம்பகமானது ஸிக்கதுன் என்று கூறப்பட்ட ஒரு “ராவி’ அல்
ஜர்ஹு வத்தஃதீலுடைய உலமாக்களின் இன்னொருவர் பார்வையில் “ஸிக்கத்’ அல்ல
நம்பகத்தன்மை அறியப்படாதவர் என்று கூறப்படுவதில்லையா? “குதுபுர் ரிஜால்’
புத்தகங்களில் பார்வையிடும் அனைவருக்கும் இது தெரிந்த விஷயம்தான். ராவிகள்
மீதுள்ள விமர்சனப் பார்வையில் பதிவான வேறுபாடுகள் ஹதீஸ்களை சரிகாணும்
விஷயத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏற்கத்தக்க மக்பூலான ஸஹீஹான
ஹதீஸ்களின் தராதரங்கள் மாறுபடுவதற்கும் அப்படிப்பட்ட ஹதீஸ்களின் பெயர்கள்
மற்றும் வர்ணனைகள் வித்தியாசப்படுவதற்கும் ராவிகள் பற்றி அல்ஜர்ஹு
வத்தஃதீலுடைய அறிஞர்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">ஹதீஸை “தஸ்ஹீஹ்’ பண்ணுவதில் (நம்பத்தக்க
ஹதீஸ் என்று தீர்ப்பு கூறுவதில்) ஹதீஸ் விமர்சகர் அனைவரும் ஒருமித்த
கருத்துடையவர்களல்லர். இதனால்தான் “மராத்திபுஸ் ஸிஹ்ஹா’ ஸஹீஹான ஹதீஸ்களின்
பெயர்கள் வேறுபடுவதும் இந்த அடிப்படையில்தான். ஸஹீஹ், ஹஸன், ஸஹீஹுன்
லிதாத்திஹி, ஸஹீஹுன் லிகைரிஹி, ஹஸனுல்லி தாதிஹி, ஹஸனுன் லி கைரிஹி, ஹஸனுன்
கரீபுன் என்றெல்லாம் ஏற்புடைய ஸஹீஹான ஹதீஸ்களின் பெயர்களில் காணப்படும்
வேறுபாடுகளுக்கு அறிவிப்பாளர்கள் பற்றி “அல் ஜர்ஹு வத்தஃதீலுடைய’
உலமாக்களின் விமர்சனப் பார்வையே காரணமாகும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">“அல் முஸ்தத்ரக்குடைய’ ஆசிரியர் இமாம்
ஹாகிம் அவர்கள் ஹதீஸ்களை நியாயப்படுத்துவதில், மேலும் அவற்றை ஏற்புடையதாகக்
காண்பதில் கவனக்குறைவுடையவர் என்று ஹதீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்னு
குஸைமா, இப்னு ஹிப்பானை விட இது விஷயத்தில் மேம்பட்டவர் என்று கூறினர்.
ஹதீஸ்களை தஸ்ஹீஹ் செய்வதில் இமாம் புகாரியும், இமாம் முஸ்லிமும் மிகவும்
நுணுகி ஆராய்ந்து முடிவெடுப்பவர்களாவர். இவர்கள் அனைவருமே ஸஹீஹான ஹதீஸ்களை
மட்டும் தொகுத்து வழங்கிய தொகுப்பாசிரியர்கள் ஆவர். அப்படியாயின் ஒரு
ஹதீஸின் ஒரு ராவி பற்றி ஏதேனும் ஒரு விமர்சனத்தைக் கண்டவுடன் அந்த ஹதீஸை
மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல; அது ஹதீஸ்
கலை நிபுணர்களின் மரபே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">நமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு
ஹதீஸை ஆய்வு செய்வோம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று விஷயங்களை யார் செய்கிறார்களோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை
ருசித்தவராவார்… இந்த ஹதீஸ் தொடரில் வருகிற “”வ அஃத்தா ஸக்காத்த மாலிஹி
தய்யிபத்தன் பிஹா நஃப்ஸுஹு ராஃபிதத்தன் அலைஹி ஃபீ குல்லி ஆமீன்” எனும்
ஹதீஸ் வாசகம் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும் கருத்துக்கு மிகவும்
வலுசேர்க்கும் ஆதாரமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் தனக்குரிய பொருளில்
மனம் விரும்பி ஜகாத்தைத் தாமாக முன்வந்து வழங்குகிறவர் எனும் ஹதீஸ் வாசகம்
ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறும். இந்த ஹதீஸை அபூ தாவூத், தப்ரானி,
பைஹகி போன்ற இன்னும் பல ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம். நவீன கால ஹதீஸ்
விமர்சகர் ஷைகு அல்பானி வரையிலும் இந்த ஹதீஸை ஏற்கத்தக்க ஸஹீஹான ஹதீஸ் எனக்
கூறியுள்ளார்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">ஆனால் இந்த ஹதீஸை ஜகாத் விஷயத்தில் புதிய
கருத்து கூறியவர்கள் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். காரணம்? ஜகாத்
விஷயத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு இந்த ஹதீஸ் எதிரானது. அவர்கள்
நிலைப்பாட்டை இது உடைத்தெறிகிறது. ஆகவே இந்த ஹதீஸைப் பல வீனப்படுத்தவும்,
பற்பல குற்றச்சாட்டுகளை இதன்மீது கூறவும், இதைத் தள்ளுபடி செய்யவும்
முயன்றனர். இது குறித்து “சனத் இத்திஸால்’ இல்லாத “முன்கதிவு’
(அறிவிப்பாளர் துண்டிக்கப்பட்ட) ஹதீஸ் என்றனர். “முன்கதிஉ’ ஆன ஹதீஸை
மொத்தமாகத் தள்ளுபடி செய்யத் தேவையில்லை. நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில்
ஓர் அறிவிப்பாளருடைய “இன்கிதாபு’ விடுபட்டுப் போதல் அந்த ஹதீஸை
பலவீனப்படுத்தாது. அது ஏற்புடைய ஹதீஸ்தான் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள்
கூறுகின்றனர். இத்ததிஸாலுஸ் ஸனதில் கிஃப்பதுல் இத்திஸால் இருந்தாலும் ஹதீஸ்
ஏற்கப்படும். அப்பொழுதும் அது “முத்தஸில்’ தான் “முன்கதிவு’ அல்ல.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இனி விடுபட்டவர் “ஸிக்கத்’ நம்பகமானவர்
என்று வேறு ஏதேனும் வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அல்லது இன்னொரு
தொடரில் அறிவிப்பாளர் வரிசை முத்தஸிலாக தொடர்ச்சியாக விடுபடாமல்
அறிவிக்கப்பட்டிருப்பின் அப்பொழுதும் அது “முன்கதிவு’ அறிவிப்பாளர்
துண்டிக்கப்பட்ட ஹதீஸ் அல்ல. ஸஹீஹான ஹதீஸ் தான்; தள்ளுபடி செய்யப்பட
மாட்டாது என்பது ஹதீஸ் நிபுணர்களின் கருத்தாகும். நாம் கூறும் இந்த ஹதீஸில்
விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் ஆவார். இதை ஹாபிஸ் இப்னு ஹஜருல்
அஸ்கலானி அவர்கள் தம்மிடமிருந்த அபூ தாவூதின் ஒரு மூலப்பிரதியில்
அறிவிப்பாளர் துண்டிக்கப்படாமலுள்ளது என்று அல் இஸாபாவில்
குறிப்பிடுகிறார்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இந்த ஹதீஸ் மீது எதிர்க் கருத்துடையவர்கள்
கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முஆவியா அல் காழி
குறித்து அவர் நபித்தோழரா இல்லையா என்ற சந்தேகங்களை எழுப்பி அதைத் தள்ளுபடி
செய்ய முயன்றனர். ஆனால் அவர் உண்மையில் நபித்தோழர்தான் என்று பல வழிகளில்
நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீஸின் ஸனதில் இடம் பெறும்
அம்ரிப்னுல் ஹாரிசுல் ஹிம்மசியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால் அவரும் நம்பகத்தன்மை அறியப்பட்டவர் என்று இமாம் தஹபீ அல் காஷிபிலும்
தக்ரீபுத் தஹ்தீபில் இப்னு ஹஜரும், கிதாபுஸ் ஸிக்காதில் இப்னு ஹிப்பானும்
விவரித்துக் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஹதீஸ் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு
என்பதற்கு சரியான வலுவான சான்றாக உள்ளது என்பதை இந்த இமாம்கள் பதிவு
செய்துள்ளார்கள். இதை எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<span style="font-size: small;">இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள்
ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்பதற்குச்சான்றுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் எதிர்க்கருத்துடையவர்கள் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய
வேண்டும். உண்மை என்னவெனில், நிஸாப் (ஜகாத் கொடுப்பதற்குரிய குறைந்தபட்ச
ஒதுக்கீடு) இருந்தால் ஆண்டுதோறும் ஜகாத் உண்டு என்று கூறுகிறவர்கள்
அதற்குரிய சான்றுகளை ஆய்வு செய்யாமல், இந்த முடிவுக்கு வரவில்லை.
திருக்குர்ஆன் வசனங்களும் ஸஹீஹான பல ஹதீஸ் ஆதாரங்களும் இருப்பதுடன்,
கலீஃபாக்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறையும் சான்றுகளாக உள்ளன.
அதன்படியே இஸ்லாமிய உலகு கடந்த பல நூற்றாண்டுகளாக ஜகாத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது.</span></div>
</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-56809659754927906552012-08-08T13:35:00.001+08:002012-08-08T13:35:54.582+08:00பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif; text-align: justify;">
<a href="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGZgTWoXHzW0MRiW1pY01YtCoEoS9gMtkCoqAVTYOKkeS6fjI3" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்" border="0" class="post_image alignright remove_bottom_margin" height="149" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGZgTWoXHzW0MRiW1pY01YtCoEoS9gMtkCoqAVTYOKkeS6fjI3" width="200" /></a><span style="font-size: small;">ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை
எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும்
குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த</span></div>
<a name='more'></a><span style="font-size: small;"> தந்தையை விட, தாயை விட
அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு
முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன்
அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.</span><br />
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும்,
உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை
ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை
வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு
ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக்
கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன்
கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின்
பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள்
கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?
என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும்
படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும்
பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன்
2:34</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி
இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத்
தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு
கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">”எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத்
தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று
(இறைவன்) கேட்டான்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">”இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.<br />
38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க
முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து
வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில்
ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான். இப்லீஸினால் ஆதம்(அலை)
அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே
அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம்
என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">தடையை மீறினார் வழி தவறினார்.<br />
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே
சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும்,
இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.<br />
(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான
(வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான்
உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">(20:121).அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும்
தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால்
தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார்.
எனவே அவர் வழி தவறினார். இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை
வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">அன்று — அந்த மரத்தின் கனி,</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">இன்று — மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு
கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக
அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல்
அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன்
தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து
இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே
குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">படிப்பினைகள்<br />
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து
விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல்
கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித்
திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும்
செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை)
அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை
மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட
தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும்
அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு
பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.<br />
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம்
பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்;
நிகரற்ற அன்புடையோன்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை
மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும்
கூறினர்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">படிப்பினைகள்<br />
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம்
செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர்
யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.<br />
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி
இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால்
இவர்களே உயர்ந்தவர்கள்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி
அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால்
இவனே தாழ்நதவன்.<br />
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம்
செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம்
பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு
நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத
காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின்
வழியைப் பின் பற்றியவாராவோம்.<br />
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள்
செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம்
முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன்,
கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">1 — உலகம் முடியும் காலம் வரை,<br />
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும்,
அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம்
மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில்
செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால்
நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.</span></div>
<div style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif;">
<span style="font-size: small;">ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு
நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)</span></div>
<span style="color: #444444; font-family: "Trebuchet MS",sans-serif; font-size: small;">3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வே</span>ண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-14248669754014798822012-05-21T21:46:00.003+08:002012-05-21T21:46:58.233+08:00மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS46U0_e0lad_2ZPjIGmichZz17UpHLinA0fjiF7actsWhl5WcJCQ" imageanchor="1" style="clear: left; cssfloat: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img alt="" border="0" class="rg_hi uh_hi" data-height="183" data-width="276" height="132" id="rg_hi" src="https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS46U0_e0lad_2ZPjIGmichZz17UpHLinA0fjiF7actsWhl5WcJCQ" style="height: 183px; width: 276px;" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"></td></tr>
</tbody></table>
<div style="background-color: white; border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; color: #333333; font-family: Helvetica, Arial, "Lucida Grande", Verdana, sans-serif; font-size: 13px; line-height: 19px; margin-bottom: 1em; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif; font-size: small;">ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் <a name='more'></a>காவல்துறை குறிவைத்து தொந்தரவு செய்து வருகிறது.</span></div>
<div style="background-color: white; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; color: #333333; font-family: Helvetica, Arial, "Lucida Grande", Verdana, sans-serif; line-height: 19px; margin-bottom: 1em; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">குறிப்பாக 17 அன்று இரவு சோதனை என்ற பெயரில் ஏதோ மறுநாள் காவல்துறைக்கும முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரும் போரே நடந்துவிடப்போகிறது என்ற பாணியில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை குவித்துள்ளது. இந்த வருடமும் இந்த நாளில் முஸ்லிம்கள் பகுதிகளில் மட்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை பயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிருபிக்க மறுபடியும் தவறியுள்ளது.</span></div>
<div style="background-color: white; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; color: #333333; font-family: Helvetica, Arial, "Lucida Grande", Verdana, sans-serif; line-height: 19px; margin-bottom: 1em; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">காவல்துறை ஏற்படுத்திய இந்த பய சூழ்நிலை காரணமாக (Securitarianism) மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுவதற்கே அஞ்சுகின்ற நிலை காணப்படுகிறது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் அநியாயமாக பலியானோருக்கும பாதிக்கப்பட்டோருக்கும தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டுவருகிறது .</span></div>
<div style="background-color: white; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; color: #333333; font-family: Helvetica, Arial, "Lucida Grande", Verdana, sans-serif; line-height: 19px; margin-bottom: 1em; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">எனவே மதபிரிவினைவாத ஹிந்துத்வா சக்திகளுக்கும் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் பல்வேறு மதசார்பற்ற இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் துணையுடன் முஸ்லிம்களை ஜனநாயக வழியில் சட்டரீதியாக ஒருங்கிணைத்து போராட அம்ஜதுல்லா கான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை இந்திரா பார்க் தர்ணா சௌக் என்ற இடத்தில் நடத்தினார்கள்.</span></div>
<div style="background-color: white; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; color: #333333; font-family: Helvetica, Arial, "Lucida Grande", Verdana, sans-serif; line-height: 19px; margin-bottom: 1em; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">எனவே சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான அரசாங்கத்தின் இத்தகைய மதபாகுபாட்டை எதிர்க்கவும் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை கண்டிக்கவும் மதசார்பற்ற இயக்கங்கள் உட்பட அகன்ற ஹைதேராபாத் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என பாப்புலர் பிரான்ட் கேட்டுக்கொள்கிறது</span></div>
</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-45647397655837527992012-05-13T21:54:00.003+08:002012-05-13T21:54:44.375+08:00இஸ்லாத்தில் சிறந்தது எது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQAYm-YW1QbehAsGfxAl6_roc99lv1cU0fioOM2RMruJU6KNpZRmw" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="Post image for இஸ்லாத்தில் சிறந்தது எது?" border="0" class="post_image alignright remove_bottom_margin" height="168" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQAYm-YW1QbehAsGfxAl6_roc99lv1cU0fioOM2RMruJU6KNpZRmw" width="300" /></a><strong><span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;">இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்</span></span></strong></div>
<a name='more'></a><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (புஹாரி)<span> ’ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி) ’ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி) ’என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புஹாரி)</span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;"></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #339966;"><strong></strong><strong><span style="font-family: Arial;"><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (புஹாரி)</span></span></strong></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;"></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #339966;"><strong><span style="font-family: Arial;"><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.<br />அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். (புஹாரி)</span></span></strong></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #339966;"><strong><span style="font-family: Arial;"><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)</span></span></strong></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: #339966;"><strong><span style="font-family: Arial;"><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />“செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது)?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘இறைவழியில் போர்புரிதல்” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது?)’ எனக் கேட்கப்பட்டபோது ‘பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்” என்று பதிலளித்தார்கள். (புஹாரி)</span></span></strong></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #339966;"><strong><span style="font-family: Arial;"><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.<br />நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள். </span></span></strong></span></div>
</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-79181661286899353122012-05-13T21:49:00.004+08:002012-05-13T21:49:58.144+08:00ஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;"><span style="font-family: TheneeUniTx;">முஸ்லிம்களில் மார்க்கம் என்ற பெயரில் யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். </span><span style="font-family: TheneeUniTx;">இ</span><span style="font-family: TheneeUniTx;">ஸ்லாமிய மர்க்கத்தை என்னதான் குர்ஆன், ஹதீஸ் கொண்டு விளக்கினாலும், எடுத்துக் கொடுத்தாலும் விரல் விட்டு என்ணும் அளவிற்கு ஒரு சிலரைத் தவிர எஞ்சியவர்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து நிற்பதையே வழமையாக்கிக் கொள்கிறார்கள். தெளிவாகச் சொன்னால் ஆளை மாற்றுகிறார்களே தவிர “தக்லீதை விடுவதாக </span><span style="font-family: TheneeUniTx;">இல்லை.</span></span></span></div>
<a name='more'></a><div style="text-align: justify;">
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;"><span style="font-family: TheneeUniTx;">நாம் விரும்புவதாக இருந்தாலும், மறறவர்கள் விரும்புவதாக </span><span style="font-family: TheneeUniTx;">இ</span><span style="font-family: TheneeUniTx;">ருந்தாலும், அதற்கேற்றவாறு ஒருவர் குர்ஆன், ஹதீஸுக்கு சுய விளக்கம் கொடுத்தால் அது நேர்வழியாகிவிடாது. அதற்கு மாறாக குர்ஆன், ஹதீஸை நமக்கு விளங்கும் வகையில் சொல்ல வேண்டும். மற்றபடி அவரது சுய விளக்கத்தின்படி நாம் அரை குறையாக விளங்குவதாக இருக்கக்கூடாது. ஒரு வேளை அவர் சொல்வது நமக்கு தெளிவாக புரியவில்லை. ஆனால் அவர் ரொம்ப படித்தவர், அறிந்தவர், பெரிய பேச்சாளர் அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவரை நம்பி அதைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிச் செயல்படுவது கண்மூடி பின்பற்றுவதாகும்.</span></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;"><span style="font-family: TheneeUniTx;">அரபி படித்த பண்டிதர்களே மார்க்கத்தை விளங்க முடியும் என்ற அய்யாமுல் ஜாஹிலியத் நம்பிக்கையை உங்களின் காலுக்குக் கீழ் போட்டு மிதித்து விடுங்கள். இது உண்மையானால் அபூஜஹீலும், அவனைச் சார்ந்த தாருன்நத்வா உலமா பெருமக்களுமே அன்று குர்ஆனை மிகத் தெளிவாக விளங்கி </span><span style="font-family: TheneeUniTx;">இருக்க வேண்டும். அதற்கு மாறாக அரபி கசடறக் கற்ற அந்த அரபி பண்டிதர்கள் அல்குர்ஆனை விளங்க முடியவில்லை.</span></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;"><span style="font-family: TheneeUniTx;">அதே சமயம் எழுதப் படிக்க தெரியாத சாதாரண மக்கள் அல்குர்ஆனை விளங்கி ஈமான் கொண்டு உன்னத பதவிகளை அடைந்தார்கள். இது தெளிவான ஆதாரப்பூர்வமான வரலாறு ஆகும். </span><span style="font-family: TheneeUniTx;">இதனை நன்கு ஞாபகத்தில் வைத்து வீண் பிதற்றலுக்கு செவி சாய்க்காதீர்கள். இதைப் படிக்காதீர்கள், அதைப் படிக்காதீர்கள், குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது அதற்கு பல கலைகள் தெரிந்து இருக்கவேண்டும் என்றும் பிதற்றுவார்கள்.</span></span></span></div>
<blockquote>
<div style="text-align: left;">
<strong><span style="color: #444444; font-family: "Trebuchet MS", sans-serif;">மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம் (அல்குர்ஆன் 29:69)</span></strong></div>
</blockquote>
<div style="text-align: left;">
<span style="font-family: "Trebuchet MS", sans-serif;"><span style="color: #444444;"><span style="font-family: TheneeUniTx;">அல்குர்ஆன் வசனங்களையும், ஆதரப்பூர்வமான ஹதீஸ்களையும் உங்கள் முன் எடுத்து வைத்துவிட்ட மாத்திரத்தில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உங்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஹதீஸ்களைப் பார்த்து விளங்கிச் செயல்படும் கடமை உங்கள் மீது உள்ளது. அதற்கு முன்பும் இக்கடமை </span><span style="font-family: TheneeUniTx;">இ</span><span style="font-family: TheneeUniTx;">ருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போது குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை நேரடியாக பார்த்துவிட்டதால், அந்தக் கடமை உங்கள் மீது இன்னும் அழுத்தமாக ஏற்ப்பட்டு விட்டது. இதற்குப் பிறகும் குர்ஆன், ஹதீஸ் படி செயல்படுவதும், செயல் படாதிருப்பதும் உங்களைச் சார்ந்ததேயாகும்.</span></span></span></div>
</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7607217586212338876.post-62874811588975871752012-05-11T22:23:00.000+08:002012-05-11T22:23:49.610+08:00திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="font-family: 'Trebuchet MS', sans-serif;">தமிழகத்தின்</span><span style="font-family: 'Times New Roman', Times, FreeSerif, serif; font-size: 13px;"><span style="color: #444444;"> </span></span><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"> வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.</span><br />
<a name='more'></a></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க<b>'டவுசர் - கோமண பதிவுகள்'</b> எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது... அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..!</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /><a href="http://www.blogger.com/blogger.g?blogID=7607217586212338876" name="more"></a></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இந்நிலையில், பதிவுலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மதவாதிகளும் மதஎதிர்வாதிகளும் கேவலப்பட்டு கிடந்த இந்த சாமியாருக்கு ஆதரவாக பதிவு போடுவதா... இல்லை, எதிர்த்து பதிவு போடுவதா... </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br />அல்லது இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கிய இந்துமத குருஸ்தானமான மதுரை ஆதினத்தை கண்டித்து பதிவிடுவதா... இல்லை, ஆதரித்து பதிவிடுவதா...</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அல்லது எது செய்தாலும் அது நம் மதத்துக்கு பின்னடைவு என்பதால் ஒன்றுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடுவதா... என்று குழம்பிய நிலையில்தான்...</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">சகோ.சுவனப்பிரியன் இந்த கண்றாவியை தினமலர் செய்தியிலிருந்து எடுத்துப்போட்டு பதிவாக வெளியிட்டார். உடனே... <b>'அதெப்படி ஒரு முஸ்லிம் இதைப்பற்றி பதிவு போடலாம்'</b> என்று வெகுண்டு எழுந்தனர் சிலர்.<br /><br /><b>ஏனுங்க சகோ... கூடாதா..? நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..?</b></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஆனால், இப்படி சினங்கோண்ட பதிவர்கள் மதி இழந்து இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன செய்கிறார்கள தெரியுமா..? அந்த சாமியாரின் செத்துப்போன தனிமனித ஒழுக்கத்தை உயர்த்தவேண்டி எந்த ஒரு கேவலத்துக்கும் தயாரானவர்களாக... இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்வியல் (ஒருதார-பலதார வாழ்க்கை என் அனைத்தையும் வாழ்ந்தே காட்டிய) முன்மாதிரி மனிதரான, இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்களின் பலதாரமணத்தை முன்வைத்து அதை விபச்சாரம் என்று அபாண்டமாக அவதூறு கூறி, 'அது சரின்னா சாமியார் செய்ததும் சரிதான்' என்றும்... எனவே, ஹிந்து மத சாமியாரை பற்றி முஸ்லிம்கள் எழுத என்ன யோக்யதை இருக்கிறது' என்பதாக மூளை இன்றி உளறிக்கொட்டி வைத்துள்ளனர்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimZQlmoQvW1Ck3a6ZO4L_fLX5yWL4Uyi4xkIHa7dkyRPocnMcpfzA5vTBSUYW6QDc5wUuNLDsJ3pkdleVRaBHupmZ_9JQTHWhNIf9CLoYjv8kmHEYYVUHl6JcXcCrIYIMMdYK7tx04be4/s1600/Polygamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimZQlmoQvW1Ck3a6ZO4L_fLX5yWL4Uyi4xkIHa7dkyRPocnMcpfzA5vTBSUYW6QDc5wUuNLDsJ3pkdleVRaBHupmZ_9JQTHWhNIf9CLoYjv8kmHEYYVUHl6JcXcCrIYIMMdYK7tx04be4/s320/Polygamy.jpg" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: rgb(255, 255, 255); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-image: initial; border-left-color: rgb(255, 255, 255); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(255, 255, 255); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(255, 255, 255); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px; position: relative;" width="320" /></span></a></div>
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br />இவர்களிடம், <b>"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" </b>என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!<b>நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?</b></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அடுத்து, அன்று சமய அடையாளமாக இந்த சாமியாரை கண்டு திட்டியவர்கள் இப்போது புதிதாக 'சாமியார் சமய அடையாளமா' என்று கேட்கும்போதும், அவர் ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டபோது அதை கிண்டல் செய்த முஸ்லிம்களை நோக்கி உங்கள் நபி மட்டும் ஒழுங்கா என்று எகிரும்போதும், இங்கே ஒரு விஷயத்தை இவர்களும் மறந்து விடுகிறார்கள். </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அன்று, சாமியார் செய்த விபச்சாரத்தை வைத்து எனக்கு தெரிந்து எந்த முஸ்லிம் பதிவரும் ஹிந்து மதத்தை தாக்கவில்லை. அதை சாடியோ அது அழிய வேண்டும் என்றோ அதை அழிப்பேன் என்றோ மேற்படி அரைவேக்காட்டு பயங்கரவாத பதிவர்கள் போல எந்த முஸ்லிம் பதிவரும் பதிவிடவும் இல்லை. </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">விபச்சாரம் செய்து டீவி வரை ஆதாரப்பூர்வ வீடியோ நியுஸ் வந்த ஒருவர் 'தன்னை குற்றமற்றவர்' என்று நீதி+மக்கள் மன்றத்தில் நிரூபிக்காத நிலையில், இன்னும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில்... தான் சார்ந்த சமயத்தின் மூலமாக இன்னும் தண்டனை ஏதும் பெறாத நிலையில், சமய சார்பில் மற்ற சாமியார்கள் மூலம் ஒரு புறக்கணிப்பு கூட இல்லாத நிலையில், இன்னும் ஒரு படி எகிறி அதே சமயத்தின் மடாதிபதியாக அதே சமய குருவாக மற்றவர்களை வழிநடத்தும் ஆன்மீக தலைவராக, ஆதினமாக மகுடம் சூடியவுடன் 'அம்மன் சாமியான மதுரை மீனாட்சியை மீட்பேன்' என்பதும் நிச்சயமாக இது அந்த சமயத்துக்கும் அதை பின்பற்றுவோருக்கும் பெருத்த தலை குனிவுதான் என்று பல தினசரிகளின் ஹிந்து மக்களின் கமெண்ட்ஸ் கூட கூறுகின்றன.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதனால்தான் சில இந்து அமைப்புகள் மதுரையில் சண்டைக்கு சென்றும் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் தன்மானம் நமக்கு புரிகிறது.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதையெல்லாம் பார்த்து முஸ்லிம்களாக முன்னர் ஒருகாலத்தில் மதம் மாறிய நாங்கள்<b>'நல்லவேளை நான் தப்பித்துக்கொண்டேன்'</b> என்று ஆசுவாசப்படுகிறோம்.<br /><br />இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..!</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">நான் உட்பட பல முஸ்லிம் பதிவர்கள், 'பின் லேடன் குற்றவாளி என்பதற்கு சாட்சி இல்லை, ஆதாரம் இல்லை அதற்கு எதிராகத்தான் சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன' என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், பின்லேடன் பயங்கரவாதம் செய்திருந்தால் அதனை ஆதரிக்க மாட்டார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். தண்டனை கோருவார்கள்.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதற்கு சரியான உதாரணம், அஜ்மல் கசாப். </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இவனை ஆதரித்து ஒரு முஸ்லிம் கூட எழுதியது கிடையாது.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இன்னொரு உதாரணம் முஹம்மத் அபுபக்கர் தெள்ஜி என்ற பங்கு பத்திர ஊழல்வாதி. இவனையும் எவரும் ஆதரித்தது இல்லை.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">சுப்ரீம் கோர்ட்டே ஆதாரம் இல்லை என்று தூக்கில் போடாமல் கிடப்பில் வைத்திருக்கும் காஷ்மீர் போராளி அப்சல் குருவை புரட்சிகர இயக்கத்தினர் வெளிப்படையாக ஆதரித்து பதிவு போட்டாலும் கூட பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டதால் ஆதரிக்க தயங்கவே செய்கின்றனர்.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<b><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இவை அனைத்துக்கும் என்ன காரணம்..? இஸ்லாம்..!</span></b></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அது... இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமின்றி.... ஒருவன், தான் நாடு சார்ந்த சட்டத்துக்கும் நீதிக்கும் அரசுக்கும் அது இஸ்லாத்துக்கு எதிரானது இல்லை எனில் கட்டுப்பட சொல்கிறது.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஹிந்தியில் முஸ்லிம் நடிகர்கள் சிலர் முன்னணியில் கொடிகட்டி பறந்தாலும் சினிமாவை வெறுத்த காரணத்தால் அவர்களின் புகைப்படம் கூட எம் வலைப்பூவில் வர அருகதை இழக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் என்னதான் உலகப்புகழ் பெற்றாலும் சினிமா இசை என்ற ஒரே காரணத்தால் முஸ்லிம் பதிவர்களால் ஓரம் கட்டப்படுகிறார். இன்னும் தர்ஹா வணக்கம் எனும் ஷிர்க் மூடநம்பிக்கையின் காரணமாக அவர் வெறுக்கவும் படுகிறார்.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<b><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இதற்கெல்லாமும் காரணம் இஸ்லாம்தான். அது மேற்கூறிய ஆபாச அசிங்க சமூக சீர்கேடுகளை அங்கீகரிக்க வில்லை.</span></b></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">சாட்சி ஆதாரங்கள் படி நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீதும் வெறுப்புதான் எமக்கு உள்ளது. காரணம் இஸ்லாம் அப்பாவி மக்களை கொலை செய்வதை கடுமையாக எதிர்க்கிறது.</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">தன் சமயத்தை காக்க நினைத்து சாமியாரை ஆதரிக்க வேண்டி இஸ்லாத்தை தாக்கும் - அழிக்கத்துடிக்கும் (!?! :-)) அரைவேக்காட்டு பதிவர்களே...! </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<div>
<b><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">உங்களுக்கு திருமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையே..? </span></b></div>
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br />பலதார மணத்தை விபச்சாரம் என்று திரிக்கும் உங்களுக்கு ராமாயணத்தில் கடவுளான ராமனின் தந்தைக்கு அறுபதினாயிரம் மனைவி பற்றி சிந்திக்க மூளை முயலாது. அது விபச்சாரம் என்றால், ராமன் பிறப்பு என்ன என்றெல்லாம் கேள்வி வரும்..! </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஒருத்தனுக்கு ஒருத்தியே சிறப்பு என்றும், போர் போன்ற இழப்பால் ஆண்கள் குறைந்து பெண்கள் & அனாதைகள் மிகும் நிலையில் பொருள்வசதியும் உடல் தகுதியும் உள்ள ஒருவன் அதிக பட்சம் நான்கு பெண்கள் வரை மணந்து அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் காப்பாற்றலாம் என்றிருக்க.... இந்த உயரிய நோக்கம் புரியாமல்... 'ஒருத்தனுக்கு நாலு மனைவியா அய்யகோ... இது விபச்சாரம் அது அபச்சாரம்' என்று கதறும் உங்கள் அறிவுக்கு மகாபாரதத்தில் ஐந்துஆணுக்கு ஒரு பெண் மனைவி என்பது பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.<br /><br /><b>ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா..? அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா..? ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே..! கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே..! பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..? அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..!</b></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? ஒரு முஸ்லிம் குற்றம் செய்தால் 'இஸ்லாம் ஒழிய வேண்டும்' என்கிறீர்கள். அந்த குற்றத்தை இஸ்லாம் செய்ய சொல்லி இருந்தால்தான் அபப்டி சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. </span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அஜ்மல் கசாப் அப்பாவி மக்களை கொலை செய்தபோது உள்ள மக்களின் மனநிலைக்கும்...</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">அப்படி கொலை செய்தவனின் வழக்கு நிலுவையில் இருக்க அவன் ஜாமீனில் வெளியே வந்து டெல்லியில் ஜும்மா மசூதியில் தலைமை இமாமாக மகுடம் சூட்டப்படும்போது உள்ள மக்களின் மனநிலைக்கும்...<br /><br />----வித்தியாசம் இருக்குமா... இருக்காதா..?<br /><br />சரி.... இப்போது நான் இப்படி சொன்னால்..?<br /><br /><i>" விபச்சார குற்றச்சாட்டுள்ள சாமியார் மதுரை ஆதினமாக ஆக்கப்படவில்லையா... அதனால், இது சரிதான்... எனவே இதனை எதிர்த்து எந்த மாற்று மதத்தினருக்கும் பதிவு போட உரிமை இல்லை"</i><br />.....என்று நான் ஒரு பதிவு போட்டால்.... நானும் அவர்களைப்போன்றே அறைவேக்காடுதானே..?</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
</div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">குடும்ப வாழ்வில் தனி மனித கலவி ஒழுக்கத்தில் 'பரந்த மனப்பான்மையுடன்' சமரசம் காணும் அமெரிக்க கலாச்சாரத்தில் கூட, கிளிண்டன் - மோனிகா கள்ள உறவு...முன்னர், அமெரிக்க அரசியலில் அதிபரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு காரணியாயிற்று..! ஆனால், இந்திய குடும்ப வாழ்வில் கலவி ஒழுக்கம் முக்கியமாக பேணப்படும் இங்கே அப்படிக்கூட ஒரு விழிப்புணர்வு இல்லை எனில் நிலைமை மோசம் அல்லவா..?<br /><br />விபச்சாரம் அது அவர்கள் இஷ்டம் என்போர்... அதில் ஈடுபட்டோரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ தாம் இருந்தால் மட்டும் இப்படி சொல்வதில்லையே..?! அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்..! மேஜரானவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமல் மனம் ஒத்து இணைதல் விபச்சாரம் இல்லை ; அது அவர்களின் தனிமனித உரிமை என்னும் விபச்சார ஆதரவு நீதி கூட இங்கே விபச்சாரத்துக்கு எதிராக தீர்ப்பளிக்கிறதே..!?</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br />ஒரு மதத்தில் உள்ள ஒருவர் தம்முடைய தனிமனித ஒழுக்கத்தை இழக்கும் போதும்... சமய சட்டம் மீறி குற்றம் புரியும்போதும்... அவருக்கு உரிய தண்டனை அந்த சமயத்தில் சொல்லப்பட்டு இருந்தால் அது மிக நாணயமான சமயம்தான். அப்படியானதொரு தண்டனை இருந்து அச்சமயத்தினரால் அது குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டால் மிக்க நன்று. இல்லையேல், குற்றவாளியை அச்சமயத்தினர் வெறுத்தாவது ஒதுக்க வேண்டும். இதுதானே குறைந்த பட்ச நேர்மை..?</span></div>
<div style="background-color: #f3f3f3; line-height: 18px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">மாறாக சமய தலைவராக மகுடம் சூட்டி அழகு பார்ப்பது கேவலம் இல்லையா..? அப்படி நடந்தால் அது தலைகுனிவுதானே..? இதை கண்டும் காணாது செல்ல வேண்டும் என்ற நிலை மக்களுக்கு இருந்தால் அது இன்னும் மோசம் அல்லவா..? அந்த குற்றம் அதே சமயத்தால் 'கடவுள்கள் செயல்' என அங்கீகரிக்கப்படும்போது... அந்த சமயத்தில் அது 'தவறில்லை' என்று கூறப்படும்போது... அதற்காக... மற்ற சமயத்தினரிடம் உள்ள நல்ல விஷயத்தை அவர்கள் சார்ந்த சமயத்தை கொச்சைபடுத்தி தம்மை உயர்வாக கற்பனை செய்து பதிவிட்டுக்கொள்வது மூடத்தனம் அல்லவா..? இதுதானே மதவெறி..? இதுதானே ஒழிய வேண்டும்..?</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இந்த மாதிரியான பதிவர்களில் நான் இல்லை என்றால் அது எனக்கு மன நிறைவுதானே..? இந்த மனநிறைவையும் மனத்தெளிவையும் தந்தது நான் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் அல்லவா..? அதுதானே இப்போது என்னை தலை நிமிர வைத்துள்ளது..!</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><b>"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா..."</b> ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது..? என்ன மதவெறி இருக்கிறது..? ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..!</span><br />
<div style="text-align: right;">
<u><b><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">தொடர்புடைய பதிவுகள்:</span></b></u></div>
<div style="text-align: right;">
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /></span></div>
<div style="text-align: right;">
<a href="http://pinnoottavaathi.blogspot.in/2010/12/blog-post_17.html" style="text-decoration: none;" target="_blank"><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இஸ்லாமிய சிலதாரமணம் </span></a></div>
<div style="text-align: right;">
<a href="http://pinnoottavaathi.blogspot.in/2010/12/misuse.html" target="_blank"><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">இஸ்லாமிய சிலதாரமணம் - The misuse</span></a></div>
<div style="text-align: right;">
<a href="http://pinnoottavaathi.blogspot.in/2011/12/blog-post_20.html" style="text-decoration: none;" target="_blank"><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..? </span></a></div>
<div style="text-align: right;">
<a href="http://pathivuthokupukal.blogspot.in/2012/04/blog-post_30.html" style="text-decoration: none;" target="_blank"><span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;">நித்தியானந்தா. 'கடவுளும்' விபச்சாரம் செய்யக்கூடியது தான் </span></a></div>
<span style="color: #444444; font-family: 'Trebuchet MS', sans-serif;"><br /><b>டிஸ்கி:- </b><br /><br />தொடர்ந்து கள்ளப்பெயரில் மைனஸ் ஓட்டு குத்தி ஓய்ந்து போனவர்கள்... அப்புறம் பிளஸ் ஓட்டு குத்தி குழப்பம் செய்தவர்கள்... ஹி..ஹி..ஹி... இப்போது என்ன செய்வார்களோ..!?!?! </span></div>
</div>
</div>இறைபாதைhttp://www.blogger.com/profile/13698539055966383058noreply@blogger.com0