வியாழன், 13 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு

கோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8,2005),குலாம் ரசூல் வென்கர் மற்றும் தாஹிர் ரசூல் ஆகியோரால் 1957-இல் வட ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது .அஹ்மத் தீதாத் அவர்கள் இந்தியாவில் பாம்பே- சூரத் பகுதியில் இருந்த தட்கேஷ்வர்(பிரிட்டிஷ் ஆட்சி காலம்) என்ற ஊரில் 1918-இல் பிறந்து பிறகு தன்னுடைய 9-வது வயதில் வட ஆப்ரிக்காவிற்கு குடிபுகுந்தார்.